பிறப்புக் குறைபாடு!! (மருத்துவம்)

குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் பிறப்புக் குறைபாடுகளும் ஒன்று. இந்தக் குறைபாடுகளின் அடிப்படைக் காரணம் பெரும்பாலும் மரபணு இயல்புடையது. சில பிறப்பு குறைபாடுகள் சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படுகின்றன. அதாவது கதிர்வீச்சு...

தமன்னா ஃபிட்னெஸ்!! (மருத்துவம்)

தமிழ்த் திரையுலகில், ஹேப்பி டேஸ்’ படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கி, அடுத்தடுத்த கட்டத்திற்கு வேகமாக முன்னேறி தற்போது முன்னணி கோலிவுட் நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் தமன்னா. அப்பாவித்தனமான தோற்றத்தால், ரசிகர்களின் உள்ளத்தை...

மனவெளிப் பயணம்!! (மருத்துவம்)

ஆண் நண்பரா? புது அப்பாவா? தாயின் நட்பில் தடுமாறும் குழந்தைகள்! மையல் தாழ் தானே விலகுகிறது கதவுகள் தானேதிறவுபடுகின்றன.வா என்று யாரும் அழைக்காமலேயேவந்துவிட்ட ஒருவனின் தோள்களில் பூமாலைகள் விழுந்து துவள்கின்றன – தீபுஹரி எழுதிய...

அகம் காக்கும் அகத்தி!! (மருத்துவம்)

உணவே மருந்து என்ற சொல் மிகமிக அர்த்தமுள்ளது. நாம் அனைவராலும் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகவும் உள்ளது. ஏனெனில் மாறிவரும் உணவுப் பழக்க வழக்கத்தின் காரணமாக, இன்று நாம் அனைவரும் பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகளைச்...

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!! (மருத்துவம்)

எனக்கு வயது 25. பதினைந்து வருடங்களாக தூரப்பார்வைப் பிரச்னைக்காக கண்ணாடி அணிகிறேன். கடந்த சில ஆண்டுகளாக, என்னை நண்பர்கள் பலரும் ‘லேசர்’ சிகிச்சை செய்துகொள்ளச் சொல்கிறார்கள். எனக்கு அதில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. ஒருமுறை...

பிரண்டையின் பலன்கள்!! (மருத்துவம்)

பிரண்டை சதைப்பற்றுள்ள நாற்கோண வடிவமான தண்டு. பொதுவாக ஏறுகொடி அமைப்பில் வளரும் தாவரம். பிரண்டைக்கு வஜ்ரவல்லி என்ற பெயர் உண்டு. பிரண்டைச் சாறு உடலில் பட்டால் நமைச்சல் அரிப்பு ஏற்படும். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து,...

மூலம்… தீர்வு என்ன? (மருத்துவம்)

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேருக்கும் மேல் மூலநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது மருத்துவ ஆய்வுகள். பொதுவாக, 45 முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்குத்தான் அதிகளவில் மூலநோய் காணப்படுகிறது. மூலம் ஏன் ஏற்படுகிறது.....

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத உணவுகள்! (மருத்துவம்)

குழந்தைகள் பிறந்த முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம் பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சாதனையாகத் தான் தெரியும். ஆனால் இப்போது தான் நீங்கள் மிகவும் கவனமாக...

தாய்ப்பால் எனும் ஜீவாமிர்தம்! (மருத்துவம்)

தாய்ப்பால் என்பது தாய் மற்றும் சேய் இருவருக்கும் இடையேயான உறவு மற்றும் உரிமைப் பரிமாற்றம். உயிர் வளர்க்கும் உன்னத செயல்பாடு. இருப்பினும், பணிபுரியும் பெண்கள் தாங்கள் தாய்ப்பாலூட்டுவதற்கான விருப்பத்துக்கும் அவர்களின் வேலையின் கடமைகளுக்கும் இடையில்...

ஆரோக்கியம் காக்கும் சதகுப்பை!! (மருத்துவம்)

சதகுப்பை குறுஞ்செடியாக பயிரிடப்படுகிறது. இதன் விதைகள் பழுத்ததும் தனியாக பிரிக்கப்படும். இதனுடைய இலைகள் இனிப்பும், கார்ப்பும் கலந்த சுவையை கொண்டிருக்கும். இந்த இலைகள் கீரைவகையை சார்ந்தது. இதை சமைத்து சாப்பிடலாம். இதன் விதைகள் கொத்துமல்லி...

