நோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்!! (மருத்துவம்)

பொதுவாக ஒருவர் அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுவதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே. அதிலும், இன்று உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸைக் கண்டு அனைவரும் கதிகலங்கிப் போயிருக்கும்...

மாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்!! (மருத்துவம்)

அதாவது, நாமாகவே நமக்கு ஏற்படுத்திக்கொள்ளும் இந்த வாழ்வுமுறை மாற்ற பாதிப்புகளுக்கு எல்லா வகையிலும் விளைவுகள் காத்திருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டியது மிக அவசியம். அத்தகைய வாழ்வியல் மாற்றங்களால் என்னென்ன உடல் மற்றும்...

காய்களின் மகத்துவம்!! (மருத்துவம்)

* பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் மட்டுப்படும். * முட்டைகோஸ் சாறு அருந்தி வந்தால், வயிற்றுப்புண் மறையும். * பிஞ்சு அவரைக்காய்களை சமைத்து உண்டால் கண் நோய்கள் மறையும்....

அடிப்படை நிலை சைவ பேலியோ டயட்! (மருத்துவம்)

100 கிராம் பாதாம் அல்லது பிஸ்தா அல்லது வால்நட்ஸ். பாதாம் விலை அதிகம் எனக் கருதுபவர்கள் மூன்று மாதங்களுக்காகவாவது இதை ஒருவேளை உணவாக எடுத்துக்கொள்வது நல்லது. இதிலுள்ள மெக்னீசியம் மற்றும் மற்ற வைட்டமின்கள் டயட்டின்போது...

நீரிழிவுக்காரர்களும் வலிகளும்!! (மருத்துவம்)

சர்க்கரை நோய்க்கு தலைநகர்’ என்று சொல்லும் அளவுக்கு, உலகளவில் இந்தியாவில்தான் நீரிழிவுக்காரர்களின் எண்ணிக்கை அதிகம். 2020-ல் ஐந்து பேர்களில் ஓர் இந்தியருக்கு நீரிழிவு இருக்கும் என்று அச்சுறுத்துகிறது புள்ளிவிவரம்.நீரிழிவு வந்துவிட்டது என்கிற உண்மையே வலியும்,...

சர்க்கரை நோய் இருப்பவர்கள் பேலியோ டயட் எடுக்கலாமா? (மருத்துவம்)

தாராளமாக எடுக்கலாம். பேலியோவில் உங்கள் சுகர் அளவுகள் ஏறவே ஏறாது என்பதால் வழக்கமான தானிய உணவுக்கு போடும் அளவு இன்சுலின் ஊசி, மாத்திரை போட்டால் லோ சுகர் அபாயம் ஏற்படலாம். ஆகவே, பேலியோ எடுக்கும்...

காய் கனி இருக்க கலோரி கவர்ந்தற்று!! (மருத்துவம்)

சுகர் ஸ்மார்ட் தாஸ் இன்று என்ன சாப்பிடலாம்? காலை உணவாக கார்ன்ஃப்ளேக்ஸ் எடுத்துக் கொள்ளலாமா? அல்லது சட்டென 4 முட்டைகளைப் பொரித்து உள்ளே தள்ளலாமா? மதிய உணவுக்கு கைக்குத்தல் அரிசிதான் சாப்பிட வேண்டுமா? இப்படி...

கை, கால் எரிச்சலை போக்கும் பாகற்காய் இலை!! (மருத்துவம்)

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். சர்க்கரை நோயால் நரம்பு முடிச்சுகளில் பாதிப்பு ஏற்பட்டு உணர்வு வராமல் தடுக்கப்படுகிறது. கை, கால்களில் எரிச்சல் ஏற்படுகிறது....

நம் வயிறு…நம் நீரிழிவு!! (மருத்துவம்)

சுகர் ஸ்மார்ட் தாஸ் அறிவதன் மூலம் நாம் நம்பிக்கையை பெறுகிறோம் நீரிழிவோடு நலமாக வாழும் நம்பிக்கையை! நீரிழிவால் ஏற்படும் பிரச்னைகளையும் குழப்பங்களையும் பட்டியலிட்டு அடக்கிவிட முடியாது என்பது உண்மையே. ஜீரணம் சார்ந்த பிரச்னைகள் கூட...

உள்காயம் அறிவது எப்படி? (மருத்துவம்)

காயமோ, புண்ணோ கண்ணுக்குத் தெரிந்தால் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வோம். ஆனால், உடலின் உள்பகுதியில் ஏற்படுகிற காயங்கள், தொற்றுகள் பற்றிப் பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை. இத்தகைய உள் காயத்தைத் தெரிந்துகொள்வது எப்படி? நீரிழிவு சிறப்பு...

