நூறு நோய்களுக்கான மருந்து! (மருத்துவம்)

சமூக மாற்றம், மேலை நாடுகளின் தாக்கம், நாகரிக வளர்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் நமது பழமையான, மருத்துவ குணங்கள் நிறைந்த எண்ணற்ற மூலிகைகள் வெளியுலகிற்கும், இளைய தலைமுறையினருக்கும் தெரியாமலேயே இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் தண்ணீர்விட்டான்...

கசகசாவின் மருத்துவ பலன்கள் !! (மருத்துவம்)

வர்த்தகப் பயன்பாட்டில் மேற்கத்திய உலகிலும் அத்துடன் ஆசிய நாடுகளிலும் பல்வேறு உணவு வகைகளில் கசகசாவை சேர்த்திருப்பதை காணலாம். கசகசாவுக்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை கிடையாது. இதன் புல்லும் வேரும் கூட அதன் புல்வேர்களிலிருந்து...

எளிய முறையில் நிறைந்த சத்துக்கள் !! (மருத்துவம்)

சாதாரணமாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பப்பாளி பழத்தில் விட்டமின், இரும்புச்சத்து, நார்ச் சத்துகள், பொட்டாசியம் என்று நிறைய சத்துகள் உள்ளன. இந்த பழத்தில் அதிக சத்துக்கள் இருக்கிறது. மிகக் குறைந்த கலோரி பப்பாளியில் தான்...

கண்களைக் கசக்காதீர்கள்!! (மருத்துவம்)

Eye Care உணர்வுகளில் பார்வைக்கு மிக முக்கிய இடம் உண்டு. எந்த ஒரு காட்சியையும் பார்த்து உணர்வதைப் போன்ற நிறைவு வேறு எதிலும் கிடைக்காது. பார்வை அவ்வளவு பவர்ஃபுல். பார்வை தொடர்பாக நம்மில் பலரும்...

பலம் தரும் பசலைக்கீரை!! (மருத்துவம்)

பார்ப்பதற்கு பச்சைப்பசேல் என்று மனம் கவரும் பசலைக்கீரை, அதே அளவில் மருத்துவப் பயன்களும் நிறைந்தது. தமிழ்நாடு உள்பட வெப்பமண்டல பிரதேசங்களில் செழித்து வளரும் பசலை உணவில் கீரையாகவும், மருத்துவத்தில் மூலிகையாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில் Spinach...

போதை மருந்தாகும் தூக்க மாத்திரை!! (மருத்துவம்)

அலர்ட் அறிவியல் கண்டுபிடிப்புகள் என்னவோ நல்ல நோக்கங்களுக்காகத்தான் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், அதை சிலர் தவறான முறையில் பயன்படுத்துகிறபோதுதான் அந்த உன்னத கண்டுபிடிப்பே விபரீதமாகிவிடுகிறது. தூக்கக் குறைபாட்டால் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட தூக்க மருந்தை மருத்துவர்கள்...

முட்டை சாப்பிடுவதால் இதய நோய் வருமா? (மருத்துவம்)

முட்டை சாப்பிடுவதால் இதயநோய் வருமா என்ற சந்தேகத்துக்கு கால்நடை பராமரிப்பு துறையின் முன்னாள் இணை இயக்குனர் டாக்டர். ரவிச்சந்திரன் விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘கலப்படமே செய்ய முடியாத ஒரு உணவுப்பொருள் இருக்கிறது என்றால்...

என்னது கல்யாணமா… அலறி ஓடும் இளைய தலைமுறை!! (மருத்துவம்)

திருமணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தப்படும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்ட ஒரு ஒழுக்க முறை. பழங்காலத்தில் அது...

பணம் இருந்தாலும் பிரச்னை…!! (மருத்துவம்)

பணம் இல்லாவிட்டால் பிரச்னை என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம். பணம் இருந்தாலும் ஒரு வகையில் சுகாதாரரீதியாக பிரச்னைதான் என்கிறார்கள். ஆமாம்.... கணிப்பொறி, மொபைல் போன் போல ரூபாயிலும் அதிகப்படியான நோய் பரப்பும் கிருமிகள் இருப்பதாக எச்சரித்திருக்கிறார்கள்....

