வீட்டில் பிரசவம் பார்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள்!! (மருத்துவம்)

மருத்துவமனையில் நடந்தாலும், வீட்டில் நடந்தாலும் பிரசவம் என்பது சவாலான விஷயம்தான். மருத்துவமனையில் பார்க்கும்போது ஏதாவது பாதிப்பென்றால் உடனடியாக மாற்று சிகிச்சை முறைகளைக் கையாண்டு சரிசெய்யமுடியும். வீட்டில், அதுமாதிரியான வசதிகள் இருக்காது. கடைசி நிமிடத்தில் ஏதேனும்...

கர்ப்ப கால மன அழுத்தம்!! (மருத்துவம்)

வாழ்க்கையில் மன அழுத்தம் தவிர்க்க முடியாதது. அது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால், கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற மன அழுத்தம் கொஞ்சம் கவனத்துடன் கையாளப்பட வேண்டியது. கர்ப்ப கால மன அழுத்தத்துக்கு...

தாய்ப்பாலும் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கிறது!! (மருத்துவம்)

விழிப்புணர்வு அனைத்து பாலூட்டிகளுக்கும், தான் ஈன்றெடுத்த குட்டிகளுக்கு பாலூட்டும் கலையை இயற்கை சொல்லிக் கொடுத்திருக்கிறது. ஆனால், ஆறறிவு படைத்த மனிதனுக்கோ அதற்கான விழிப்புணர்வு இன்று தேவைப்படுவது வினோதமான விஷயம். இதற்காகவே ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட்...

மனதை மகிழ்ச்சியாக்கும் உணவுகள்!! (மருத்துவம்)

உணவே மருந்து ஆரோக்கியம் என்பது உடல் சார்ந்தது மட்டுமே அல்ல... உடல், மனம் மற்றும் சமூகம் அனைத்தும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். மனநலம் ஆரோக்கியமாக இருப்பின் மற்றவையும் நலமாகும். மனநலத்தை மேம்படுத்த சிகிச்சை முறைகள்...

பெண் நலம் காக்கும் பஞ்ச சூத்திரம்!! (மருத்துவம்)

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் வாரம், தேசிய ஊட்டச்சத்து வாரமாக இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது. இது அந்த வாரத்துக்கான கொண்டாட்டமாக மட்டுமே இல்லாமல், அந்த வருடத்தில் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு தொடர்பாகவும் அனுசரிக்கப்படுகிறது....

குறைப்பிரசவமில்லா குழந்தை வேண்டும்!! (மருத்துவம்)

குறைப்பிரசவம் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகிவிட்டது இந்தியா. ஓர் ஆண்டில் சர்வதேச அளவில் ஒன்றரை கோடி குழந்தைகளும், அவர்களில் 5-ல் 1 குழந்தை இந்தியாவிலும் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இப்படி பிறக்கும்...

ஆரோக்கிய பெட்டகம் : அவரைக்காய்!! (மருத்துவம்)

ஒவ்வொரு காயிலும் ஏதோ ஒரு மருத்துவ குணம் இருக்கும். அவரைக்காயை ‘ஒட்டுமொத்த உடலுக்குமான உன்னத மருந்து’ என்றே சொல்லலாம். ஆனாலும், அவரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்பவர்களைவிட, அரிதாக, விரத நாட்களில் சமைத்து சாப்பிடுகிறவர்களே...

மலச்சிக்கலை தீர்க்கும் வேர்க்கடலை!! (மருத்துவம்)

வயிற்றுபோக்கை நிறுத்தக் கூடியதும், மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைவதும், ஆண் மலட்டுதன்மையை சரி செய்ய கூடியதுமான வேர்கடலையை பற்றி நாம் இன்று பார்ப்போம். வேர்கடலைக்கு நிலக்கடலை, மணிலா பயறு என்ற பெயர்கள் உண்டு. வேர்கடலை தாவரம்...

உடல் பருமனை குறைக்கும் கிச்சிலி பழம்!! (மருத்துவம்)

உடல் பருமனை குறைக்க கூடியதும், உள் உறுப்புகளை பலப்படுத்தும் சக்தி கொண்டதும், புற்றுநோய் வராமல் தடுக்கவல்லதும், முக சுருக்கங்கள், பருக்களை மறைய செய்வதும், இருமலை சரிசெய்ய கூடியதுமான கிச்சிலி பழத்தை பற்றி நாம் இன்று...

அல்சரை தடுக்கும் பனை மரத்தின் இள நுங்கு!! (மருத்துவம்)

பனையின் மருத்துவ குணங்களை பற்றி இன்றைய நாட்டு மருத்துவத்தில் காண்போம். பனை பல்வேறு உடல் பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. பனையின் அனைத்து பகுதிகளும் மருந்தாகவும், சிறந்த உணவாகவும் விளங்குகிறது. போராசிஸ் பிலாப்பெலிபெஸ் என்கிற...