நீரிழிவு நோய்க்கு மாற்று மருத்துவம் சாத்தியமா? (மருத்துவம்)

சிறு வயதிலிருந்தே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவன் திருப்பூரைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவன் சுபாஷ். தினசரி இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் நிலையில் இருந்த சுபாஷை, அவனது பள்ளிக்கு மருத்துவம் பார்க்க வந்த அக்குபங்சர் மருத்துவர்...

கர்ப்ப கால நீரிழிவை கண்டு கொள்ளாமல் விடலாமா? (மருத்துவம்)

கர்ப்ப காலத்தில் பல பெண்கள் தற்காலிக நீரிழிவுக்கு ஆளாவதும், பிரசவத்துக்குப் பிறகு அது சரியாவதும் நாம் அறிந்ததே. இந்த நீரிழிவானது பல பெண்களுக்கு அறியப்படாமலே இருப்பதுதான் சமீபத்திய அதிர்ச்சி.3.8 முதல் 21 சதவிகித இந்தியப்...

உணவு கட்டுப்பாட்டால் ரத்த கொதிப்பை தடுக்கலாம்!! (மருத்துவம்)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பொன் மொழிக்கேற்ப ஆரோக்கிய வாழ்வு கிடைப்பது எல்லோரது வாழ்விலும் எளிதாக அமைந்துவிடாது. அவரவர் உணவு பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. பெரும்பாலோர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வருகின்றனர்....

எகிறும்… குறையும்! (மருத்துவம்)

சுகர் ஸ்மார்ட் தாஸ் நீரிழிவு வந்துவிட்டதா? கவலை வேண்டாம்... முறையாகப் பயன்படுத்தினால், அது உங்கள் நல்வாழ்வுக்கான ஆயுதம்! ‘மருத்துவரைச் சந்திக்கச் செல்கையில் ரத்தப்பரிசோதனை செய்தால் போதும்’ என்றே நீரிழிவாளர்கள் பலரும் நினைக்கின்றனர். நீரிழிவின் நிலை...

அறிகுறிகள் இல்லாமலும் ஆபத்து வரும் ! (மருத்துவம்)

சுகர் ஸ்மார்ட் தாஸ் அம்மாவோ, மனைவியோ, நீங்களோ வீட்டிலேயே சமைத்த பாரம்பரிய உணவைச் சாப்பிடும் வரையில், உங்களுக்கு கொலஸ்ட்ரால் குறித்த பயம் இல்லை! நீரிழிவு பக்கவிளைவுகளின் காரணமாக பல்வேறுவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும். குறிப்பிட்ட...

டயாபடீஸ் டயட்!! (மருத்துவம்)

இன்று என்ன சாப்பிடலாம்?காலை உணவாக கார்ன்ஃப்ளேக்ஸ் எடுத்துக் கொள்ளலாமா? அல்லது சட்டென 4 முட்டைகளைப் பொரித்து உள்ளே தள்ளலாமா? மதிய உணவுக்கு கைக்குத்தல் அரிசிதான் சாப்பிட வேண்டுமா? இப்படி தினம் தினம் ஆயிரமாயிரம் கேள்விகள்...

ஒன்பது ஆண்டுகளை இழக்கலாமா? (மருத்துவம்)

டயாபடீஸ்... மேக் இட் சிம்பிள் ! நீரிழிவை ஒரு பிரச்னையாகவே கருதாமல் இருப்போரின் அலட்சிய கருத்துகளுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரத்தை அளித்துள்ளது சீனாவில் அண்மையில் நடைபெற்ற ஓர் ஆய்வு. நீரிழிவு என்கிற காரணத்தால் யாராவது...

சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு…!! (மருத்துவம்)

சிகிச்சை முறைகள் உணவு, உடற்பயிற்சி. இன்சுலின் ஊசி மருந்துடன் மாத்திரைகள். டயாபடீஸைக் குறித்த விழிப்புணர்வு ஆகியவை. தவிர்க்கவேண்டிய உணவு தேன், சர்க்கரை, ஸ்வீட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ், குளூகோஸ், சாக்லேட், மிட்டாய் போன்ற நேரடி இனிப்புகள்....

வீகன் டயட்!! (மருத்துவம்)

நலம் வாழ நனிசைவம் பெரும்பாலான வாழ்க்கைமுறை நோய்களைத் தவிர்ப்பது என்பது சாத்தியமே என்கின்றனர் தாவர உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை இதற்கு மிகவும் உதவியாக அமையும். தாவர உணவுகளை...

