சித்த மருத்துவத்தை அறிய தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் ஜப்பானியர்கள்! (மருத்துவம்)

ஜப்பானியர்களின் அறிவுத்திறனையும், உழைப்பையும் உலகமே பார்த்து வியந்துகொண்டிருக்கிறது. ஆனால், ஜப்பானியர்களுக்கோ இந்தியாவின் மீது அடங்காத பிரமிப்பு. காரணம், தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தின் மகத்துவம்.‘நோய் கண்டறிவது, அதனை குணப்படுத்துவது, எதிர்காலத்தில் வராமல் தடுப்பது போன்றவற்றை...

பிரபலங்கள் விரும்பும் பிரபல சிகிச்சை!! (மருத்துவம்)

உடல் மற்றும் மனம் புத்துணர்வு பெறவும், தூக்கமின்மை நீங்கி மனச்சோர்வை தவிர்க்கவும் ஆயுர்வேதத்தில் சிரோதரா என்ற சிகிச்சைமுறை பிரபலமாக இருக்கிறது. பல்வேறு பிரபலங்களின் விருப்பத்துக்குரிய சிகிச்சையாகவும் சிரோதரா இருக்கிறது. இதுபற்றி ஆயுர்வேத மருத்துவர் அசோக்...

உணவுக்கும் நரம்புக்கும் உள்ள தொடர்பு!! (மருத்துவம்)

‘உணவே மருந்து’ என்பது திருமூலர் வாக்கு. நம் தமிழர் மரபில் உணவு அனைத்து நோய்களையும் தீர்க்கும் சஞ்சீவினியாக கருதப்பட்டு வருகிறது. இயற்கை உணவு முறையும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையையும் கடைபிடிப்பதன் மூலம் உடல்நலத்தை...

கிடைத்தற்கரிய மருந்து திப்பிலி!! (மருத்துவம்)

பொதுவாக கபம் மிகுதியால் விக்கல் ஏற்படும் அல்லது ஏதாவது எரிச்சல் இருந்து அது வயிற்றையும், நெஞ்சையும் பிரிக்கிற உதரவிதானத்தில் எரிச்சல் உண்டாக்கி விக்கல் ஏற்படுத்தும். பெரும்பாலானவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும். இளம்...

அஜீரண கோளாறை சரிசெய்யும் மருத்துவம்!! (மருத்துவம்)

நாட்டு மருத்துவத்தில் அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை, அதன் பயன்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் மூலிகை, பழங்கள், வீட்டு சமையலறைகளில் உள்ள பொருட்களை கொண்டு எளிதான வகையில் உடல்...

சிறுதானியங்களின் சூப்பர் ஸ்டார்!! (மருத்துவம்)

சிறுதானியங்களின் சிறப்புகளைப் பேசும்போதெல்லாம் குதிரைவாலி என்ற பெயரையும் கேள்விப்பட்டிருப்போம். இதன் பயன்கள் என்னவென்று டயட்டீஷியன் யாமினி பிரகாஷிடம் கேட்டோம்... குதிரைவாலி என்பது சிறுதானிய வகையைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் இதனை Barnyard millet என்கிறோம். இதை...

ஐடியா ஐம்பது!!! (மருத்துவம்)

உடலுக்கு சின்ன பிரச்சினை என்றாலே டாக்டரிடம் ஓடுவது இத்தலைமுறையின் வாடிக்கையாகப் போய் விட்டது. நம் அம்மாக்களும், பாட்டிகளும் இதையெல்லாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சமாளித்தார்கள். எப்படி? 1.நெஞ்சு சளி - தேங்காய் எண்ணெயில்...

ஆயுள் வளர்க்கும் நெல்லிக்கனி!! (மருத்துவம்)

தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே போக வேண்டியதில்லை’ என்று ஓர் ஆங்கில சொல்லாடல் உண்டு. ஆனால், அத்தகைய பெருமை கொண்ட ஆப்பிளைக் காட்டிலும் சிறந்தது நெல்லி. அதனால்தான் தான் வாழாவிட்டாலும் தமிழ் வாழ...

எலும்பை வலுவாக்கும் எள்ளு! (மருத்துவம்)

சின்னஞ்சிறிய எள்ளில் அள்ளக் குறையாத நன்மைகள் உள்ளது. * நீரிழிவு, குறைந்த ரத்த அழுத்தம் இவற்றைக் குணப்படுத்துகிறது. * புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. * சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. *எலும்புகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை...