ஹெல்த் காலண்டர்!! (மருத்துவம்)

தட்டம்மை நோயின் தன்மைகள், பாதிப்புகள் மற்றும் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 16-ம் நாள் தட்டம்மைத் தடுப்பூசி தினம் (Measles Immunization Day) அனுசரிக்கப்படுகிறது....

மகிழ்ச்சி தந்த மருத்துவ அரங்குகள்! (மருத்துவம்)

மணி (விற்பனை அதிகாரி, பைசன் கிளீனிங் ப்ராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்) ‘‘பொதுமக்களின் உடல்நலத்துக்கு எந்த வகையிலும் ஆபத்தை ஏற்படுத்தாத, வீட்டைச் சுத்தப்படுத்த உதவும் தரம் நிறைந்த பொருட்களைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதற்காக, சென்னையில்...

உடல் வெப்பத்தை தணிக்க…!! (மருத்துவம்)

அக்னி நட்சத்திர வெயில் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் இந்த ஆண்டில் கோடைக் காலம் தொடங்கியுள்ளது. தமிழகம், தெலங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் வெயில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. வெயிலின் தாக் கத்தால் உயிரிழப்பவர்களின்...

சுள் வெயிலுக்கு ஜில் டிப்ஸ்!! (மருத்துவம்)

விரும்புகிறோமோ, இல்லையோ கோடைக்காலத்தை ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்தே ஆக வேண்டும். இதைத்தான் காலத்தின் கட்டாயம் என்கிறீர்களா? கடந்த சில ஆண்டுகளாக புவி அதிகம் வெப்பமடைவதை கவனித்து வருகிறீர்களா? தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதுதான்...

கண்களுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளை மந்தாரை!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கண்களுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும், கண்நோய்களை போக்கவல்லதும்,...

வெந்தயம் – மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)

உலக உயிர்கள் உய்வதற்கென்று இயற்கை அள்ளித்தந்த ஏராளமான மூலிகைகளுள் வெந்தயமும் ஒன்று. கீரை இனத்தைச் சார்ந்த வெந்தயம், மற்ற கீரைகள் போல் சமைத்துண்ண சுவையான உணவாகவும் உண்டோர்க்கு சுகம் தரும் நல்மருந்தாகவும் விளங்குகிறது. வெந்தய...

காய்ச்சலை போக்கும் பேய் விரட்டி!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், அனைத்துவித காய்ச்சலை குணப்படுத்த கூடியதும், மூட்டுவலியை போக்கவல்லதும்,...

பூண்டு!! (மருத்துவம்)

நம் அன்றாட உணவில் தவறாமல் இடம் பெறுகிற ஒரு பொருள் பூண்டு ஆகும். பூண்டும் இஞ்சியும் சேரும்போது பெரும் மணத்தையும் சுவையையும் உணவுக்குத் தருகிறது. மேலும் உணவாகிற பூண்டு இன்றைய நவநாகரிக உலகில் மானுடத்தைத்...

தூக்கமின்மைக்கு தீர்வாகும் ஸர்ப்பகந்தா!! (மருத்துவம்)

நலம் தரும் நாட்டு மருத்துவம் பகுதியில் இன்று நாம் ஸர்ப்பகந்தா மூலிகையை கொண்டு தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை போக்கும் மூலிகை மருத்துவம் குறித்து அறிந்து பயன்பெற உள்ளோம். ஸர்ப்பகந்தா என்ற மூலிகை சாலை...

பிரண்டையின் பயன்கள்!! (மருத்துவம்)

* பிரண்டை துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும். * செரிமானக் கோளாறைப் போக்கும். * மலச்சிக்கலை நீக்கும். * குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். * உடலுக்கு பலத்தைக்...

ஃபன்னி போன்(Funny Bone)!! (மருத்துவம்)

எலும்பே நலம்தானா? இத்தனை நாட்களாக எலும்புகளின் ஆரோக்கியம் குறித்தும், அவற்றை பாதிக்கிற பிரச்னைகள் குறித்தும் நிறைய தகவல்களைப் பார்த்தோம். உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தில் எந்தளவுக்கு விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள் என தெரிந்துகொள்ள இந்த அத்தியாயம் உதவும்....

