ஈறுகளின் வீக்கத்தை போக்கும் மிளகு!! (மருத்துவம்)

நாட்டு மருத்துவத்தில் பக்கவிளைவில்லாத உணவையே மருந்தாக்கும் வகையில் உணவு பொருட்கள், மூலிகைகள் மற்றும் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் காரத்தன்மை கொண்டதும் தொண்டைக்கு இதமளிக்க...

வயிற்று கடுப்பை குணப்படுத்தும் மாதுளை!! (மருத்துவம்)

நமக்கு எளிதிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு பல்வேறு நோய்களுக்கு எளிதாக மருந்து தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் மணத்தக்காளி கீரை மற்றும் மாதுளை...

இருமலுக்கு மருந்தாகும் சுண்டை வற்றல்!! (மருத்துவம்)

மருத்துவம் குறித்து ஆய்வு செய்து வந்த நம் முன்னோர்கள், மலைகள், காடுகளை கடந்து சென்று மூலிகை செடிகளை கண்டறிந்தனர். ஆனால் தற்போது அவை கடைத்தெருக்களிலே எளிதில் கிடைப்பதால், இயற்கை மருத்துவத்தின் பயன்களை உணர்ந்தவர்கள் அதனை...

வெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை பயன்படுத்தி பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். சோற்றுக்கற்றாழை, இளநீரை பயன்படுத்தி வெயிலின் தாக்கத்தை தணிக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம்....

பெண்களுக்கு அழகு சேர்க்கும் மூலிகைகள்!! (மருத்துவம்)

நமக்கு எளிதிலே, அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள், உணவு பொருட்களை கொண்டு வீட்டிலே இருந்தபடி நோய்க்கான மருந்து தயாரிப்பது பற்றியும், இயற்கையாகவே மூலிகைகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவது குறித்தும்...

உடல் சோர்வை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

எளிதில், அருகில் நமக்கு கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடல் சோர்வு, வலி, வீக்கத்தை போக்க கூடிய தன்மை கொண்ட புளியின்...

உஷ்ணத்தை குறைக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். கோடைகாலத்தில் வெயில் காரணமாக உடல் உஷ்ணம் அதிகமாகும். இதனால் ஏற்படும் பிரச்னைகளை...

உடலுக்கு பலம் தரும் கரும்பு!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கரும்பின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.கரும்பு பற்கள், ஈறுகளுக்கு பலம்...

கண் எரிச்சலை போக்கும் கொத்துமல்லி!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பருத்திப்பாலின் நன்மைகள், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை...

மண்வாசம் வீசும் ஓவியங்கள்!! (மருத்துவம்)

“வீட்டில் உள்ள உடைந்து போன மற்றும் பயன்படாத பழைய பொருட்களை கொண்டு தான் என் ஓவியங்களுக்கு ஒரு உருவம் தருகிறேன். முள் கரண்டி, பாத்திரம் துலக்கும் நார், ஸ்பூன், தோடு, உடைந்த தக்காளி கூடை,...

வயிற்று பூச்சிகளை அகற்றும் சரக்கொன்றை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சாலையோரங்களில் காணக்கூடிய சரக்கொன்றையின் நன்மைகள் குறித்து...

கல்லீரலை பலப்படுத்தும் நெல்லிக்காய்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில், சாலையோரங்களில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், செரிமானத்தை தூண்ட கூடியதும்,...

மாதவிலக்கு பிரச்னைகளை போக்கும் மருத்துவம்! (மருத்துவம்)

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், எளிய முறையில் நாம் இல்லத்தில் இருந்தபடி உடனடி நிவாரணம் பெறுவது தொடர்பாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் பெண்களுக்கான மருத்துவ குறிப்புகளில், பெரும்பாடு(அதிகமான ரத்தப்போக்கு) நோயினை தவிர்ப்பது குறித்து...

மஞ்சள் காமாலையை தடுக்கும் முள்ளங்கி!! (மருத்துவம்)

அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய் வகையை சேர்ந்த முள்ளங்கி எப்போதும், எங்கும் மிக எளிதாக கிடைக்க கூடியது. விலையும் மலிவாக கிடைக்கும். இதில் சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்களும் ஏராளம். எனவே உணவாக மட்டுமின்றி...

அஜீரண கோளாறை போக்கும் மாங்காய்!! (மருத்துவம்)

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் மாங்காய், மாவிலையின்...

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். இந்நிலையில், கொளுத்தும் வெயிலால் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்த மருத்துவத்தை காணலாம்....

கொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்!! (மருத்துவம்)

‘‘இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பூச்சிகளுள் கொசு முதலிடத்தில் உள்ளது. ஏறக்குறைய 7 லட்சம் மக்கள் கொசுக்களால் பரப்பப்படும் நோய்க்கிருமிகளால் ஆண்டுதோறும் உயிரிழக்கிறார்கள். இந்தப் பிரச்னையை சமாளிக்க கொசுபத்தி சுருள், எலெக்ட்ரிக்கல்...

