மக்களின் உணர்வுகளை அறிந்து தீர்வுகாண வேண்டும்..!!
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுரை பொதுமக்களின் உணர்வுகள், தேவைகள், துன்பதுயரங்கள் ஆகியவற்றுக்கு நன்கு செவிமடுத்து, எம்மிடம் வரும் மக்களின் தேவைகளைத் தெரிந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பணியாற்றுவது எமது பொறுப்பாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை..!!
2015 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளைய தினம் வெளியிடப்படவுள்ள நிலையில் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளமான www.doenets.lk முகவரியில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். நாளைய...
சாவகச்சேரி:விபத்தில் ஒருவர் மரணம்..!!
சாவகச்சேரி தனங்கிளப்புச் சந்தியில் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மோதி ஏற்பட்ட விபத்தில் வெள்ளிக்கிழமை (01) மாலை ஒருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர். தனங்கிளப்பைச் சேர்ந்த இராசதுரை (வயது 28) என்ற...
பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கொன்று கழிவறையில் வீசிய தாய்..!!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை–திருச்சி மெயின் ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு பல்லடம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இன்று காலை 6.30 மணி அளவில்...
வீட்டில் தனியாக இருந்த இளம் யுவதி: தண்ணீர் கேட்கும் போர்வையில் வல்லுறவு முயற்சி..!!
திருகோணமலை, கிளிவெட்டி பகுதியில் இளம் பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 25 வயதானவர் எனவும் அவர் 18 வயது பெண்ணொருவரின்...
மாணவி வித்தியா: பிரதான குற்றவாளியை காப்பாற்ற நினைக்கும் சக்திகளிடமிருந்து நீதியை காப்பாற்ற முடியுமா…!!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சம்பவம் நடைபெற்று மாதங்கள் பல கடந்துவிட்டன. ஆனால் படுகொலை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை விட தப்பிக்கவைப்பதற்கான முயற்சிகளே அதிகம் காணப்படுகின்றது. இத்தகைய நகர்வுகளானது நீதித்துறையின் மீது மக்கள் கொண்டுள்ள...
சுருதி ஹசனின் வைரலாகும் பர்சனல் வீடியோ…!!
இணையத்தில் அவ்வப்போது நடிகைகளின் சில வீடியோக்கள் மிகவும் வைரலாகும். அந்த வகையில் நடிகை சுருதி ஹசனின் பர்சனல் வீடியோ ஒன்று இப்போது மிக வேகமாக வைரலாகி வருகிறது…
கல்கிசையில் தீ விபத்து…!!
கல்கிசை - ஷாந்த மெரியம் வீதி பகுதியிலுள்ள கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 08.00 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ விபத்தில், குறித்த கட்டடத்தின் களஞ்சிய சாலையில் இருந்த பொருட்கள்...
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…!!
சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமத்திய ரேகையின் வடக்கே 44.81 டிகிரி கோணத்திலும், கிழக்கே 129.95 டிகிரி கோணத்திலும் பூமியின் அடியில் சுமார் 580 கிலோமீட்டர்...
3வது மாடியில் இருந்து குதித்து 18 வயது இளைஞன் தற்கொலை…!!
மொனராகலை நீதவான் நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான குறித்த இளைஞர், இன்று அதிகாலை போதையில் வீட்டுக்கு...
குன்னத்தூர் அருகே ஒருதலை காதலால் 10–ம் வகுப்பு மாணவி கழுத்தை அறுத்து கொலை: பெயிண்டர் வெறிச்செயல்..!!
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள நல்லிகவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள் பூரணி (16). இவர் குன்னத்தூர் அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்....
இளம் பெண்ணுக்கு செக்ஸ் எஸ்.எம்.எஸ்.: இங்கிலாந்து எம்.பி. சஸ்பெண்ட்..!!
இங்கிலாந்தை சேர்ந்த எம்.பி. சைமன் டேங்சக் (வயது 49). இவர் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சைமன் டேங்சக் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள ரோச்டல் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். சமீபத்தில் இவரது அலுவலகத்துக்கு...
மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பெண்! விசாரணையில் பொலிஸ்…!!
நாகர்கோவிலில் 10 வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த 21 வயது பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் தனது தாத்தாவுடன் வசித்த வந்த 10 வயது மாணவன் மணி...
வீட்டினுள் புகுந்து சிறுவர்கள் கடத்தல்: முகமூடி அணிந்த 3 நபர்களுக்கு வலை…!!
பிரித்தானியாவின் பெர்க்ஷைர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த முக மூடி மனிதர்கள் அங்கிருந்த சிறுவர்கள் இருவரை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெர்க்ஷைர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் அத்துமீறி நுழைந்த...