சர்க்கரை என்பது உச்சி முதல் பாதம் வரை!! (மருத்துவம்)

கடுமையான சிறுநீரக நோய்(Chronic Kidney Disease) என்பது படிப்படியாக சிறுநீரகம் செயலிழக்கும் நிலை. இதற்கு அடிப்படைக் காரணம் ரத்தக்கொதிப்பு என்கிற உயர் ரத்த அழுத்தமும், நீரிழிவும்தான். இந்த இரு பிரச்னைகளால்தான் மூன்றில் இரு பங்கு...

ஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி!! (மருத்துவம்)

‘‘நீரிழிவு வந்துவிட்டது என்பதால் எல்லா உணவுகளையுமே தியாகம் செய்துவிட்டு கழிவிரக்கத்துடன் கட்டாயத்துக்காக எதையேனும் உண்ண வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. உணவுமுறையில் ஓர் ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டும் என்பதைத்தான் நீரிழிவு நமக்கு நினைவுபடுத்துகிறது....

ஆறுவேளை சாப்பிடுங்கள்…காபி, பால் பருகுங்கள் ! நீரிழிவைக் கட்டுப்படுத்த சூப்பர் பிளான்!! (மருத்துவம்)

அண்மையில் போர்ச்சுக்கல் தலைநகரான லிஸ்பனில் ஒரு மருத்துவ மாநாடு நடைபெற்றது. நீரிழிவு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் European Association for the Study of Diabetes என்கிற அமைப்பு நடத்திய இந்நிகழ்வில் மூன்று முக்கியமான...

நீரிழிவுக்கான பரிசோதனைகள்!! (மருத்துவம்)

டயாபட்டீஸ் ஸ்பெஷல் நீரிழிவை உறுதிப்படுத்துவதற்கான சில பரிசோதனைகள் பற்றியும் தெரிந்துகொள்வோம்... சிறுநீரகப் பரிசோதனை வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும். இது நோயின்...

DIABESITY நீரிழிவால் வரும் புதிய பிரச்னை!! (மருத்துவம்)

கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவத்துறையில் புதிதாக முளைத்திருக்கும் ஒரு பிரச்னை டைபசிட்டி. Diabetes + Obesity என்ற இரண்டு வார்த்தைகளிலிருந்து உருவான ஒரு சொல்தான் Diabesity. அதாவது, நீரிழிவால் ஏற்படும் உடல்பருமனையே டையபசிட்டி என்கிறார்கள்....

டயாபட்டீஸ்!! (மருத்துவம்)

கவலைப்பட ஒன்றும் இல்லை. ‘நீரிழிவின் தலைநகரமாகிறது இந்தியா’ என்று ஆராய்ச்சிகள் ஒருபுறம் அதிர்ச்சி தருகின்றனதான். ஆனாலும் நீரிழிவு பற்றிய விழிப்புணர்வும் அதைவிட அதிகமாகவே பொதுமக்களிடம் ஏற்பட்டு வருகிறது. ஒரு நோய் சமூகத்தில் பரவுவதற்கும், அதைக்...

சர்க்கரைக்கும் கட்டுப்பாடு வேண்டும்!! (மருத்துவம்)

இன்றைய உணவு பழக்கங்களில் மளமளவென உயர்ந்து வரும் மற்றுமொரு பொருள் சர்க்கரை. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் சர்க்கரை அளவு, 8 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தினசரி 12 கிராமும், அதற்கும் மேற்பட்ட வயதினருக்கு 24...

கிராமங்களில் அதிகரிக்கும் நீரிழிவு!! (மருத்துவம்)

பொதுவாகவே நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர்கள் கூறுவதைக் கேள்விப்பட்டிருப்போம். இதில் இன்னும் ஒரு அதிர்ச்சியாக தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் நீரிழிவு அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை நீரிழிவு ஆராய்ச்சி...

எலுமிச்சையின் மகிமைகள் !! (மருத்துவம்)

பெயர் வந்த கதை: எல்லா பழங்களையும் எலி கடித்து விடும். ஆனால், எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலி மிச்சம் வைத்ததால்தான் எலுமிச்சை என பெயர் வந்தது என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது....

துளசியின் மகத்துவம்!! (மருத்துவம்)

‘‘தெய்வீகத்தன்மை கொண்ட செடியாக வீடுகளில் துளசி வளர்க்கப்பட்டு பூஜிக்கப்படுவதைப் பார்த்திருப்போம். துளசி மணி மாலையை அணியும் பழக்கத்தை நம் முன்னோர் பின்பற்றியதையும் பார்த்திருப்போம்.பெருமாளுக்கு மிகவும் உகந்தது என்று கோயில்களில் அதிகம் பயன்படுத்துவதையும் பார்த்திருப்போம். இதுபோல்...

