கவுன்சலிங் ரூம்!! (மருத்துவம்)

எனது காலில் சேற்றுப்புண் அதிகமாக உள்ளது. கால்களில் சிறிய வெடிப்புகளும் உள்ளன. இதற்கு என்ன காரணம். தீர்வு என்ன?’- விநோதினி, ஊரப்பாக்கம். ‘காலில் சேற்றுப்புண் வருவதற்கு ஒருவர் அதிக நேரம் தண்ணீரில் இருப்பதுவே முக்கியமான...

குடலைக் காப்போம் புற்றைத் தடுப்போம்! (மருத்துவம்)

குடல் மற்றும் செரிமான மண்டல நிபுணர் டாக்டர் பாசுமணி இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் உலகெங்கும் எல்லா வகை புற்று நோய்களும் அதிகரித்துவருகின்றன. அந்த வகையில் பெருங்குடல்/ மலக்குடல் புற்று நோயும் ஆண்டுதோறும் அதிகரித்தபடி...

7 உமிழ் நீர் உண்மைகள்!!(மருத்துவம்)

உமிழ்நீர் என்றதும் முகம் சுளிப்பவர்களே அதிகம். ரத்தம், வியர்வை, கண்ணீர் போன்ற உடல் திரவங்களுக்கு இருக்கும் உயர்வுநவிற்சியும் செண்டிமெண்ட்டும் ஏனோ உமிழ்நீருக்கு இல்லை. ஆனால், உமிழ் நீர் மனித உடலில் செய்யும் வேலை மகத்தானது....

உங்க ஸ்கின் என்ன டைப்? 5 வகை சருமத்துக்கான டிப்ஸ்!(மருத்துவம்)

நமது சருமம் ஒரே மாதிரியானது அல்ல. ஒவ்வொருவருடைய சருமமும் ஒவ்வொரு விதமானவை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு ஐந்து வகையான  சருமம் இருக்க வாய்ப்பு உள்ளது. சாதாரண சருமம், வறண்ட சருமம், எண்ணெய்...

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி அவசியம்! (மருத்துவம்)

கொரோனா குறித்த அச்சம் மக்களிடையே ஓரளவு விலகிவிட்டாலும் கொரோனா விலகிவிட்டது என்று சொல்வதற்கில்லை. சமீபத்தில்கூட பில்கேட்ஸ் கொரோனாவின் புதிய அலை குறித்த எச்சரிக்கை ஒன்று தெரிவித்திருந்தார். அதனை உலக சுகாதார நிறுவனமும் வாய்ப்பிருக்கலாம் என்பதைப்...

தொண்டை கட்டுக்கு சுக்கு!! (மருத்துவம்)

கால மாறுபாட்டின் காரணமாக வறட்டு இருமல், மார்புச்சளி, பீனிசம், சுரம், ஆஸ்துமா, தலைவலி, பித்தவெடிப்பு, தோல் வறட்சி, போன்ற நோய்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இருமல், சளியை குறைக்க மிகவும் அற்புதமான மருந்து மிளகு....

முதல் உதவி முக்கியம்!(மருத்துவம்)

முதல் உதவி என்பது, சின்னக் காயம் பட்டவர்களுக்கு மருந்து போடுவதில் தொடங்கி, பெரிய விபத்தில் சிக்கியவர்களுக்கு உயிர் காப்பது வரை மிக  உன்னதமான விஷயம். ஆரோக்கியத்தில் அக்கறை இருக்கும் ஒவ்வொரு மனிதரும் தெரிந்துகொள்ள வேண்டிய,...

உரம் விழுதல் சில உண்மைகள்!! (மருத்துவம்)

சில நேரங்களில் கைக்குழந்தை எதற்கு அழுகிறது என்றே தெரியாது. பெரிய பிரச்னை என்று நினைப்போம். எறும்புதான் கடித்திருக்கும். ஒன்றும் இருக்காது என நினைக்கையிலோ விஷயம் விபரீதமாகி விடும். “பச்சிளம் குழந்தைகளின் அழுகைக்கான காரணத்தை தெரிந்து...

குழந்தைகளின் நெஞ்சுச் சளியை விரட்ட!! (மருத்துவம்)

தேவைப்படும் பொருட்கள்:கற்பூரவல்லிதழை 10 இலைகள்தேன் தேவைப்படும் அளவுவெற்றிலை ஒன்றுமிளகு 5முதல் 10 வரைதுளசி 10 இலைகள்நெய் ஒரு தேக்கரண்டி செய்முறை:கற்பூரவல்லி, துளசி, காம்பு மற்றும் நடு நரம்பு நீக்கிய வெற்றிலை இலைகளை துண்டுகளாக்கி வைத்துக்...