சிறுகதை-வாக்கு!! (மகளிர் பக்கம்)

நாதஸ்வர ஓசை காதுகளில் தேனாய்பாய்ந்து பரவசத்தில் ஆழ்த்தியது. இடுப்பில் கட்டியிருந்த கரை வேஷ்டி அவிழ்ந்து விழாதக் குறையாய் அங்குமிங்கும் ஓடி ஓடி கல்யாணத்திற்கு வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார் சிங்காரவேல்.மூத்த மகள் மோகனாவிற்கு கல்யாணம். முகூர்த்தத்திற்கு...

சிறுநீரில் ரத்தமா? ஹெமாட்டூரியா… ஒரு டீடெய்ல் ரிப்போர்ட்! (மருத்துவம்)

மகப்பேறு மற்றும் பெண்மையியல் நிபுணர் மீரா ராகவன் ஹெமாட்டூரியா, சிறுநீரில் இரத்தம் இருப்பதைக் குறிக்கும். குறிப்பாக பெண்களுக்கு இப்பிரச்னை அதிகம். இது காணக்கூடிய இரத்தமாக வெளிப்படலாம் அல்லது நுண்ணிய பகுப்பாய்வு மூலம் மட்டுமே கண்டறியப்படுவதாகவும்...

நீரிழப்பைத் தடுக்க…தவிர்க்க!! (மருத்துவம்)

கொளுத்தும் வெயிலில் நீரிழப்பு என்பது முக்கியப் பிரச்னை. இந்தியா போன்ற மிதவெப்ப மண்டல நாடுகளில் செப்டம்பர் இறுதிவரைகூட வெயிலின் தாக்கம் குறைவதில்லை. அதிலும் சமீபமாய் பருவ மழைப் பொய்த்து வறண்ட வானிலையே நிலவுகிறது. கடந்த...

காலப்போக்கில் அழியக்கூடிய பொக்கிஷங்கள், நினைவுகளை காலம் முழுவதும் கொண்டு செல்லலாம்! (மகளிர் பக்கம்)

கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பொழில் வாய்ச் சியான பொள்ளாச்சியில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் வசித்து வருகிறார் கோகிலா. ‘‘வாழ்வில் திரும்ப பெற முடியாத சில தருணங்களை...

உணவுப் பொருளுக்கும் ஆயுள் உண்டு!! (மருத்துவம்)

இது சூப்பர் மார்க்கெட்டுகளின் காலம். முன்பு பெருநகரங்களில் மட்டுமே இருந்த சூப்பர் மார்க்கெட்டுகள் இப்போது சின்ன சின்ன ஊர்களில்கூட முளைக்கத்தொடங்கிவிட்டன. காய்கறிகள், பழங்கள் தொடங்கி ரெடிமேட் சப்பாத்திகள், பரோட்டாக்கள் வரை சகலவிதமான உணவுப் பொருளும்...

மரபணு சொல்லும் உணவுப் பாரம்பரியம்! (மருத்துவம்)

நாளுக்குநாள் நவீனமயமாகி வரும் இன்றைய வாழ்க்கைமுறை மாற்றங்களாலும், உணவுப் பழக்கவழக்கங்களாலும் புதுப்புது நோய்களும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து விடுபடவும், இழந்துவரும் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், உலகளவில் பலரும் இன்று பலவிதமான டயட் வகைகளை...

வானவில் உணவுகள்-செயற்கை நிறங்கள் உருவாக்கும் ஆபத்துகள்!! (மருத்துவம்)

அனைத்து வகையான செயற்கை உணவு நிறங்களும் உடலுக்குத் தீங்கு விளைவிப்பவை அல்ல. மேலும் இவையெல்லாம் எந்த அளவிற்கு சேர்க்கப்பட வேண்டும் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறியுள்ளதோ அந்த வரைமுறைக்கு உட்பட்டுதான் சேர்க்கப்படுகிறது...

அழகை அள்ளித் தரும் பீச் பழம்! (மருத்துவம்)

விலை உயர்ந்த அழகு சாதனப் பொருட்கள்தான் சருமத்துக்கு அதிக பளபளப்பை தரும் என்று நினைப்பது முற்றிலும் தவறானது. இயற்கையாக எளிதாக விலை மலிவாக கிடைக்கும் மூலிகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவையும் முக அழகுக்கும், சரும...

உடல் நலம் காக்கும் ஜலநெட்டி சூத்ர நெட்டிஜவ்வரிசியின் நன்மைகள்!!! (மருத்துவம்)

ஒவ்வொருவரும் வேண்டுவது ஒளி பொருந்திய கண்கள்; அழகிய தேகம்; சீரான மற்றும் சுத்தமான சுவாசம், நிலையான மற்றும் சமமான ரத்த ஓட்டம்; உடல் ஆரோக்கியம் சேர்க்கும் நல்ல செரிமானம். முறையான மற்றும் முழுமையான கழிவுகள்...

