இளமையாக இருக்க பற்களை பாதுகாப்பது அவசியம்..!!

ஒவ்வொரு மனிதனும் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். வயது செல்லாமல், தோல், முடி முதிராமல் என்றும் இளமையாக இருப்பதையே ஆசையாக கொண்டுள்ளான். அதற்காக அவன் எண்ணாத எண்ணங்கள் இல்லை. செய்யாத முயற்சிகளும் இல்லை,...

தோல் வியாதிகளை குணமாக்கும் 3 அற்புத மூலிகைகள்..!!

நமக்கு அருகாமையில் இருக்கும் மூலிகைகளே அற்புத மருந்துகளாக செயல்படுகின்றன. அவ்வகையில் மருதாணி, அருகம்புல், பூவரசு ஆகியவற்றை கொண்டு தோலில் ஏற்படும் பிரச்னைகளுக்கான மருத்துவத்தை பார்க்கலாம். இம்மூன்றுமே மருத்துவ குணங்களை கொண்டவை. ரத்தத்தை சுத்தமாக்குபவை. கீழ்கண்ட...

ரத்த, பித்த நோய்களை குணமாக்கும் நெல்லிக்காய்..!!

ஆயுர்வேதத்தில் இதனை வயஸ்தா என்று கூறுவார்கள். வயஸ்தா என்றால் மூப்படையாமல் காக்கச்செய்வது என்று பொருள். இதற்கு சிவா என்றும், பலம் என்றும் பெயருண்டு. தாத்ரீ பலம் என்றும் அழைப்பார்கள். அமிர்தத்துக்கு சமமானதால் அமிர்தா என்ற...

இரவில் நல்ல உறக்கம் பெறச் செய்யும் உணவுகள்..!!

வாரத்தின் பெரும்பாலான நாட்களில் இரவு உணவு என்றால் உடனே ஃபாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கும் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட ஃபிரைடு ரைஸ், சில்லி சிக்கன், நூடுல்ஸ் போன்றவை என இன்றைய வழக்கம் உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு...

வயிறு தட்டையாக இருக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்..!!

அளவுக்கு அதிகமான உணவு, உடற்பயிற்சி இன்மை, ஒரே இடத்திலிருந்து தொடர்ச்சியாக பணி புரிதல் போன்றவற்றினால் உண்டாகும் தொப்பையினை குறைப்பதற்கு பல முயற்சிகள் செய்யப்படுகின்ற போதிலும் அவற்றில் அதிகளவானவை கைகொடுப்பதில்லை. இதனால் தொப்பை ஏற்படுவதை முன்னரே...

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டி..!!

கிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை....

சரும அரிப்பு நோயின் வெளிப்பாடு..!!

அரிப்பு என்பது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு வெளிப்பாடு. அரிக்கும் இடத்தை கை தானாகவே சொறிந்து விடும். இது சாதாரணமாகத் தெரிந்தாலும் சில நேரங்களில் அரிப்பு மிகப்பெரிய தொந்தரவாகலாம். இதற்கு உடலில் இருக்கும் நோய்...

ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள்..!!

எங்கேயும், எப்போதும் ஹெட்போன் என இருப்பது தான் இப்போதைய பேஷன். செல்போனை நேரடியாகப் பயன்படுத்துவதால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிக்கும். அதனால் ஹெட்போனைப் பயன்படுத்துவது நல்லது தானே என்பார்கள் விவரம் தெரிந்தவர்கள்....

பல்லுக்கு கிளிப் அணிந்தவர்கள் கவனிக்க வேண்டியவை..!!

கோணலான பற்களை நேர்செய்வது, தூக்கலான பற்களை உள்கொண்டு செல்வது, பற்களின் இடைவெளியைச் சரிசெய்வது போன்ற பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு, ‘ஆர்தோடான்டிக் ப்ரேசஸ்’ (Orthodontic braces) எனப்படும் ‘டென்டல் க்ளிப்’ பொருத்தப்படுகிறது. கிளிப் போடும்போது பல்லுக்கும்...

சளி மற்றும் இருமலைப் போக்கும் அற்புத இலை..!!

சளி மற்றும் இருமல் போன்றவை ஏற்பட்டால் எந்த வேலையையும் கவனமாகச் செய்ய இயலாது. பெரும்பாலானோருக்கும் அடிக்கடி இந்தத் தொல்லை ஏற்படும். சீரற்ற உணவு முறை, சுற்றுச்சூழல் எனப் பல்வேறு காரணங்களால் ஏற்படும் சளித் தொல்லையைப்...

குதிகால் வலிக்கு ஆயுர்வேத சிகிச்சை..!!

ஒருவர் எழுந்து நடக்க ஆரம்பிக்கும் போது காலில் வலி ஏற்பட்டால் அதனை உப்புக்குத்தி வலிக்கிறது என்று கூறுவார்கள். குதிகால் வாதம் என்றும் இதனை கூறுவதுண்டு. இவ்வாறு பாதிக்கப்பட்ட நோயாளிகளின் காலில் சிறிது வீக்கம் இருக்கும்....