எண்டோஸ்கோப்பி என்பது என்ன? (மருத்துவம்)

மருத்துவத்துறையில் மட்டுமே புழங்கிக் கொண்டிருந்த எண்டோஸ்கோப்பிஎன்கிற வார்த்தை, இப்போது பொதுமக்களிடமும் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் வார்த்தையாகிவிட்டது. இந்த எண்டோஸ்கோப்பி என்பது என்னவென்று இரைப்பை மற்றும் குடலியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தாயுமானவனிடம் கேட்டோம்... ‘‘Endoscopy...

கல்லே, கல்லே கரைந்துவிடு! (மருத்துவம்)

மஞ்சள் காமாலைக்கு அடுத்தபடியாக சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மூலிகை மருந்துகளில் குணமாகிறது என்று மக்கள் நம்புவது சிறுநீர்க் கல்லைத்தான்.“காலையில் எழுந்ததும் வாழைத்தண்டுச் சாறு சாப்பிடு”, “பார்லி தண்ணீர் குடி!”, “சிறுகுறிஞ்சான் ஜூஸ் குடி!” என்று...

சிறுநீர் பிரச்னைக்கு சிறந்தது இளநீர்…! (மருத்துவம்)

‘வெயில் ஓவர்ப்பா... நல்லா ஐஸ்ல வச்ச கூல்டிரிங்ஸ் ஒண்ணு கொடு’’ - என்று கடைக்காரரிடம் கேட்போம். என்னதான் கூல்டிரிங்ஸை பிரிட்ஜில் வச்சு குடிச்சாலும், அதில் உள்ள வேதிப்பொருட்கள் உடல் சூட்டை தணிப்பதில்லை. அந்த நேரம்...

பிரசவத்திற்கு பின் கவனம்! (மருத்துவம்)

கர்ப்பகாலம் வாழ்க்கையின் மகிழ்ச்சியான கட்டம். ரசிக்க வேண்டிய இந்த ஒன்பது மாதங்களில் பெண்கள் உடலளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். பிரச்னைக்குறிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும் உங்க அசல் உடல் கட்டமைப்புக்குத்...

கற்றாழையின் மருத்துவ முக்கியத்துவங்கள்!! (மருத்துவம்)

கற்றாழையின் மேலும் பல முக்கியமான பயன்கள், மருத்துவ முக்கியத்துவங்கள், பயன்படுத்தும் முறை, சமீபத்திய ஆய்வுகள் பற்றி இந்த இதழில் அறிந்துகொள்வோம்...வற்றாக் குமரிதன்னை வற்றலென உண்ணிவஞ்சீர்முற்றாக் குமரியென மூளுமே - நற்றாக்குந்திண்மையு மல்லாத் தெரிவையமே யானாலுமுண்மைமிகு...

பயப்படக்கூடிய நோயல்ல (PCOS) !! (மருத்துவம்)

இன்றைய காலத்தில் பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நோய்தான் “பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்”. ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆன ஒரு வருடத்தில் குழந்தை பிறக்கவில்லை அல்லது மாதவிடாய் தாமதம் உட்பட பல காரணங்களுக்காக மருத்துவர்களின்...

வில்வம்!! (மருத்துவம்)

மூலிகை மந்திரம் நம் முன்னோர் இறை வழிபாட்டில் நம் ஆரோக்கியத்துக்கான மருத்துவத்தை மறைபொருளாகப் புகுத்தியுள்ளனர். இறைவனின் அனுக்கிரகமும் இறைவனால் படைத்தளிக்கப் பெற்ற இயற்கையின் ஆதரவும் நமக்குக் கிடைக்கும்போது ஆரோக்கியமும், ஆனந்தமும் நம்மிடம் நிலைபெறும் என்பதில்...

ஆரோக்கிய வாழ்வுக்கு சித்தர்களின் அறிவுரைகள்! (மருத்துவம்)

‘நவீன ஆராய்ச்சிகளின் வாயிலாகக் கண்டுபிடிக்கப்பட்ட பல மருத்துவ ரகசியங்களை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சித்த மருத்துவம் கூறியிருப்பது வெளிநாட்டவர்களை எப்போதும் பிரமிக்க வைக்கும் விஷயமாகவே இருக்கிறது. இதனாலேயே, மதிப்புக்கும் வியப்புக்கும் உரிய மருத்துவ முறையாக...

கற்றாழை! (மருத்துவம்)

கற்றாழை இயற்கையின் அதிசயம். பல நோய்களை தீர்க்கும் மருந்துதன்மை கற்றாழையில் உள்ளது. கிராமப்புறங்களில் இயற்கையாக வளரும் கற்றாழையில்தான் எத்தனை மருத்துவ குணங்கள்.கற்றாழையில், சோற்று கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய் கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை,...