காதலியை 100 முறை கடித்து குதறிய காதலனின் நாய்: மருத்துவமனையில் கவலைக்கிடம்…!!
கனடாவில் 21 வயதான இளம்பெண் ஒருவரை அவருடைய காதலனின் நாய் 100 முறை கொடூரமாக கடித்து குதறியதை தொடர்ந்து அபாயமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரித்தானிய கொலம்பியாவை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத...
அந்தரங்க புகைப்படங்கள் சேகரித்த மகப்பேறு மருத்துவர்: பெண் நோயாளிகள் புகார்…!!
ஜேர்மனியின் Dortmund பகுதியில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் பெண் நோயாளிகளின் அந்தரங்க புகைப்படங்களை சேகரிப்பதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Dortmund பகுதியில் வசித்து வரும் 55 வயது மகப்பேறு மருத்துவரான ரால்ஃப்,...
ராஜாக்கமங்கலம் துறையில் சிலிண்டர் வெடித்து சிதறியது: 4 பேர் உயிர் தப்பினர்…!!
ராஜாக்கமங்கலம் அருகே ராஜாக்கமங்கலம் துறை செபஸ்தியார் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபிஷ்ஷா (வயது 33). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அபிஷ்ஷா கடந்த 3...
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்ற என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் விபத்தில் பலி…!!
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சென்ற இளைஞர்கள் பலர் மோட்டார் சைக்கிளில் வலம் வந்தனர். போதையில் பல இடங்களில் மின்னல் வேகத்திலும் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்றனர். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ரூபன் சக்ரவர்த்தி. ஆவடியில்...
சிங்கப்பூர் தேசிய கொடி அவமதிப்பு: மன்னிப்பு கேட்டது இஸ்ரேல்…!!
சிங்கபூரில் இஸ்ரேல் தூதரகம் உள்ளது. அங்கு வார இறுதியில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில் பலர் பங்கேற்றனர். விருந்தின் போது அங்கு போடப்பட்ட மேஜைகளின் மீது சிங்கப்பூர் தேசிய கொடி விரிக்கப்பட்டிருந்தது. அதன் மீது...
துபாயில் பற்றி எரியும் ஹோட்டலுக்கு எதிரே வண்ணமிகு வாண வேடிக்கை: விசித்திர வீடியோ…!!
துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதிக்கவில்லை என்பதற்கு...
ஆபாசப்படம் வெளியிட்ட பாய்பிரண்டின் மர்ம உறுப்பில் ஆசிட் ஊற்றிய இளம்பெண்…!!
ஸ்மார்ட் போன் யுகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், தனக்கு இழைக்கபடும் அநீதிக்காக அதே பெண்கள் ஆவேசமாக பழிவாங்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகி வருகின்றது. தென்...
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது: உறுதி செய்தது எப்.பி.ஐ…!!
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. உறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் அரிசோனாவில் கடந்த மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்...
ஈராக்கில் வன்முறை நீடிப்பு: டிசம்பர் மாதத்தில் மட்டும் 980 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்…!!
ஈராக்கில் நடைபெற்று வரும் வன்முறைகளுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 980 பேர் பலியானதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இதுபற்றி ஈராக்கிற்கான ஐ.நா. உதவி அமைப்பு (யுனாமி) வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிசம்பர் மாதம் நடந்த...
பிரான்ஸ் வாழ் இலங்கை மக்களே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை, இப்பெண் குறித்து விழிப்பாக இருங்கள்..!!
இலங்கையில் களுத்துறை மாவட்டத்தின் ஹொரணைப் பகுதியைச் சேர்ந்தவரும், தற்போது பிரான்சில் வசிப்பவரும், பெரும்பான்மை இன யுவதியாகிய தமாரா குணசேகர என்பவர் தான் இலங்கையில் உள்ள உங்கள் உறவுகளை இங்கு எடுப்பித்துத் தருவதாக அதாவது ஐரோப்பிய...
துபாயில் 63 மாடி கட்டடத்தில் பாரிய தீ…!!
துபாயிலுள்ள 63 மாடிகளைக் கொண்ட 5 நட்சத்திர ஹோட்டல் கட்டடமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீயினால் 16 பேர் காயமடைந்துள்ளனர். 'தி அட்ரஸ் டவுண்டவுன்' எனும் ஹோட்டல் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.30 மணியளவில்...
மனைவியை அழைத்துவருமாறு கணவன் மன்றாட்டம்..!!