வாய் புண்களை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு உணவு என எளிதில் மிக அருகில் கிடைக்ககூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுபொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவ குறிப்பு பார்த்து வருகிறோம். அந்தவகையில் வாய்புண்,...

மணம் தரும்… குணமும் தரும்!! (மருத்துவம்)

மனம் கவரும் ஊதா நிறத்தில் உள்ள ‘லாவண்டர் பூ’ நறுமணம் மிக்கது என்பதாலேயே தமிழில் ‘சுகந்தி மலர்’ என்பார்கள். உணவுகள் மற்றும் பானங்களில், இந்த மலர் நறுமணமூட்டியாகவும் சுவை கூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக மருந்து...

மருத்துவ குணம்மிக்க செண்பகம்!! (மருத்துவம்)

*இயற்கையின் அதிசயம் மனிதனின் இன்பத்திலும், துக்கத்திலும் பண்டைய காலந்தொட்டு இன்ைறய காலம் வரை மலர்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றன. இதற்கு மலர்களின் அழகு, மணம் மட்டுமல்லாது மருத்துவ குணங்களும் முக்கிய காரணம். அந்த...

எலும்புகளின் நண்பன்!! (மருத்துவம்)

*பாட்டி வைத்தியம் நாற்பது வயதை எட்டிய பெண்களுக்கு குறிப்பாக எடை கூடுதலாக இருக்கிற பெண்களுக்கு மூட்டுகளில் வலி ஏற்படுவது இயல்பு. மூட்டுவலிக்கு காரணமாக இருப்பது எலும்புத் தேய்மானமே ஆகும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கிற காலங்களில்...

மாயவித்தை செய்யும் வெந்தயம்!! (மருத்துவம்)

பொதுவாக எல்லாருடைய அஞ்சறை பெட்டியிலும் வெந்தயம் இல்லாமல் இருக்காது. இது மசாலா பொருள் மட்டுமல்ல, மூலிகையும் கூட. மேலும் இது மிகவும் பழமையான மருத்துவ செடி என்றும் கூறலாம். வெந்தயம் என்ற மூலிகை நம்...

மாசற்ற சருமத்திற்கு மாதுளை!! (மருத்துவம்)

அளவிட முடியாத நன்மைகள் நிறைந்துள்ள மாதுளம் பழம் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளது. மாதுளையின் பூர்வீகம் ஈரான் என்று சொல்லப்பட்டாலும் 5000 ஆண்டுகளாக ஈரானில் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகளிலும், வெப்ப நாடுகளான...

காதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்!! (அவ்வப்போது கிளாமர்)

காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண் டர் டூமாஸ் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இயற்கை யான உணவுகளை சாப்பிட்டு, தங்களது பாலியல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்தனர். அஃப்ரோடிசியாக் (காமம் பெருக்கி) என்ற...

மருந்தே…!! (மருத்துவம்)

மருந்து என்றாலே கசப்பும், பத்தியமும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய சில மருத்துவ குணம் கொண்டவற்றை பிடித்த வகையில் சாப்பிட நோய் தீருவதோடு, அடிக்கடி செய்து சுவைக்கவும் தூண்டும். * அத்திப்பழம்,...

காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்!! (மருத்துவம்)

தேசத்தின் தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து, நம் மாநிலத்தின் தலைநகரான சென்னையையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து...

வியப்பூட்டும் மலர் மருத்துவம்!! (மருத்துவம்)

மூலிகைகள் எப்படி நோய் தீர்க்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறதோ, அதேபோல் மலர்களும் சக்தி வாய்ந்தவையே. இந்திய மருத்துவத்தில் மலர்களை பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தி வந்துள்ளனர். ஆனாலும், இதற்கு நவீன அடையாளமும் அங்கீகாரமும் கொடுத்தவர் இங்கிலாந்தைச்...

வியக்க வைக்கும் ஓமம்!! (மருத்துவம்)

நம் வாழ்வியல் முறையை சற்று திரும்பிப் பார்த்தால் ஓமம் பலவழியிலும் நம்முடன் இணைந்திருப்பது தெரியும். அதற்காக பண்டைய காலத்துக்குப் போய் ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. சராசரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே சில சம்பவங்களை...