குழந்தையும் முதலுதவியும்!! (மருத்துவம்)

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, மகிழ்ச்சியில் நனைய வைப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் நோய்களில் பாதிக்கப்படும் போது, என்ன செய்வதென்று தெரியாமல்...

வயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா?(மருத்துவம்)

குழந்தைகள் நல மருத்துவர் சுப்ரமணியன் பிறந்த குழந்தைக்கு கோலிக் பெயின் (Colic pain) அதாவது, வயிற்றுவலி வரும் போதும், பொதுவாக மாலை நேரங்களிலும் குழந்தைக்கு 1 வயது ஆகும் வரை கிரைப் வாட்டர் கொடுப்பது...

பேபி பெயின் கில்லர்?(மருத்துவம்)

குழந்தைகளுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கலாம். ஆனால், அதற்கு முன், குழந்தையின் உடலை தலை முதல் பாதம் வரை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும். அதன்மூலம் குழந்தையின் நோய்க்கான காரணம் என்ன என்பதை முழுமையாக...

சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருப்பது ஏன்?(மருத்துவம்)

குழந்தை பிறந்துவிட்டது என்பதை தெரியப்படுத்துவதே அதன் அழுகை சத்தம்தான். சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல்  இருப்பது ஏன்?டாக்டர்  ராதா லஷ்மி செந்தில் பிறக்கும் போது சில குழந்தைகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது....

தண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்?(மருத்துவம்)

பொதுவாக குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கக் கூடிய ஆபத்தை அறிய மாட்டார்கள். அதனால், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். வீடுகளில் உள்ள...

குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா?(மருத்துவம்)

குளுக்கோஸ், நீர், என்சைம்கள், புரக்டோஸ் ஆகியவை அடங்கியதுதான் தேன். தேனீ மலரில் இருந்து கொண்டு வரும் குளுக்கோஸ் 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் தேனீக்கள் உற்பத்தி...

முதலுதவி முக்கியம்!(மருத்துவம்)

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சைகள் உடனடித்தேவை. இதை டாக்டர்கள் தான் செய்யவேண்டும் என்றில்லை. நீங்களே கற்றுக்கொண்டால் முதலுதவி சிகிச்சைகளை சுலபமாகச் செய்யலாம். இந்த உதவி, பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடையப் பேருதவியாக இருக்கும். காயம் அடைந்தவருக்கு...

குழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது? (மருத்துவம்)

வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலம் பயன்படுத்துவார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் குடித்துவிடலாம். அல்லது உடம்பின் மீது கொட்டிவிடலாம். அமிலம் தோலில் பட்டால், பட்ட...

பச்சிளம் குழந்தை பராமரிப்பு!! (மருத்துவம்)

பச்சிளம் குழந்தையை எந்தெந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டும்? காய்ச்சல், பால் சரியாக உறிஞ்சி குடிக்காமலிருத்தல், சோர்ந்து போகுதல், மூச்சுவிட கஷ்டப்படுதல். ஒரு நாளில் மூன்று முறைக்கு குறைவாக சிறுநீர் போகுதல், உதடுகள் உலர்ந்து...

பெருங்காயத்தின் பெரு மதிப்பு !!(மருத்துவம்)

இந்திய சமையலில் உள்ள மசாலா பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. இது உணவிற்கு ஒரு வித்தியாசமான சுவையையும், மணத்தையும் கொடுக்கிறது. இதிலுள்ள மருத்துவ குணங்களால் பெருங்காயம் “கடவுளின் அமிர்தம்” என பல...

பூஜா ஹெக்டே… ஃபிட்னெஸ் சீக்ரெட்!(மருத்துவம்)

பூஜா ஹெக்டே பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா வுட்டாலங்கடிகளிலும் அழகு ராஜாங்கத்தை ஆளும் க்யூட் ஏஞ்சல். ‘மலம பித்தா பித்தாதே’ என பீஸ்ட்டில் பெல்லியை சுழற்றி ஆடிய நடனத்தின் இளசுகள் மனமே பித்தாய்...