மருந்தாகும் அருகம்புல்!! (மருத்துவம்)

வாசகர் பகுதி தோல் நோய்களை குணப்படுத்த கூடியதும், கண் எரிச்சல், வயிற்றுப்போக்கை சரி செய்யக்கூடியதும், புண்களை ஆற்றவல்லதுமான அருகம்புல் வயல்வெளி, புல்வெளியில் வளரக் கூடியது. எளிதில் கிடைக்கக்கூடிய அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன....

புற்றுநோயை ஒழிக்கும் தேயிலை! (மருத்துவம்)

ஆராய்ச்சி புற்றுநோய் ஒழிப்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. அவற்றில் பல நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் முடிவுகளை வெளியிட்டு வருவது புற்றுநோய் அச்சத்தில் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடவைப்பதாகவே இருக்கிறது. அந்த வகையில்,...

வயிற்றுபோக்கை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்றுப்போக்கு...

மகத்துவம் நிறைந்த மருத்துவ மஞ்சள்!! (மருத்துவம்)

நம்முடைய கலாசாரத்திலும், பாரம்பரிய மருத்துவத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது மஞ்சள். தற்போது இதன் பெருமையை உணர்ந்து மேலை நாட்டினரும் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் மருத்துவத் தன்மை உறுதியான பிறகு...

விதைகள் என்பவை வேண்டாதவை அல்ல!! (மருத்துவம்)

‘பொதுவாக விதைகளை அகற்றிவிட்டே பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துகிறோம். சுவை என்ற கோணத்தில் விதைகள் என்பவை வேண்டாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், மருத்துவ ரீதியாக விதைகள் என்பவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. புற்றுநோய் போன்ற...

நரம்புகளை பலப்படுத்தும் வன்னி இலை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்களில், வயல்வெளியில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள் இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தலைச்சுற்றலை...

மருத்துவரீதியில் தியானம் பலன் தருமா!! (மருத்துவம்)

பரபரப்பும் பதற்றமும் நிறைந்த இன்றைய நவீன வாழ்க்கை முறையில் அமைதித் தேடி எல்லோரும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பக்கவிளைவு இல்லாத பலன் தரும் நிவாரணமாக இருக்கிறது தியானம். அமைதியுடன் ஆனந்தமும், ஆரோக்கியமும் அளிக்கும் மருந்தாகவும்...

மணத்தக்காளி கீரை சூப்!! (மருத்துவம்)

தேவைப்படும் பொருட்கள்: மணத்தக்காளி கீரை - 1/4 கப் பூண்டு - 5 பல் சீரகம் - 1/2 டீஸ்பூன் மிளகு - 1/4 டீஸ்பூன் வெங்காயம் - சிறிதளவு உப்பு - உப்பு...

சுண்டைக்காய்னா இளக்காரமா…!! (மருத்துவம்)

இன்றைய அவசர கால வாழ்க்கை முறையில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவற்றை உணவில் தினசரி பயன்படுத்துவதே அரிதாக உள்ள நிலையில் சுண்டைக்காய் சமையலில் பயன்படுத்துவது என்பது கேள்விக்குறிதான்.‘அதெல்லாம் ஒரு சுண்டைக்காய் சமாச்சாரம்’ என்று மிகவும்...

சளி, இருமலை விரட்டும் கற்பூரவள்ளி இலை..! (மருத்துவம்)

கற்பூரவள்ளி இலையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். குறிப்பாக சளி மற்றும் இருமல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்த இலை மிகவும் பலனளிக்கக் கூடியது. இந்த இலையை அப்படியே மென்றும் சாப்பிடலாம் அல்லது...

சுவையும் அதிகம்… சத்தும் அதிகம்!! (மருத்துவம்)

கனிகள் என்பவையே சத்துக்களும், சுவையும் நிரம்பியவையும்தான். அவைகளில் சீத்தாப்பழம் மிகுந்த சுவையும், சத்துக்களையும் தன்னகத்தே கொண்டது. இக்கனியின் தனித்தன்மைகளை டயட்டீஷியன் உத்ரா விளக்குகிறார்... *Custard apple என அழைக்கப்படுகிற சீத்தாப்பழம் வைட்டமின்-சி, பி-காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து,...

நூறு நோய்களுக்கான மருந்து! (மருத்துவம்)

சமூக மாற்றம், மேலை நாடுகளின் தாக்கம், நாகரிக வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் நமது பழமையான, மருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணற்ற மூலிகைகள் வெளியுலகிற்கும், இளைய தலைமுறையினருக்கும் தெரியாமலேயே இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் தண்ணீர்விட்டான்...