தினம் வால்நட் சாப்பிடுங்க… படுக்கையில் அசத்திடுங்க…!! (அவ்வப்போது கிளாமர்)

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். அதேபோல தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட்டால் படுக்கை அறையில் தம்பதிகளிடையே உறவு உற்சாகமாக கரை புரண்டு ஓடுமாம். மேலும்...

நாயுருவி!! (மருத்துவம்)

மூலிகை மந்திரம் எல்லா பருவங்களிலும், எல்லா இடங்களிலும், எளிதாக வளரக்கூடிய ஒரு செடியாக நாயுருவியை நாம் அறிந்திருப்போம். குறிப்பாக மழைகாலங்களில் பார்க்கிற இடங்களில் எல்லாம் சாதாரணமாகத் தென்படக்கூடிய நாயுருவிக்கு, அசாதாரணமான பல மருத்துவகுணங்கள் உண்டு...

அருகம்புல்!! (மருத்துவம்)

மூலிகை மந்திரம் முழுமுதற் கடவுளான விநாயகருக்கு உகந்தது அருகம்புல் என்பதை எல்லோரும் அறிந்திருப்போம். அந்த விநாயகர் புகழ் பாடும் பாடல் ஒன்றில் ‘வினைகளை வேரறுக்க வல்லான்’ என்று போற்றப்படுவார். அதேபோல அவருக்கு பிரியமான அருகம்புல்லும்...

ரோஜா!! (மருத்துவம்)

மூலிகை மந்திரம் இதம் தரும் நிறம், கொள்ளை கொள்ளும் அழகு, வசீகர நறுமணம் என எண்ணற்ற நற்குணங்களைக் கொண்டது ரோஜா என்பது தெரியும்தான். அதேபோல் உள்ளத்தையும், உடலையும் வாட்டும் நோய்களுக்கும் சிறந்த மருந்தாகும் திறன்...

வெற்றிலை!! (மருத்துவம்)

மூலிகை மந்திரம் நம் சமூகப் பழக்கவழக்கங்களோடும் இறை வழிபாட்டோடும் பிரிக்க இயலாத ஒரு முக்கியப் பொருளாக வெற்றிலையை நம் முன்னோர்கள் இணைத்துள்ளனர். அதற்கு மருத்துவரீதியான பல காரணங்களும் உண்டு. மரத்தின் மீது ஏறி படரும்...

சுரைக்காய்!! (மருத்துவம்)

மூலிகை மந்திரம் கொடி இனத்தைச் சார்ந்த தாவரமான சுரைக்காய் சுவையான உணவு மட்டும் இல்லை. பல உயர்ந்த நற்குணங்கள் கொண்ட ஒரு மருந்தாகும்.சுரைக்காய் Cucurbitaceae எனும் புடலை இனத்தைச் சார்ந்தது ஆகும். Lagenaria siceraria...

கறிவேப்பிலை!! (மருத்துவம்)

மூலிகை மந்திரம் நம் வீட்டில் உள்ள பொருட்கள், வீட்டுத் தோட்டத்திலும் சாலை ஓரங்களிலும் கிடைக்கும் செடிகள், கடையில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள் என எளிமையான, பாதுகாப்பான, குறைந்த செலவிலான மருத்துவத்தைப் பற்றியே இந்த தொடரில்...

நித்திய கல்யாணி!! (மருத்துவம்)

மூலிகை மந்திரம் ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது போல, பூவின்றி ஒரு நாளும் அமையாது நித்திய கல்யாணி. நள்ளிரவில் ஒரு பூ உதிர்ந்தால்கூட, உடனே இன்னொன்று அதற்கு ஈடாக மலர்ந்துவிடும் குணம் கொண்டது. அதனால்தான்...

செம்முள்ளி!! (மருத்துவம்)

மூலிகை மந்திரம் சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன் இந்தியா முழுவதிலும் வெப்பமான பகுதிகளில் விளையக்கூடிய செம்முள்ளிச்செடி, இரண்டு அடி உயரம் வரை வளரக்கூடியது. செம்முள்ளி என்று பெயர் பெற்றிருந்தாலும் மஞ்சள், நீல நிறங்களில் மலைகளின்...

தோல் நோய்களை குணமாக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மருதாணி, அருகம்புல், பூவரசு ஆகியவற்றை கொண்டு தோலில் ஏற்படும் பிரச்னைகளுக்கான மருத்துவத்தை...