பீர்க்கங்காய் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)

ஆந்திராவில் பீர்க்கங்காயில் செய்கிற காரசார துவையல், கேரளாவில் பருப்பும் பீர்க்கங்காயும் சேர்த்துச் செய்கிற கூட்டு, கர்நாடகாவில் பீர்க்கங்காய் பஜ்ஜி, மகாராஷ்டிராவில் வறுத்துப் பொடித்த வேர்க்கடலை சேர்த்துச் செய்கிற பீர்க்கங்காய் ஃப்ரை... இப்படி இந்தியா முழுக்க...

வாந்தி குமட்டலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை!! (மருத்துவம்)

முராயா கொய்னிகி என்கிற தாவர பெயரை கொண்டுள்ள கறிவேப்பிலையை ஆங்கிலத்தில் கறி லீப்ஸ் என்று சொல்வார்கள். அரோமா தெரபி என்று சொல்லக் கூடிய வாசனையை கொண்டு மருத்துவம் செய்யக் கூடிய வகையில், கறிவேப்பிலையின் மணம்...

ஆரோக்கியப் பெட்டகம்: வெள்ளரிக்காய்!! (மருத்துவம்)

பசியோடு இருப்பவருக்கு வயிற்றை நிரப்பும். பசியே இல்லாதவருக்கு பசியைத் தூண்டும். தேவைக்கேற்ப இரண்டாகவும் செயல்படுகிற குளுகுளு காய் வெள்ளரி. பருமன் பிரச்னை, நீரிழிவு என நோய் பாதித்த வர்களுக்கும், சரும அழகையும் இளமையையும் தக்க...

ஆரோக்கியப் பெட்டகம்: மாங்காய்!! (மருத்துவம்)

சுவைத்தால்தான் என்றில்லை... நினைத்தாலே நாவில் நீர் ஊறச் செய்வது மாங்காயும் மாம்பழமும் மட்டுமே! வருடத்தில் எல்லா நாட்களும் கிடைக்கிற மாங்காயை விட, சீசனில் மட்டுமே கிடைக்கிற மாம்பழங்கள் எப்போதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். மாங்காய் சாம்பார்,...

சிறப்புமிக்க தானியங்கள்: கோதுமை!! (மருத்துவம்)

உலகம் முழுவதும் உபயோகப்படுத்தும் தானியங்களில் முதலிடம் கோதுமைக்கே. கோதுமையில் பல வகைகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். நமது நாட்டில் வட இந்தியர்கள் சப்பாத்திக்கு பஞ்சாப் கோதுமையையும், பூரிக்கு சம்பா கோதுமையையும் அதிகம் உபயோகப்படுத்துகின்றனர்....

சிறப்புமிக்க தானியங்கள்: கொண்டைக்கடலை!! (மருத்துவம்)

தென் தமிழ்நாட்டில் மட்டுமல்ல...வட இந்தியரும் அதிகம் உபயோகிக்கும் முழுப் பயறுகளில் முக்கியமானது கொண்டைக்கடலை. இதில் வெள்ளையாக உள்ளது ஹிந்தியில் ‘சன்னா’ என்றும், ஆங்கிலத்தில் ‘பெங்கால் கிராம்’ (Bengal gram) என்றும் அழைக்கப்படுகிறது. வங்காளத்தில் அதிகம்...

சிறப்புமிக்க தானியங்கள் : உளுந்து!! (மருத்துவம்)

உளுந்தை ஆங்கிலத்தில் பிளாக் கிராம் (Black gram) என்று சொல்வார்கள். அதையே தோல் நீக்கி இரண்டாக உடைத்தபின் டிஹஸ்க்டு (Dehusked) என்று கூறுவதை விட்டு விட்டு பலரும் ஹிந்தியில் கூறப்படும் ஊரத் (Urad) என்று...

ஆரோக்கியப் பெட்டகம் : வாழைக்காய்!! (மருத்துவம்)

‘வாழையடி வாழையாக’ வாழும்படி வாழ்த்துகிறோம். வாழையின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமக்குப் பயன்படுவதை அறிவோம். வாழையின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.வாழை பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்பை கி.மு. 600...

எதிர்ப்பு சக்தி வழங்குது சோயா!! (மருத்துவம்)

சோயா போன்ற சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவுகளுடன் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது, காச நோயாளிகளின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நல்ல உடல்நிலையை மேம்படுத்தும். இந்த உணவுகள் ஹெச்ஐவி நோயாளிகளுக்கும் நல்ல எதிர்ப்பு சக்தி...