பனம்பழம் பத்தும் செய்யும்!! (மருத்துவம்)

‘விதைக்க வேண்டியதுமில்லை... வளர்க்க வேண்டியதுமில்லை என்கிற அளவில் நமக்கு சிரமம் தராதது பனைமரம். ஆனால் நுங்கு, பதநீர், கருப்பட்டி என்று அது தரும் பயன்களோ ஏராளம். இவற்றைப் போலவே பனை மரத்தின் பழமும் எண்ணற்ற...

யானையின் வலிமை… குதிரையின் சக்தி…!! (மருத்துவம்)

‘சிறிய மூர்த்தி... பெரிய கீர்த்தி என்பார்கள். அஸ்வகந்தாவுக்கு மிகவும் பொருத்தமான வர்ணனை என்று சொல்லலாம். பூமிக்கு மேல் வளரும் சிறிய குறுஞ்செடியாக அஸ்வகந்தா இருந்தாலும் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவும் அதிமுக்கிய மருந்தாக திகழ்கிறது. ஆரோக்கியத்தை...

எலும்பு நலன் பற்றி ஆயுர்வேதம் சொல்வது என்ன?! (மருத்துவம்)

எலும்பு நலன் என்றவுடனே Ortho பற்றித்தான் நமக்கெல்லாம் நினைவு வரும். ஆர்த்தோ கூறும் பல தகவல்களையும் அறிந்து வைத்திருப்போம். ஆனால், ஆயுர்வேதம் மருத்துவத்தின் பார்வை என்னவென்பதையும் இந்தக் கட்டுரை மூலம் அறிந்துகொள்வோம்... சருமம், மாமிசம்,...

எதிர்ப்பு சக்தி அளிக்கும் சுண்டைக்காய்! (மருத்துவம்)

சுண்டைக்காய் கால் பணம்... சுமை கூலி முக்கால் பணம்’ இது சுண்டைக்காயை பற்றிச் சொல்வதற்காக பயன்படுத்தப்படுகிற ஒரு பழமையான சொல். இதுபோலவே யாராவது ஒருவரின் கருத்துக்களை அலட்சியப்படுத்த விரும்பினால், ‘அவன் கிடக்கிறான் சுண்டக்காய் பயல்’...

புற்றுநோயைத் தடுக்க எளிய வழிகள்!! (மருத்துவம்)

‘தொலைதூரத்தில் எங்கோ கேள்விப்பட்ட நோய், இப்போது அடிக்கடி கேள்விப்படும் வார்த்தையாகிவிட்டது. உணவுகளில் உள்ள செயற்கை ரசாயனங்களின் தாக்கம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம், நெறிப்பிறழ்ந்த தவறான வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் சீர்கேடு, மரபணு மாற்றப்பட்ட உணவுகள்...

தேகம் பளபளப்பிற்கு சீரகம்!! (மருத்துவம்)

சீரகம், சுக்கு, மிளகு, சித்தரத்தை அனைத்தையும் சேர்த்து தூளாக்கி தினமும் இரண்டு வேளை இரண்டு சிட்டிகை அளவு சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். * சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி...

ஆயுள் காக்கும் கறிவேப்பிலை!! (மருத்துவம்)

* கறிவேப்பிலையில் ஒளிந்திருக்கும் இயற்கை தன்மைகள் ஒருவரின் ஆயுளைக் காக்கும் முகவரிகள். * கறிவேப்பிலைக்கு கறிவேம்பு, கறிய பிளவு, கருவேப்பிலை போன்ற பெயர்கள் உள்ளன. * செரிமானத்தைத் துரிதமாக்கி, உடலுக்கு உரத்தைக் கொடுக்கும் அச்சாணி...

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன…!! (மருத்துவம்)

‘வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன இங்கு யார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத சீரகத்தைத் தந்தீரேல தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே’ என்றொரு பழம்பாடல் தமிழில் உண்டு.இந்தப் பாடல் அடிகளில் சொல்லப்படுகிற ஒவ்வொரு தாவரங்களும் மருத்துவத்...

குப்பைமேனிக்குள் இத்தனை மகத்துவமா?! (மருத்துவம்)

‘எளிதில் கிடைக்கும் எந்த ஒரு பொருளும் மதிக்கப்படுவதில்லை. அதன் மதிப்பு தெரிவதுமில்லை. அப்படி மிகமிக சாதாரணமான ஒரு செடியாக காட்சி தரும் குப்பைமேனிக்குள் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் இருக்கின்றன. சாலையோரங்களிலும், குப்பை மேடுகளிலும் முளைத்துக்கிடக்கும்...

விஷத்தையும் முறிக்கும் வசம்பு!! (மருத்துவம்)

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். வேப்பிலை, வில்வம், அத்தி,...