நீங்கள் உறங்கும் நிலைகள்: அதனால் உண்டாகும் நன்மைகள், தீமைகள் என்னென்ன?

சிலர் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம் என்பார்கள், கிழக்கு பக்கம் தலை வைத்து படுப்பது தான் நல்லது என்பார்கள். இதற்கு புவியின் காந்த சக்தி வைத்து சில ஆரோக்கிய தீமை /...

அதிகமாக சாப்பிட்டால் ஜாபகம் குறையுமாம்: ஆய்வில் தகவல்..!!

சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுபவர்களுக்கு இது கசப்பான தகவல் தான். அதிகம் சாப்பிடுவது பல்வேறு நோய்களுக்கு வழி வகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ஞாபக சக்தி குறையும் என்று சமீபத்திய...

இவைகளும் மலட்டுத்தன்மைக்கான அறிகுறிகள் என்பதை மறவாதீர்கள்..!!

இன்றைய காலக்கட்டத்தில் நோய்கள் மற்றும் உடல்நல கோளாறுகளின் பெருக்கத்தால், திருமணத்திற்கு பின் நிறைய தம்பதிகளால் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். குழந்தை பெற முடியாமல் தவிக்கும் நிறைய தம்பதிகள், தங்களை துரதிர்ஷ்டசாலிகளாகக் கருவதோடு,...

தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து..!!

தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து! மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே. இவர்களின் உட லில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால்...

வதைக்கும் மூட்டுவலியை விரட்ட..!!

மூட்டுவலி... இளைஞர்கள் முதல் முதியவர்கள்வரை யாருக்கும் ஏற்படலாம். கடந்த சில ஆண்டுகளாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இது இளம் வயதினரை அதிகளவில் வதைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், கணினி வாழ்க்கை முறை’’ மூட்டுவலி......

இதய குழாய் அடைப்பை சரிசெய்யும் உணவுகள்..!!

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யைத் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். தேங்காய் எண்ணெய் 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது....

இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!

நம்மில் பலரும் போன் லெஸ் (Bone-less) வகையிலான சதை பகுதி இறைச்சிகளை தான் விரும்பி சாப்பிடுவோம். அதில் ருசியும் கொழுப்பும் மட்டும் தான் இருக்கிறதே தவிர மற்றபடி பெரிதாய் எந்த ஆரோக்கியமும் இல்லை. ஆனால்,...

குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகமாக…!!

வல்லாரைக்கீரை – 1 கைப்பிடி ஆரைக்கீரை – 1 கைப்பிடி மணத்தக்காளிக் கீரை – 1 கைப்பிடி சீரகம் – 1 ஸ்பூன் சோம்பு – 1 ஸ்பூன் மிளகு – 5 சின்ன...

பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்…!!

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். 2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக...

நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்ற, தினமும் இந்த மருந்தை ஒரு டம்ளர் குடிங்க..!! (வீடியோ)

நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயெதிர்ப்பு மண்டலம். இது தான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலைத் தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி உடலைக் காக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலம்...

தலைசுற்றல், நரம்பு தளர்ச்சியா? பக்குவமான 10 டிப்ஸ்…!!

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு வீட்டிலேயே சில மருத்துவங்கள் உள்ளன. நாம் உண்ணும் உணவுகளை சரியா விதத்தில் சாப்பிட்டு வந்தால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். சில வீட்டு மருத்துவ குறிப்புகள். 1. வெல்லத்தை கெட்டியாகப் பாகு...

கல்லீரல் பாதிப்பா? இதோ பாதுகாக்கும் உணவுகள்…!!

நம் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும்...

தீராத நோய்களை தீர்க்கும் அருகம்புல்…!!

தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். பிரபஞ்சத்தில் முதல் முதலில் முளைத்த மூலிகை அருகம்புல். தீராத நோய்களுக்கு அருகம்புல் மிளகு தீர்க்கும் என்பது முன்னோர்களின் பழமொழியாகும். இந்து சமய வழிபாட்டில்...

பல்வேறு உடல் உபாதைகளுக்கு தீர்வு தரும் சீதாப்பழம்…!!

இதயத்திற்கு இதமான பழம் சீதாப்பழம். காசநோயைக் குணப்படுத்தும். குளிர்ச்சியூட்டி, நீர்ப் பெருக்கி, மலமிளக்கி, குடல் புண்ணைக் குணப்படுத்தும் சோர்வை நீக்கும். சீதாப்பழத்துடன், பால் சேர்த்து கீர் தயாரித்தால் சுவை சூப்பராக இருக்கும். இதயத்திற்கு இதமான...

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மாதுளை…!!