முழுமையான உணவாகும் பச்சைப் பயறு!! (மருத்துவம்)

தோலுடன் இருக்கும்போது ‘பச்சைப் பயறு’ என்று சொல்வதை, தோல் நீக்கி பருப்பாக்கும் போது ‘பாசிப் பருப்பு’ என்று கூறுகிறோம். மற்ற பயறு வகைகளுடன் ஒப்பிடும்போது, இதில் எல்லா முக்கிய சத்துகளும் இருப்பதோடு, விரைந்து வேகும்...

ஆரோக்கியப் பெட்டகம் : காளான்!! (மருத்துவம்)

நூறு சதவிகித அசைவ உணவுப் பழக்கமுள்ளவராக இருந்த சிலர், திடீரென சில பல காரணங்களுக்காக சைவத்துக்கு மாறலாம். அசைவம் வேண்டாமென மனசு சொன்னாலும் நாக்கு கேட்காது. சைவம் சாப்பிடத் தயார்... ஆனால், அசைவ மணமோ...

கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பதநீர் !! (மருத்துவம்)

இந்த பதநீர் ஒரு சைவ பானம் அதுமட்டும் அல்ல நமது தேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி எனலாம். நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி...

இந்திய சோளமும் அமெரிக்க சோளமும் !! (மருத்துவம்)

நமது இந்திய மக்காச்சோளத்தை (Maize) பல ஆயிரம் வருடங்களு க்கு முன்பிருந்தே சமையலில் உபயோகப்படுத்தி வந்தோம். இப்போது கிடைக்கும் ‘அமெரிக்கன் ஸ்வீட் கார்ன்’ எனப்படும் சோளத்தில் அதிக இனிப்புச் சுவை கிடைக்கும்படி விஞ்ஞானத்தின் மூலமாக...

ஆரோக்கியப் பெட்டகம்: கோவைக்காய்!! (மருத்துவம்)

கிராமங்களில் எல்லார் வீட்டு வேலிகளிலும் கொடியாகப் பரவி, காய்த்து, பழுத்து சீண்டு வாரற்றுக் கிடக்கும் கோவைக்காயின் அருமை அனேகம் பேருக்குத் தெரியாது. நட்சத்திர ஓட்டல்களின் ஸ்பெஷல் மெனுவில் இடம்பெறுகிற அளவுக்கு இன்று கோவைக்காயின் அந்தஸ்து...

கோடையில் குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய்!! (மருத்துவம்)

மிகவும் குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத் தூண்டும் அளவுக்கு அதற்கென தனிச்சுவையும் உண்டு. நன்கு ஜீரணம் ஆகக்கூடியது. சிறுநீர் பிரிவதை தூண்டச் செய்வது. இரைப்பையில் ஏற்படும் புண்ணையும், மலச்சிக்கலையும் குணப்படுத்தக் கூடியது. வெள்ளரிக்காய் பித்தநீர், சிறுநீரகம்...

இலையில் இருக்கு நலம்! ! (மருத்துவம்)

கருவேப்பிலையை காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை என்கிறது நம்மூர் நாட்டுப்பாடல். கருவேம்பு, கருவேப்பிலை என்கிறது தமிழ் பேரகராதி. உலுவாவிகச் செடி என்று சித்த வைத்திய அகராதியும், கரிய நிம்பம் என்று தைல வருக்கச் சருக்கமும் கருவேப்பிலையை குறிப்பிடுகின்றன....

உடல்நலக் குறைவின் போது என்ன சாப்பிடலாம்? (மருத்துவம்)

உடல் நலமில்லாத நேரங்களில் மருத்துவரை பார்த்து மருந்துகள் எழுதி வாங்கிய உடன் மக்கள்கேட்கும் அடுத்த கேள்வி, என்ன சாப்பிடணும் டாக்டர்?’ என்பதாகத்தான் இருக்கும். மருந்துகளோடு நாம் உட்கொள்ளும் உணவும் நம் உடல் நலத்துக்கு மிகவும்...

ஆரோக்கிய பெட்டகம்: கொத்தவரங்காய்! (மருத்துவம்)

கொத்துக் கொத்தாக சத்து இப்படியொரு காய் இருப்பதே இந்தத் தலைமுறைக் குழந்தைகள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பெயருக்கேற்றபடி கொத்துக் கொத்தான சத்துகளை, ஆரோக்கியத்தை உள்ளடக்கியது கொத்தவரங்காய். பீன்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தது! கிராமத்துக் காய்கறிகளில் கொத்தவரங்காய்க்கு...