புண்களை ஆற்றும் வள்ளிக்கிழங்கு..!!

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுவலியை போக்க கூடியதும், சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தன்மை...

40 வயதுக்கு மேல் ஜாக்கிங் செய்யலாமா..!!

சிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்; அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும்....

காரணம் தெரியாத காய்ச்சல்..!!

காய்ச்சல்களின் அறிகுறி பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தான் தோன்றும். ஆனால், அவற்றில் பலவிதம் உண்டு. மலேரியா, டைபாய்டு, காசநோய், நுரையீரல் சளி, சிறுநீரில் கிருமி, புண் அல்லது சீழ் வைத்தல் போன்றவை காய்ச்சலுக்குரிய சில...

சளி இருமல் தொல்லையா? இந்த மருந்து உடனே பலன் தரும்..!!

குளிர் காலத்தில் நம்ம பாடாய்ப்படுத்தும் பிரச்னைகளில் முதன்மை வகிப்பது சளியும், இருமலும். இதை எதிர்க் கொள்வதே பெரும் சிரமமாக இருக்கும். பொதுவாக ஓரிரு நாட்கள் வதைக்கும் இந்த பிரச்சனை குளிர் காலத்தில் ஓரிரு வாரங்கள்...

இரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு..!!

”காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனைப் போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு” என ஒரு பழமொழி உண்டு. காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை...

எலும்புகளைக் காக்கும் உணவுகள்..!!

நம் உடல் உறுதியின் அடிப்படையாக உள்ள எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு கால்சிய சத்து மிகவும் முக்கியமானது. கால்சியசத்து குறையும்போது, எலும்புகள் பலவீனம் அடையும். ரத்த செல்கள் உருவாவதில் பிரச்சினை, மூட்டுவலி போன்றவை உண்டாகும். நமக்கு கால்சிய...

அசிடிட்டிக்கு நிரந்தர தீர்வு உண்டா..!!

எண்டோஸ்கோபி சிகிச்சையைப்பற்றிய கேள்விகளுக்கு கோவை என்.ஜி. மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி சிகிச்சை நிபுணர் டாக்டர். மனோகரன் பதில் அளிக்கிறார். அசிடிட்டிக்கு நிரந்தர தீர்வு உள்ளதா? அசிடிட்டிக்கு நிரந்தர தீர்வு உண்டு....

நமது உடலில் வயிறு செய்யும் வேலைகள்..!!

மனித உடலில் முக்கியமான உறுப்புகளில் ஒன்று வயிறு. உண்ணும் உணவை உடைத்து செரிக்கச் செய்வதும், உணவிலுள்ள சத்துகளை கிரகித்து உடலுக்கு வழங்கும் முக்கிய பணியிலும் வயிறு ஈடுபடுகிறது. * வெறும் இரைப்பை மட்டும் வயிறு...

சோர்வு, அஜீரண பிரச்சனையை போக்கும் ஆரஞ்சுப்பழம்..!!

நாம் உண்ணும் இந்த ஆரஞ்சுப் பழத்தை 'கமலா பழம்' என்றும் அழைப்பதுண்டு. இந்த வகை ஆரஞ்சுப்பழமானது எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. ஆரஞ்சுப்பழத்தில் ஏ, பி, சி ஆகிய சத்துகள் மிக அதிக...

சாப்பிட்ட உடன் கண்டிப்பாக செய்ய கூடாதவை..!!

சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும். 10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு...

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்..!!

சில உணவுப்பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளை உருவாக்கும். எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும் என்று பார்க்கலாம். சோடா : சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை...

உடல் நலக்கோளாறு இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?..!!

சின்னச்சின்ன உடல் நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இது குறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம். சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு - கொடுக்கலாம். ஆஸ்துமா...

தேமலை குணப்படுத்தும் எளிய மருத்துவம் மாதுளை..!

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளை வில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் தேமலை குணப்படுத்தும் மருத்துவம்குறித்து பார்க்கலாம். தேமல் பிரச்னைக்கு கல்யாண...

வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம்..!!

புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்…’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல… முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும்...

எந்த நோயையும் குணப்படுத்தும் திரிபலா சூரணம்..!!

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு நித்ய ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. திரிபலா என்பது 3 பழங்களின் கூட்டுப் பொருளாகும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை அற்புதமான காயகல்பமாகி...

வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் முள்ளங்கி..!!

முள்ளங்கியை சிவப்பு முள்ளங்கி மற்றும் வெள்ளை முள்ளங்கி என்று இரு வகையாக பிரிக்கலாம். சிவப்பு முள்ளங்கி சிவப்பு முள்ளங்கிசிறு நீர்ப்பையைச் சுத்தமாக்கி சிறுநீரை முறைப்படுத்தும் நீர்க்குத்தலைப் போக்கும். வயிற்று பூச்சிகளை அழிக்கும், ஜீரணத்தை எளிதாக்கும்,...