பொதுவாக பழங்கள் நமக்குத் தேவையான சத்துகளை அள்ளி வழங்குபவை. உடலுக்கும், சருமத்துக்கும் தீங்கு விளைவிக்காதவை. ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சிறப்பு உள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகிய அனைத்திலும் மருத்துவக் குணங்கள் நிறைந்திருக்கின்றன....

சிறுநீரகத்தை சீர்செய்யும் மூக்கிரட்டை கீரை…!!

உடல் ஆரோக்கியத்திற்கு மூலிகைகள் அடிப்படையாக இருக்கின்றன. கீரை களையும் மூலிகை என்றே சொல்லலாம். கீரை வகைகளில் ஒன்று மூக்கிரட்டை. இதற்கு மூக்கரட்டை கீரை என்ற பெயரும் உண்டு. இது சாலையோரங்களிலும், வயல் வரப்புகளிலும் சாதாரண...

இஞ்சியின் மருத்துவ பலன்கள்…!!

உணவில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் இஞ்சியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு பசி எடுக்காமல் இருந்தால், சாப்பிடுவதற்கு முன் சிறு இஞ்சியை சாப்பிட்டால் பசியை நன்கு...

இதயத்துக்கு பலம் தரும் புடலங்காய்…!!

சுவையான காய்கறிகளில் ஒன்றான புடலங்காயை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். புடலங்காயை மெல்லியதாக இருக்கும் போதே பயன்படுத்துவது நல்லது. முதிர்ந்த புடலங்காய் மிகுந்த கசப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானம் ஆவதில்...

காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்ய வேண்டியவைகள்…!!

“வேகம்” என்ற சொல் கூட நமது இன்றைய வாழ்வியல் முறையோடு ஒப்பிடும் போது கொஞ்சம் மெதுவாக தான் தோன்றுகிறது. இந்த மின்னல் வேக வாழ்க்கையில் நாம் என்ன சாதித்தோம் என்று திரும்பி பார்த்தால் அப்படி...

சுறுசுறுப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழும் எறும்புகளைப் பற்றி இதெல்லாம் தெரியுமா?

10,000 – 12,000 வகையான எறும்புகள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. எறும்புகள் தனது எடையை விட 20 -50 மடங்கு அதிகமான எடைய தூக்க வல்லன! எறும்புகளின் வாழ்வை 4 வகைப்படுத்தலாம் அவை :...

சுட்ட மீன் சாப்பிடாதவரா நீங்கள்?… இதை படித்த பின்னர் விரும்பி சாப்பிடுவீங்க…!!

மீனில் உள்ள, ‘ஒமேகா-3’ என்ற அமிலமானது, நம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தர வல்லது என, பலர் அறிந்திருப்பர்.மூளைக்கு தேவையான அத்தனை பலன்களுக்கும் ஒமேகா அமிலம் சிறந்தது. ஆனால், அதை விட சிறப்பான தகவல்...

எப்போதும் நீங்கள் கிளீன் ஷேவ் ஆளா! இதுல இவ்வளவு ஆபத்து இருக்குதுனு தெரியுமா?

இளம் பெண்களுக்கு தான் தாடி வைத்த ஆண்களை பிடிக்கும் என்பார்கள். ஆனால் ஆண்டிபயாடிக்-க்கு கூட தாடி வைத்த ஆண்களை தான் பிடிக்கிறதாம். “இதென்னப்பா டிப்ரன்ட்டா-க்கீது..” என்று யாரும் வாயை பிளக்க வேண்டாம். இதை ஆய்வின்...

இளம் பெண்களே உங்களுக்குத் தான் இந்த டிப்ஸ்..!!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும்...

உங்கள் உடலுக்குத்தேவையான நீர் இதிலிருந்தும் கிடைக்குதாம…!!

ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமென்றும் கூறுவார்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு,...

உணவுப் பழக்கத்தினால் ஏற்படும் ஒற்றித் தலைவலி…!!

மன அழுத்தம் மற்றும் உயர் இரத்தக் கொதிப்பு மற்றும் ஓயாத வேலைகள் போன்றக் காரணத்தினால் ஒற்றைத் தலைவலி ஏற்படும் என்று அறிந்திருப்பீர்கள். ஆனால், உங்களின் உணவுப் பழக்கத்தினால் கூட ஒற்றைத் தலைவலி ஏற்படும். ஆம்,...

பீட்ரூட்டில் இத்தனை மகத்துவங்களா…!!

பார்ப்பதற்கு பளிச்சென்ற நிறத்திலிருக்கும் பீட்ரூட்டில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால், இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது. சத்துக்கள் சதவீதம் தண்ணீர் 87.7% புரோட்டின்...

உடல் எடையை குறைக்கும் டீ…!!