பதின் பருவத்தினரைத் தாக்கும் B.P!! (மருத்துவம்)

‘ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு' என்று பதின் பருவத்தைச் சொல்வார்கள். இளமையின் துடிப்பும், வேகமும் குழந்தைப் பருவத்தைக் கடந்துவிட்ட துறுதுறுப்பும் இந்த வயதின் இயல்புகள் என்பதால் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்கள். விடுமுறைகளில் வீட்டிலேயே இருக்க...

மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எப்போ? யாருக்கு? எப்படி? (மருத்துவம்)

‘இந்தியாவின் கால் பங்கு மக்கள் ஏதாவது ஒரு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள்’ என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆனாலும் இங்கு பலரும் இந்த பழைய மனநிலையில்தான் இருக்கிறார்கள். இன்று நாம் உண்ணும்...

இயர் போன் அலெர்ட்! (மருத்துவம்)

இன்றைய டெக் யுகத்தில் ஹெட்போன், இயர்போன், இயர் பட்ஸ்களைத் தவிர்க்க இயலாதுதான். ஆனால், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவம் ஆபத்து என்கிறார்கள் மருத்துவர்கள். *தற்போது இருபத்திரண்டு சதவீத குழந்தைகளுக்கும், பதினேழு சதவீத பெரியவர்களுக்கும் கேட்டல்...

முதுகுவலிக்கு அஞ்சேல்!(மருத்துவம்)

இன்று, முதுகுவலி என்பது ஒரு வாழ்வியல் நோயாகிவிட்டது. முப்பதைக் கடந்த பலரும் முதுகுவலியால் அவதிப்படுக்கிறார்கள். இதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. 60 சதவீத மக்கள் தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு வகையில் முதுகு வலியால்...

எனிமா…ஒரு க்ளீன் ரிப்போர்ட்! (மருத்துவம்)

உடல் சுத்தமே உள்ள சுத்தத்தின் அடிப்படை என்று நம்பும் மரபு நம்முடையது. அதனால்தான் சுத்தத்துக்கும் சுகாதாரத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள். உடல் என்பது அன்றாடமும் மாறிக்கொண்டே இருப்பது. கோடிக்கணக்கான செல்கள் நாள்தோறும்...

மறந்து வாடும் நெஞ்சு… அல்சைமரைத் தடுப்போம்! (மருத்துவம்)

மறதி என்பது மாபெரும் மருந்து என்பார்கள் தத்துவ அறிஞர்கள். ஆனால், முதுமைக்கு மறதி என்பது கொடுமை. மறதி என்பது மூளையின் செல்களில் ஏற்படும் மாற்றங்களால் உருவாவது. அதாவது, மூளையில் உள்ள உயிரணுக்களின் இறப்பு மற்றும்...

பலமாகும் பழங்கள்! ஃப்ரூட்டேரியன் டயட்! (மருத்துவம்)

ஃப்ரூட்டேரியன் டயட்! ஃப்ரூட்டேரியன் டயட் ஃப்ரூட்டேரியன்  டயட்டில் பலவகை உள்ளன. இந்த டயட்டை வீகன் டயட்டின் ஒரு அங்கம் என்று  சொல்பவர்களும் உள்ளனர். 100 சதவிகிதம் பழங்கள் மட்டுமே சாப்பிடுபவர்கள்,  பழங்களுடன் காய்கறிகள் மட்டும்...

நீங்க ஜிம்முக்குப் புதுசா? 8 தவறுகள் எச்சரிக்கை!!(மருத்துவம்)

ஜிம்முக்குப் போகிறோம். உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டோம் என்ற உணர்வு கொடுக்கும் பெருமிதம் அற்புதமானது. உடற்பயிற்சி செய்யப் போகிறேன் என ஜிம்முக்குப் போய் பணம் கட்டிவிட்டு, டிராக் சூட், ஷூ வாங்கி, நண்பர்களிடம் எல்லாம் கெத்தாய்...

நூறு நோய்களுக்கான ஒற்றை மருந்து…அஸ்பார்கஸ் பற்றி அறிந்துகொள்வோம்! (மருத்துவம்)

சமூக மாற்றம், மேலை நாடுகளின் தாக்கம், நாகரிக வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் நமது பழமையான, மருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணற்ற மூலிகைகள் வெளியுலகிற்கும், இளைய தலைமுறையினருக்கும் தெரியாமலேயே இருக்கின்றன. அவற்றுள்ஒன்றுதான் அஸ்பார்கஸ் (Asparagus)...