குவைத் நாட்டில் பணிபுரிந்துவரும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு உதவுமாறு நுவரெலியா, நானுஓயா லென்டல் தோட்டத்தைச் சேர்ந்த பெருமாள் சசிக்குமார் என்பவர், முகவர் நிலையத்தை கோரியுள்ளார். மேற்படி நபரின் மனைவியான வனிதா (வயது...
இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் குறுக்கிட்ட நபர் கொலை..!!
வெலிகம – பண்டாரமுல்லை பகுதியில் இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையே இடம் பெற்ற மோதலில் குறுக்கிட்ட நபர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய குறித்த நபர் வெலிகம – பண்டாரமுல்லை...
ரோலர் கோஸ்டரில் பயணம் செய்ததுண்டா…!!
சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ரோல்லர் கோஸ்டர் பயணம் செய்த அனுபவம் கண்டிப்பாக இருக்கும்! சிறுவர்களாக இருக்கும் பொழுது பள்ளியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்போம். அதில் பிடிச்ச விளையாட்டை கண்டிப்பாக விளையாட வேண்டும் என்ற ஆசை...
திருமணத்திற்கு முன்பு உறவு – அதிர்ச்சி வீடியோ…!!
திருமணத்திற்கு முன்பு உறவு கொள்வது சரியா தவறா என்ற கேள்விக்கு கல்லூரி பெண்கள் சிலர் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்…
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கொய்யா..!!
கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் ஆகும். கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை...
பிறந்த நாளுக்கு புத்தாடை வாங்கி தராததால் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை..!!
புதுவண்ணாரப்பேட்டை நம்மையர் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் முரளிதரன். டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சூரஜ் (15). அங்குள்ள ஒரு பள்ளியில் 9–வது வகுப்பு படித்தான். இன்று அவனுக்கு பிறந்த நாள். ஆனால் பெற்றோர்...
20 மைக்ரோன் இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு இன்றுமுதல் தடை…!!
20 மைக்ரோன் இற்கும் குறைவான அளவுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக உணவு வகைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் வகைகளின் மைக்ரான் அளவு 20க்கும் குறைவாக...
புது வருட ஆரம்பத்திலேயே 68 பேர் வைத்தியசாலையில்…!!
புதிய வருட ஆரம்பத்திலேயே பல்வேறு அனர்த்தங்களுக்கு இலக்காகிய 68 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் இன்று காலை 7 மணி வரையான காலத்தில் இவர்கள் அனர்த்தங்களுக்கு...
பள்ளத்தில் விழுந்து 18 வயது மாணவர் உயிரிழப்பு..!!
நோட்டன்பிரிஜ், விதுலிபுர பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்றிரவு குறித்த மாணவன் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து அந்த மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்க கொண்டு சென்ற போதே...
முதன்முதலாக இலங்கையில் தந்தி சேவை தொடங்கப்பட்ட நாள்..!! (1-1-1858)
இலங்கையில் 1858-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தந்தி சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது கொழும்புக்கும்- கலேக்கும் இடையே முதன்முதலாக தொடங்கியது. இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:- * 1800 – டச்சு கிழக்கிந்தியக்...
புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு தீப்பிடித்ததில் ஓலை குடிசை எரிந்தது..!!
தண்டையார்பேட்டை இரட்டைக் குழி தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது வீட்டின் 2–வது மாடிக்கு மேல் ஓலை குடிசை போட்டிருந்தார். நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அந்த ஓலை குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து...
வீதியில் கிடந்த 5 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த மூதாட்டி..!!
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஒங்காளியம்மன் கோவில் வீதியைசேர்ந்தவர் கோவிந்தம்மாள். மூதாட்டியான இவர்ரேசன் கடைக்கு போக கோவில் அருகே உள்ள வீதிவழியாக சென்றார். அப்போது கிழேஒருநகை கிடந்ததை கண்ட மூதாட்டி கோவிந்தம்மாள் அதை எடுத்து பார்த்தார்....
கணவருடன் தகராறு: மனைவி தற்கொலை..!!
அவினாசியை அடுத்த பருத்தி காட்டுப்பாளையத்தை சேர்ந்த மணியன் மகன் ஆனந்தன் (31). இவருக்கும் பிச்சம்பாளையம் குப்புசாமி மகள் சந்திரிகா(27) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. மேலும்...
காவல் நிலையத்தில் வைத்து போலீசாரை அடித்து உதைத்த பெண் கைது…!!
காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த பெண் ஒருவர் போலீஸ்காரர் ஒருவர் மற்றும் பெண் கான்ஸ்டபிள் ஒருவரை அடித்ததற்காக கோவா தலைநகர் பனாஜியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் வாலிபர் ஒருவருக்கு எதிராக புகார்...