கவுன்சலிங் ரூம்!! (மருத்துவம்)

நான் மென்பொருள் துறையில் வேலை செய்கிறேன். கடந்த ஒரு மாத காலமாக, என் கண்களில் அரிப்பெடுக்கிறது. தேய்த்தால் சிவந்துவிடுகிறது. அவ்வப்போது கண்ணீர் வேறு வழிகிறது. இது என்ன பிரச்னை? தீர்வு என்ன?– ஆர்.ஷைலஜா, துவரங்குறிச்சி....

கை நடுக்கம் உடல் நடுக்கம் காரணம் அறிவோம்! (மருத்துவம்)

பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு. மலேரியா சிறுநீர்த் தொற்று, செலுலைடிஸ் போன்றவை அதற்கு உதாரணங்களாகும். இந்த வகை நடுக்கத்தை ஆங்கிலத்தில்...

ஜவ்வரிசியின் நன்மைகள்!! (மருத்துவம்)

மரவள்ளிக் கிழங்கில் எடுக்கப்படும் ஸ்டார்ச்சிலிருந்து செய்யப்படுவதே ஜவ்வரிசி. இதனை சாகோ, சகுடானா, சபுதானா, சௌவாரி என்றும் அழைக்கின்றனர்.ஸ்டார்ச்சால் நிறைந்துள்ள ஜவ்வரிசியில் செயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் என எதுவும் இல்லாததால், இதனை பரவலாக அனைவரும்...

மண்ணீரல் காப்போம்!! (மருத்துவம்)

நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்பட்டால்தான் நோயின்றி வாழ முடியும். மூளை, நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் தவிர, மண்ணீரலும் மனித உறுப்புகளில் மிக முக்கியமான ஒன்றாகும். நமது உடலில் கல்லீரலுக்கு...

மனவெளிப் பயணம்!! (மருத்துவம்)

முதன் முதலில் எமோஜி 1999ம் ஆண்டு ஜப்பானிய பொறியாளரால் உருவாக்கப்பட்டது. ஐமோட் எனப்படும் மொபைல் ஒருங்கிணைந்த சேவையை வெளியிடுவதற்காக 176 எமோஜிகளை உருவாக்கினார். ஜூலை பதினேழு அன்று எமோஜி தினமாக 2014 இல் இருந்து...

தன்யா ரவிச்சந்திரன் ஃபிட்னெஸ்!! (மருத்துவம்)

“சிறுவயது முதலே நடிப்பின் மீதிருந்த தீராத காதலால் திரைத்துறைக்குதான் வரவேண்டும் என்ற முடிவில் இருந்தேன். தாத்தா ரவிச்சந்திரன் பெரிய நடிகராக இருந்ததால் என் கனவுக்கு வீட்டில் பெரிய எதிர்ப்பு இருக்காது என்று நினைத்தேன். ஆனால்,...

நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பவரா நீங்கள் உஷார்! (மருத்துவம்)

தொழில்நுட்ப வளர்ச்சி உச்சம் தொட்டிருக்கும் இந்தக் காலத்தில், உடல் உழைப்பு என்றால் என்ன என்பதே தெரியாதவர்கள் அதிகமாகிவிட்டார்கள். இதன் காரணமாகவே ஆரோக்கியக் குறைபாடுகளும் அதிகரித்துவிட்டது. வேலை முடிந்து அலுத்து, களைத்துபோய் வீட்டிற்குள் வரும் பலரும்,...

தூக்கத்தில் மூச்சுத்திணறல் தீர்வு என்ன? (மருத்துவம்)

நன்றி குங்குமம் டாக்டர் உடல் பருமன் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சுகாதார கவலையாக மாறியுள்ளது. இது மில்லியன் கணக்கான நபர்களை பாதிக்கிறது மற்றும் எண்ணற்ற சுகாதார பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. உடல் பருமனுடன் தொடர்புடைய மிகவும்...

பாலூட்டும் தாய்மார்கள்!! (மருத்துவம்)

குழந்தைக்கு பாலூட்டுவதால் அம்மாவின் அழகு கெட்டுப் போய்விடும் என்பது கட்டுக்கதை. உண்மையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏராளமான நன்மைகள்  நடக்கின்றன. அவை என்னவென்று பார்ப்போம்:குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் (First hour Breastfeeding)...

ஆஸ்துமாவை விரட்டும் ஆடாதொடை!! (மருத்துவம்)

களைச்செடி, வேலிப்பயிர் என அலட்சியமாகப் பார்க்கப்படும் பல தாவரங்கள் அசாத்தியமான மருத்துவக் குணமிக்க மூலிகைகள் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அப்படிபட்ட அற்புதமான மூலிகைகளில் ஒன்று ஆடாதொடை. இது அதீத கசப்புடன் இருக்கும். பார்ப்பதற்கு...