தினமும் காலையில் இஞ்சி தேன் டீயை குடித்து வந்தால் உடல் எடையானது விரைவில் குறைவதுடன், புத்துணர்ச்சி அளிக்கும். கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை தேன், பட்டை, இஞ்சியில் உள்ளது. அதுமட்டுமின்றி பட்டை விரைவில் ஜீரணமாக உதவுகிறது....

உடல் எடை அதிகமா இருக்குன்னு கவலையா?

உடல் எடை அதிகமாக உள்ளது என்று வருந்துபவரா நீங்கள், இனிமேல் கவலை வேண்டாம். உங்களின் எடையை குறைத்து, ஸ்லிம்மாக தினமும் காலை உணவாக இரண்டு முட்டைகள் மட்டுமே சாப்பிடுங்கள். இவ்வாறு சாப்பிடுவதால் அதிக புரோட்டீன்...

வயதானவர்கள் உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாமா?

நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுப்போன்று நெய்யில் நிறைய...

எந்த டயட் இல்லாமல் தொப்பையை குறைக்க வேண்டுமா?… இதோ உங்களுக்கான ஸ்பெஷல்…!!

வயிற்றுப் பகுதியின் மிகப்பெரிய தொல்லையே, பங்க்ஷரான டயரைப் போன்று இருக்கும் அந்த தொப்பை தான். இதற்கு காரணம் நாம் இப்போது பெரிதாக உடல் வேலை ஏதும் செய்வதில்லை. நம்மில் பெரும்பாலானோர் 8-10 மணி நேரம்...

அடர்த்தி குறைந்த முடியா? இனி கவலை வேண்டாம்…!!

பெண்ணுக்கு அழகு தருவது அவளுடைய கூந்தல் தான், இன்றைய காலகட்டத்தில் ரசாயன பொருட்களை அதிகம் உபயோகிப்பதால் முடி உதிர்கிறது. இதனால் அடர்த்தி குறைவதுடன் முடி சார்ந்த பிரச்னைகள் அதிகம் வருகிறது. இதற்கு சூப்பரான தீர்வு...

காது குத்தும் போது இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோங்க…!!

குழந்தைகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும், அதுவும் பெண் குழந்தைகள் என்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பெண் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா வைத்து தாய் மாமாவின் மடியில் உட்கார வைத்து காது குத்துவது காலம்...

தினமும் காலையில் தியானம் செய்யுங்கள்…!!

தியானம் என்பது உங்களின் வெற்றிக்கான பாதை என்று சொல்லலாம். தியான நிலை என்றால் துன்பத்திலிருந்து முற்றிலும் விடுபட்ட நிலை. வாழ்க்கையின் கஷ்டங்களை மறந்து அந்த கஷ்டங்கள் நம்மை தொடராமல், நம் வாழ்வில் நாம் விரும்பியதைச்...

உங்களை குழந்தைகள் நேசிக்க வேண்டுமா? அப்போ இதெல்லாம் பண்ணுங்க…!!

உங்கள் கைப்பிடித்து வளர்ந்த உங்களின் செல்லக்குட்டிகள் வேகமாக வளர்ந்து விடுகிறார்கள் அல்லவா! ஆனால் அது ஒரு கனவாக நமக்கு தெரியும். குழந்தைகள் வளர்ந்து எப்படி தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்களோ, அதற்கு ஏற்றார் போல பெற்றோர்களாகிய...

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லையா?… இதை செய்தால் போதும்..!!

சூடான தண்ணீரில் குளியல் உடலில் உள்ள நம் உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிக்கின்றதாம். ஒரு நல்ல சூடான தண்ணீரில் குளியலால் சுமார் 126 கலோரிகளை எரிக்குமாம் இதுவானது சுமார் 30 நிமிட நடைப்பயிற்சி...

பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி?

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல... ஹாட்டான நம்ம ஊர்...

பூக்களின் பயன்கள்…!!

அல்லிப் பூ‌வி‌ற்கு நீரிழிவை ‌சீரா‌க்கு‌ம் குண‌ம் உ‌ள்ளது. இது புண்களை ஆற்றும். வெப்பச் சூட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீ‌ர்‌க்கும். அ‌ல்‌லி‌ப் பூவை அரை‌த்து சர்பத் செய்து சாப்பிடலாம். சூரிய காந்திப் பூவிலுள்ள விதைகளிலிருந்து...

ஆரத்திக்கும், விஞ்ஞானத்திற்கும் இருக்கும் சம்பந்தம் தெரியுமா?… இது மூடநம்பிக்கை இல்லை நண்பர்களே..!!

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான...

வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகளா?

நம்மில் பலரும் நோய்வந்தால் மட்டுமே வெந்நீர் பருகும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம். ஆனால் தினமும் வெந்நீர் பருகி வந்தால் கிடைக்கும் பயன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள்...