முறையான தூக்கமின்மை நோயினைத் தரும்..!!

காலையில் 10 மணிக்கு முன்பு பல பேருக்கு உடம்பு மெத்தனமா இருக்கும். சக்தி இல்லாது சோர்வா இருப்பது போல் தோன்றும். வீட்டில் இருப்பவர்களிடம் இவர்கள் அதிகம் திட்டு வாங்குவார்கள். இவர்கள் ஏன் இப்படி இருக்கின்றார்கள்?...

சிறந்து செயல்பட மாதுளை தரும் அற்புத நன்மைகள்..!!

நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் பல்வேறு பழங்கள் நமக்கு வழங்குகிறது. பழ வகைகளில் நம் உடலுக்கு அற்புதம் செய்யும் பழங்களில் ஒன்று தான் மாதுளை. இதன் மகத்துவம் பற்றி இயற்கை மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. மாதுளையின்...

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கான காரணங்கள்..!!

நீரிழிவு நோய் பெருகி வருகின்றது. அவரவர் வீட்டிலேயே ‘க்ளூகோமீட்டர்’ என்ற கருவியினை பயன்படுத்தி சர்க்கரை அளவினை அறியும் முறையும் பெருகி வருகின்றது. இருந்தாலும் ரத்தத்தில் எந்த அளவு சர்க்கரை இருக்கலாம் என்பதனை அறிவதே நல்லது....

தலைவலி, வயிற்று கோளாறுகளை குணமாக்கும் சுக்கு..!!

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; அந்தளவுக்கு போற்றப்பட்ட சுக்கின் மருத்துவ பலன்கள் பற்றி சில துளிகள் அறிவோம்..! * இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். அதே வேளையில்...

நிலத்தடியில் விளையும் காய்கறிகளின் நன்மைகள்..!!

பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளை சிலர் தவிர்ப்பார்கள். ஆனால் அது சரியல்ல. காரணம், அக்காய்கறிகளில் நிறைய மருத்துவ நன்மைகள் அடங்கியிருக்கின்றன. அதுகுறித்துப் பார்ப்போம்… உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கில் உடலுக்கு வெப்பம்தரும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது....

வெங்காய தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?..!!

பச்சை வெங்காயத்தை தினமும் நன்கு மென்று உண்டுவர பல் சம்பந்தமான நோய்கள் நம்மை அணுகாது. அதுமட்டுமின்றி சாம் சமைக்கும் உணவுகளில் சின்ன வெங்காயத்தை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நூறு கிராம் வெங்காயத்தில் அடங்கி...

சர்க்கரை நோயாளிகள் பற்களை ஆரோக்கியமாக பராமரிக்க டிப்ஸ்..!!

பொதுவாகவே பற்களின் மீது அதிக ஆரோக்கியம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஈறுகளில் உண்டாகும் பாதிப்பு இதயத்தை பாதிக்கும் என ஆய்வுகளில் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுமட்டுமின்றி, வாய் சுகாதாரம் குறைபாடு ஏற்பட்டால் உடலில்...

பப்பாளி பழத்தில் இவ்வளவு பெரிய ஆபத்து உள்ளதா..!!

ஒவ்வொரு வகையான பழத்திலும் பலவிதமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது என்பதை நாம் அனைவருமே அறிந்த ஒரு விஷயமாகும். அப்படி இருக்கும் ஒருசில பழங்களை அன்றாடம் நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால், அதுவே நமக்கு...

தலைவலியால் அவஸ்தையா? 45 வினாடிகளில் தீர்வு இதோ..!!

அக்குபஞ்சர் முறையில் நமது உடலில் ஒருசில முக்கியமான உறுப்புகளில் லேசான அழுத்தம் கொடுத்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம். நமது கண்களை மூடிக் கொண்டு புருவங்களுக்கு, மத்தியில் நமது கைகளைக் கொண்டு 45...

நன்மை செய்யும் கொழுப்பு அதிகமுள்ள நிலக்கடலை..!!

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் உடன் உண்டாகும்....

குடல் புண்ணை ஆற்றும் புடலங்காய்..!!

புடலங்காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது...

சர்க்கரை தித்திப்பான தகவல்கள்..!!

குழந்தைகளே... சர்க்கரைக் கிண்ணம் உங்கள் கைகளில் கிடைத்தால், வாய் நிறைய அள்ளிப் போட்டுக் கொள்வீர்கள்தானே? அனைவருக்கும் ஆவலைத் தூண்டும் சர்க்கரைதான் அகிலம் முழுவதும் பண்டங்களுக்கு சுவையூட்டுகிறது. உணவுப் பொருட்களில் மட்டுமல்லாது வேடிக்கையாகவும் சில விஷயங்களுக்கு...