மரபணு மாற்ற உணவுகள்…!! (மருத்துவம்)

உலகம் முழுவதும் மரபணு மாற்று விதையை பற்றி பல விவாதங்கள் நடந்து கொண்டு வருகின்றன. ஆரோக்கியம் தொடர்பாகவும், சுற்றுப்புறச் சூழல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ராயல்ட்டி ரீதியாகவும் முடிவில்லா சர்ச்சைகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன....

வாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி!! (மருத்துவம்)

பப்பாளி மரத்தின் இலைகள், விதைகள், காய், பழம் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இந்தப் பழத்தை ‘ஏழைகளின் ஆப்பிள்’ என்றும் வர்ணிக்கின்றனர். * பப்பாளிக்காயை கூட்டாகச் செய்து சாப்பிட்டு வந்தால் குண்டான உடல்...

சுகப்பிரசவம் ஆக வேண்டுமா? இசை கேளுங்கள்!! (மருத்துவம்)

இசை மகிழ்ச்சி தருவது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் இசை இப்போது மருத்துவமாகவும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மியூசிக் தெரபி என்ற பெயரில் பிரபலமாகி வருகிறது. மியூசிக் தெரபி என்பது என்ன? இசையை வைத்து...

கரு வளர்ச்சிக்கு நீண்டநேர உறக்கம் அவசியம்!! (மருத்துவம்)

கர்ப்பிணிகளுக்கு உறங்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அது தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரம் உறங்குவது கருவின் வளர்ச்சிக்கு அவசியமானது என மகப்பேறு...

பிரசவத்துக்கு பின் வரும் ‘மனநல பிறழ்வு’!! (மருத்துவம்)

மனைவி, இரண்டாவது பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கிறாள். முதல் பிரசவ சமயத்தில் சற்று விட்டேத்தியாக குழந்தையைக் கவனிக்க மறுப்பது, எல்லோரிடமும் எடுத்தெறிந்து பேசுவது என்று கொஞ்ச நாள் மனநலம் பாதிக்கப்பட்டது போலிருந்தாள். பிறகு, தானாகவே சரியாகிவிட்டாள்....

தாய்ப்பால் தவிர்க்காதீர்! (மருத்துவம்)

குழந்தைகளுக்கு தாய்ப்பாலைவிட நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட சிறந்த மருந்து வேறெதுவும் உண்டோ, இவ்வையகத்தில் இது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே என்றாலும், எல்லாத் தாய்மார்களாலும் குழந்தைக்குத் தேவையான அளவு தாய்பால் ஊட்ட முடிவதில்லை. அவர்கள்...

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு!! (மருத்துவம்)

பூண்டுடை பயன்படுத்தி பால் சுரப்பை அதிகரிக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பூண்டு, பால், தேன். அரை டம்ளர் பாலில், 5 பூண்டு பல் போட்டு கொதிக்க வைக்கவும். இதில், தேன் சேர்த்து காலை,...

அக்கா கடை- எல்லாம் ஆண்டவன் விட்ட வழி !! (மகளிர் பக்கம்)

அண்ணாநகர் போகன்வில்லா பூங்கா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல் அங்குள்ள சாட் கடை அண்ணாநகர் வாசிகளுக்கு மட்டுமல்ல மயிலாப்பூர், புரசைவாக்கம் மற்றும் அயனாவரம் ஏரியா மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலம்....

கருவிலேயே தண்டனை தரலாமா? (மருத்துவம்)

மது... மயக்கம் என்ன? டாக்டர் ஷாம் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, ஹார்மோன்கள், மன அழுத்தம்... இவை அனைத்துமே பெண்களுக்குச் சவாலாக விளங்குபவை. மதுவும் பெண்கள் விஷயத்தில் சவால் பட்டியலில்தான் இடம் பெறுகிறது. ஆண்களுக்கு எந்தப் பிரச்னையையும்...

1000 நாட்கள் ஆச்சரியம்! (மருத்துவம்)

உங்கள் குழந்தையின் எதிர்காலம் முதல் 3 ஆண்டுகளிலேயே முடிவாகிவிடுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?‘அவன் எதிர்காலத்தில் ஆரோக்கியமானவனாக வாழப் போகிறானா? இல்லை நோயாளியாகவா? சமூகத்துக்கு நன்மை செய்யப் போகிறானா? அல்லது குற்றச்செயல்கள் புரியும் சமூகக் கேடானவனாக...