இதனால்தான் வாழை இலைக்கு இத்தனை மவுசு!! (மருத்துவம்)

வாழை இலை என்பது உணவை உண்பதற்கான ஒரு பொருள் மட்டுமே அல்ல. அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. வாழை இலையில் உணவு உண்ணும்போது நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன், பல நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்....

கோதுமைப் புல்லுக்கும் மருத்துவ குணம் உண்டு!! (மருத்துவம்)

சமீப ஆண்டுகளாக நாம் அதிகம் பயன்படுத்தி வரும் தானியமாக கோதுமை மாறியுள்ளது. இதேபோல் கோதுமையை விளைவிக்கக்கூடிய வித்தான கோதுமைப்புல்லும் சமீபநாட்களாக பரவலாக பயன்படுத்தும் மருந்துப்பொருளாக மாறியுள்ளது.   ஏன் பயன்படுத்துகிறார்கள்? அறுகம்புல்லை ஜூஸாக பருகும்...

வேர்களின் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)

வாசகர் பகுதி இயற்கையின் படைப்புக்களாகிய மரம், செடி, கொடி ஆகியவற்றில் உள்ள ஒவ்வொரு பகுதிகளும் நமது உடலில் தோன்றும் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. அந்த வகையில் வேர்கள் எண்ணில் அடங்கா பலன்களை அள்ளித்தந்துள்ளது. எந்த...

வெங்காயத்தாளில் இத்தனை விஷயமா?(மருத்துவம்)

பொதுவாக, நமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் சிறிய மற்றும் வெங்காயத்தாள் முக்கிய மருந்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இது பலாண்டு(Palandu) என குறிப்பிடப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் வெங்காயத்தாள் சாறு பலவிதமான...

கொஞ்சம் தின்றால்தான் என்ன?!(மருத்துவம்)

பூக்கள் அழகானவை... வாசனை மிகுந்தவை... அத்துடன் மகத்தான மருத்துவ குணங்களும் கொண்டவை. இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே அரோமா தெரபி போன்ற பல சிகிச்சைகள் பின்பற்றப்படுகின்றன. பூக்களிடமிருந்து எடுக்கப்படும் எண்ணெயை பயன்படுத்தப்படும் முறை இருப்பதுபோல்,...

தேங்காய்ப் பூவிலும் சத்துக்கள் உண்டு!! (மருத்துவம்)

தேங்காய்ப் பூவினை சிலர் ருசித்திருப்பார்கள். சாலையில் தள்ளுவண்டியில் அடுக்கி விற்கப்பட்டு வரும் தேங்காய்ப் பூவைப் பார்த்துக் கொண்டே ‘இது எதற்காக’ என்ற கேள்வியுடனே சிலர் கடந்து சென்றுகொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தேங்காய்,...

இப்போதைக்கு தூதுவளைதான் தேவை!(மருத்துவம்)

சளி, இருமல், காய்ச்சல் முதலான உடல்நலக் கோளாறுகளை சமாளிப்பதற்கான எளிய வழி வகை களில் தூதுவளையும் ஒன்று. உணவாகவும், மருந்தாகவும் பெருமளவில் பயன்படக்கூடிய தூதுவளைக்கு ‘கபநாசினி’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.* தூதுவளை மூலிகையின்...

சளிக்காய்ச்சலை சமாளிக்கும் வீட்டு வைத்தியம்!! (மருத்துவம்)

வெயிலுக்கு பின் பெய்யும் மழையால் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சளி, தொண்டை கட்டு, இருமல் போன்ற பிரச்னைகள் வருகிறது. திடீரென உடல் குளிர்வதால் தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி,...

குடம்புளி பற்றி தெரியுமா?!(மருத்துவம்)

அன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் புளியை விட அதிக மருத்துவகுணம் கொண்டது குடம் புளி. சுவை மட்டுமின்றி உடல்நலனுக்கும் சிறந்ததாக இருக்கும் குடம்புளி பற்றி தெரிந்துகொள்வோம். கேரள மக்களின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது...

தாக்கும் தோள்பட்டை காயம்… தகர்க்கும் இயன்முறை மருத்துவம்! (மருத்துவம்)

தோள்பட்டையில் காயம் ஏற்படுவது, அதனால் வலி உண்டாகி கையை தூக்க முடியாமல் போவது போன்றவை இன்றைய டெக் உலகில் அதிகரித்து வரும் சாதாரண ஒன்று எனலாம். இந்த வலியினால் விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி மிக...