ஆரோக்கிய அற்புதம் நூல்கோல்!! (மருத்துவம்)

ஆங்கிலக் காய்களில் ஒன்றாக அறியப்படுகிற நூல்கோல் பல குடும்பங்களிலும் இன்னும் அந்நியக் காயாகவே இருப்பதுதான் ஆச்சரியம். சிலருக்கு அதன் வாசனை பிடிப்பதில்லை. சிலருக்கோ அதன் சுவை பிடிப்பதில்லை. பலருக்கும் இந்தக் காயை எப்படி சமைப்பது...

உடலுக்கு புத்துணர்வை தரும் பேரிக்காய்!! (மருத்துவம்)

உடலுக்கு புத்துணர்வை தரக்கூடியது, வயிற்று புண்களை ஆற்றும் தன்மை கொண்டது, மலச்சிக்கலை போக்க கூடியது, தொண்டை புண், வலியை குணப்படுத்த கூடியது, சளி, இருமலை போக்கவல்லதுமான பேரிக்காய். பேரிக்காய் காயாக இருக்கும்போது, அது கெட்டியாக...

மூலிகை மந்திரம் : வாழை!! (மருத்துவம்)

இறைவனுக்குச் செய்யும் வழிபாடு ஆகட்டும் நம் வாழ்வின் சுபநிகழ்வாகட்டும் அல்லது இறுதிச்சடங்காகட்டும்... வாழைக்கு அங்கு முக்கிய இடம் உண்டு. வாழ்த்தும்போது கூட ‘வாழையடி வாழையாக’ என கூறுவது வழக்கம். தன் சந்ததியை அபிவிருத்தி செய்துகொள்வதில்...

அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் காராமணி!! (மருத்துவம்)

கொத்தாகச் சேர்த்துக் கட்டப்பட்டு, காய்கறிக் கடை அலமாரிகளில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் காராமணியை அனேகமாக பலரும் அலட்சியமாகக் கடந்து போயிருப்பார்கள். பலருக்கு அது என்ன காய் என்றே தெரிந்திருக்காது. வேறு சிலருக்கோ அதை எப்படிச் சமைப்பது...

மூத்த குடிமக்களுக்கு முத்தான உணவுகள்!! (மருத்துவம்)

பல்லிருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்’ என்று வேடிக்கையாகச் சொல்வோம். குறிப்பிட்ட வயது வரைதான் நன்றாக சாப்பிட முடியும். வயது ஏறும்போது கூடவே செரிமான பிரச்னை, மலச்சிக்கல் ஏற்பட்டு உடலில் பலவிதமான நோய்கள் குடியேற ஆரம்பித்துவிடும். இதற்கு...

காயமே இது பொய்யடா!! (மருத்துவம்)

என்ன இருக்கிறது? சமையல் வாசம் மூக்கைத் துளைக்கிறதே!’ என்று வீட்டில் நுழையும்போதே வாசனை பிடிப்போம். அந்த வாசனைக்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பெருங்காயமே. நம் நாட்டின் பாரம்பரிய சமையலில் கட்டாயம் இடம் பெறுவது பெருங்காயம்....

உடலை காக்கும் நெல்லிக்காய்!! (மருத்துவம்)

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டாக்டரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால்...

வயிறு கோளாறுகளை சரி செய்யும் பப்பாளி!! (மருத்துவம்)

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இன்றைக்கு நாம் பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். பப்பாளியின் இலைகள் மிக சிறந்த நோய் எதிர்ப்பு குணம் கொண்டதாக விளங்குகிறது. பப்பாளியின் விதைகள் வயிற்றில் இருக்கும்...

கல்லீரலை பலப்படுத்தும் சீரகம்!! (மருத்துவம்)

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு உணவு பொருட்களும் அருமருந்தாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் நீருக்கு முக்கிய பங்கு உள்ளது. உடலில் நீர் சத்து குறைந்து போனால் உள்ளுறுப்புகள்...

மரவள்ளிக்கிழங்கு பெண்களுக்கு நல்லது!! (மருத்துவம்)

கிழங்கு என்றாலே கையெடுத்துக் கும்பிடுகிறவர்களையும் தன் ருசியால் கட்டிப் போட வைத்து விடும் மரவள்ளி. குறிப்பிட்ட சீசனில் அதிகம் கிடைக்கும். கிழங்கைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகிற எல்லோருக்கும் மரவள்ளிக்கிழங்கும் அந்தப் பட்டியலில் உண்டு என்பதில்...

ஆக்ரோஷம் பித்தம் தணிக்கும் பழையசோறு!! (மருத்துவம்)

அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம் ,வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம்சாமி!” -இது வெயில்காலத்தில், வேப்பமரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக் கூடியவசனம். இது வெறும் வார்த்தை மட்டுமல்ல 100 சதவிகிதம் உண்மை. ‘ஏனென்றால், நீராகாரம் என்கிற...