ஆஸ்துமா வருது…அலர்ட் ப்ளீஸ்! (மருத்துவம்)

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியை அச்சுறுத்தும் நோய்களில் முக்கியமானது ஆஸ்துமா. இந்தத் தொல்லை கர்ப்பிணிக்கு எந்நேரம் வரும், எப்போது விலகும், எவ்வளவு நேரம் நீடிக்கும் என்று சரியாக சொல்ல முடியாது. பெண்ணுக்குப் பெண் இது வேறுபடும்.ஆஸ்துமாவை...

காமாலை கவலை!! (மருத்துவம்)

சுகப்பிரசவம் இனி ஈஸி கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வந்தால்கூட கர்ப்பிணிகள் கண் கலங்க மாட்டார்கள். ஆனால், காமாலை வந்துவிட்டால்தான், பலருக்கும் பயமும் பதற்றமும் பற்றிக்கொள்ளும். தனக்கும் சிசுவுக்கும் ஆபத்து நேர்ந்துவிடுமோ எனும் கவலை தொற்றிக்கொள்ளும்....

அம்மை நோய்கள் அலர்ட்! (மருத்துவம்)

கர்ப்ப காலத்தில் அம்மை நோய்கள் ஏற்பட்டுவிட்டால், கருவில் வளரும் குழந்தைக்கு ஆபத்தாகிவிடுமோ என பயப்படாத கர்ப்பிணிகள் இல்லை. பொது சுகாதாரத்தில் குறைபாடுள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அம்மை நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பது கடினமாக...

சிரமப்படுத்தும் சிறுநீர்த்தொற்று !! (மருத்துவம்)

சுகப்பிரசவம் இனி ஈஸி இரண்டாவது மற்றும் மூன்றாவது டிரைமஸ்டரில் கர்ப்பிணிக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடந்த பல இதழ்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவற்றில் கர்ப்பிணிக்கு ஏற்படும் சிறுநீர்த் தொற்று மிகவும் முக்கியமானது. பொதுவாகவே, ஆண்களை...

கர்ப்பகால சர்க்கரை நோய்! (மருத்துவம்)

கர்ப்ப காலத்திலும் பெண்களுக்கு சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது சர்க்கரை நோய் மருத்துவத்தில் "கர்ப்பகால சர்க்கரை நோய்" என அழைக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் சிலருக்குப் போதிய இன்சுலின் சுரப்பதில்லை. அதனால் ரத்தத்தில்...

கர்ப்பத்தின் க்ளைமாக்ஸ் மாதங்கள்!! (மருத்துவம்)

கர்ப்பத்தின் வளர்ச்சியை இரண்டாம் டிரைமெஸ்டர் வரை பார்த்துவிட்டு, கர்ப்ப காலத்தில் தாய்க்கும் சேய்க்கும் ஏற்படும் பலதரப்பட்ட உடல்-மனம் சார்ந்த பிரச்னைகளையும், அவற்றுக்கான தீர்வுகளையும் பார்க்கத் தொடங்கிவிட்டோம். ஆரோக்கியமாக இருக்கும் கர்ப்பிணிகள் இதை படித்துவிட்டு, அதீத...

பிரசவம் ஆகும் நேரம் இது! (மருத்துவம்)

சுகப்பிரசவம் இனி ஈஸி தாம்பத்தியம் இல்லாமலும், உயிரணுவே இல்லாமலும், உடலில் உள்ள ஒரு செல் மூலம் ‘குளோனிங்’ முறையில் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற அளவில் நவீன மருத்துவம் முன்னேறிவிட்டது. செயற்கைக் கருத்தரிப்பில்...

கர்ப்ப கால முதுகுவலி!! (மருத்துவம்)

எலும்பே நலம்தானா?! கர்ப்ப காலத்தில் தலை முதல் பாதம் வரை உடலின் அனைத்து பாகங்களிலும் மாறுதல்களை உணர்வார்கள் கர்ப்பிணிப் பெண்கள். அப்படி மாற்றத்துக்குள்ளாகும் உறுப்புகளில் அவர்களது எலும்பு மற்றும் தசைகளும் விதிவிலக்கல்ல. கர்ப்பம் வளர...

தாய்மையை குழப்பும் வாட்ஸ் அப் டாக்டர்ஸ்!!! (மருத்துவம்)

பெண்களுக்கு இயற்கை கொடுத்த இனிய வரம் என தாய்மையை சொல்லலாம். அரும்பு மொட்டாகி பூவாகி கனியாவது போல் பெண் தாயாகும் தருணம் அற்புதமானது. வார்த்தையால் விவரிக்க முடியாத அற்புத தருணம் அது. ஆனால், இங்கு...