குருதியுறையாமை அறிவோம்! (மருத்துவம்)

குருதியுறையாமை ஒரு மரபியல் கோளாறு ஆகும். இரத்தத்தின் உறையும் திறனை இது பாதிக்கிறது.குருதியுறையாமை A (உறைதல் காரணி VIII-ன் குறைபாடு): இதுவே மிகவும் பரவலாகக் காணப்படுவது. 5000-10000 பிறப்புகளில் ஒருவருக்கு இது இருக்கிறது.குருதியுறையாமை B...

ஹேர் டை கவனிக்க வேண்டியவை! (மருத்துவம்)

முன்பெல்லாம்முதுமை பருவத்தில்தான் தலைமுடி நரைக்கதொடங்கும். ஆனால், சமீபகாலமாக,நமது உணவு பழக்கவழக்கங்களாலும், லைஃப் ஸ்டைல்மாற்றத்தாலும், இளம் வயதிலேயே பலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. இதனால்,பலரும் ஹேர் டையை இளம் வயதிலேயே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். ஆனால், ஹேர்...

நலம் காக்கும் பருப்பு வகைகள்!! (மருத்துவம்)

மசூர் தால், மிகவும் பழமையான பருப்பு பயிர்களில் ஒன்றாகும். இது புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளடக்கம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாக இருப்பதால் இது அதிக ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளது. மசூர்...

வாய் துர்நாற்றத்தை போக்கும் வழிகள்!! (மருத்துவம்)

* வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம். * அரை லிட்டர் நீரில் புதினா சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து வாய் கொப்பளிக்கலாம். இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும். *...

ஒரு தெய்வம் தந்த பூவே! (மருத்துவம்)

முதல் ஆறு மாதங்கள் நீங்கள் உங்கள் குழந்தையை முதன் முதலில் கையில் ஏந்திய அந்தத் தருணத்திலிருந்து உங்கள் குழந்தையின் மன ஆரோக்கியத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும். ஆரம்பத்திலிருந்தே, உங்கள் குழந்தை அன்பு, கற்றல்...

மழைக்கால நோய்களை தடுக்கும் மூலிகைகள்! (மருத்துவம்)

கோடை வெப்பத்தில் இருந்து விடுவித்து இதமான காலநிலையை மீட்டெடுப்பதில் பருவ மழை காலத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. குளிர்ச்சியான சூழலை பரவச் செய்யும் ஆற்றல் அதற்கு உண்டு. ஆனால் சுகாதார கண்ணோட்டத்தோடு அணுகினால் பருவமழை...

குடல் இறக்கம் காரணமும் தீர்வும்! (மருத்துவம்)

இன்றைய காலகட்டத்தின் வாழ்க்கை முறைகளாலும், உணவுப் பழக்கங்களாலும் பல்வேறு நோய்கள் சர்வசாதாரணமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், ஹெர்னியா என்று சொல்லப்படும் குடல் இறக்கமும் ஒன்று. இந்த குடல்இறக்கம் என்பது என்ன, எதனால் ஏற்படுகிறது,...

அழகு சாதனப் பொருட்கள்! (மருத்துவம்)

சிறுநீரகத்தை பாதிக்குமா ? நாளுக்குநாள் வளர்ந்து வரும் நவீன வாழ்க்கைமுறை மாற்றத்துக்கு ஏற்றவாறு இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் ஆண் – பெண் வித்தியாசமில்லாமல், தங்களது லைப் -ஸ்டைலை நவீனமாக மாற்றிக் கொள்ளவே விரும்புகின்றனர்....

ஏப்பம் வருவது ஏன்? !! (மருத்துவம்)

ஏப்பம் என்பது உடலியல் ரீதியில் ஒரு இயல்பான காரியம்தான். என்றாலும் நான்கு பேர் இருக்கிற இடத்தில் அடிக்கடி ஏப்பம் விட்டால் எல்லோருக்கும் அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.அதிலும் பொது இடங்களில் ஒரு சிலர் நிமிடத்துக்கு ஒரு...

இதய அடைப்பை நீக்கும் வழிகள்! (மருத்துவம்)

இயற்கையில் தயாரிக்கப்படும் அருமையான மருந்து. இதயம் பலப்பட குறிப்பாக இதயம் தொடர்பான நோய் வரவே வராது. தினமும் மிக எளிதான உடற்பயிற்சியான நடைபயிற்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதயம் பலப்பட ஒரு நாளைக்கு...