எங்களுக்கு பாதுகாப்பு நாங்களே!! (மகளிர் பக்கம்)

இந்தியாவில் சாதியின் பேரால் இயல்பாகக் கருதப்பட்டு நடந்து வந்த பாலியல் வன்கொடுமை ஆங்கி லேயரின் வருகைக்குப்பின்தான் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது. 1872 ஆம் ஆண்டில் டில்லிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பாலியல்...

வயசானாலும் ஸ்டைலும் அழகும் போகாமல் இருக்க..!! (மருத்துவம்)

அழகு, இளமை எல்லாமே கொஞ்ச காலம் என்பது உண்மைதான். ஆனால், காலம் கடந்தும் ரசிக்கும் அழகோடு இருக்க முடியும். வயதாவதற்கேற்ப உடலில் உண்டாகும் மாற்றங்களை உணர்ந்து, அதற்காக கொஞ்சம் மெனக்கெட்டாலே போதும். வயதாவதை நாம்...

தலையில் அடிபட்டால் என்ன செய்வது? (மருத்துவம்)

உடலுக்கு சிகரமாக அமைந்து இருப்பது மட்டுமின்றி, உடலை இயக்கும் சிகரமாகவும் இருப்பது தலைதான். அதனால்தான் ‘எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்’ என்று பழமொழியாக சொல்லி வைத்தார்கள். தலைமைச் செயலகமான நமது மூளையும் நரம்புகளும்...

உலகின் பிரபலமான சப்ளிமெண்ட்!! (மருத்துவம்)

அதிக செல்வாக்கு படைத்த சப்ளிமென்ட் என்ற பெருமை ஸ்பைருலினாவுக்கு உண்டு. அதிக ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்தது என்றும் சிலாகிக்கிறார்கள் அதன் ரசிகர்கள். குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் ஸ்பைருலினா பற்றிய விழிப்புணர்வு பலரிடமும் பரவலாக...

ஆயுள் வளர்க்கும் ஆவாரை!! (மருத்துவம்)

சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளர்ந்து காட்சி தரும் ஆவாரை, அசாதாரணமான மருத்துவப்பலன்களை கொண்டது. இதன் பெருமை பற்றிப் பேசும்போதெல்லாம் ‘ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ எனும் பழமொழியை எல்லோரும் நினைவு கூர்வதுண்டு. இதிலிருக்கும் தாவர...

உடல் வலி தீர மூலிகை மருத்துவம்!! (மருத்துவம்)

வேலைப்பளு காரணமாக நாம் உடலை கவனிக்க தவறி விடுகிறோம். உடல் உழைப்புக்கு தேவையான கலோரிகள் எடுக்கப்பட்டு விட்டதா? என்பது குறித்து நாம் கவலைப்படுவதில்லை. அதன் விளைவாக நமக்கு உடல் வலி ஏற்படுகிறது. அந்த உடல்...

சீனித்துளசி : மூலிகை ரகசியம்!! (மருத்துவம்)

துளசிக்கு நம் வாழ்வில் இருக்கும் மருத்துவரீதியான முக்கியத்துவம் பற்றித் தெரியும். இதேபோல் சீனித்துளசி என்று அழைக்கப்படும் ஸ்டீவியாவும் பல்வேறு மருத்துவப்பலன்களைத் தன்னகத்தே கொண்டது. அதைப் பற்றி சித்த மருத்துவர் சதீஷ் விளக்குகிறார். ‘‘சீனித்துளசி இந்தியத்...

வாட்ஸ்அப் ஆலோசனை…யு டியூப் சிகிச்சை…!! (மருத்துவம்)

‘‘இணையம் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. ஆனால், அதனை முறையாகப் பயன்படுத்தாமல் கண்டபடி பயன்படுத்துவோமானால் அது நம் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடக்கூடும். இதற்கு சில மோசமான உதாரணங்களையும் நம் கண்கூடாக பார்க்கிறோம். சமீபகாலமாக...

புற்றுநோயை குணப்படுத்தும் நித்ய கல்யாணி!! (மருத்துவம்)

நித்ய கல்யாணி தாவரத்திற்கு தற்போது திடீரென புகழ் கூடியுள்ளது. இத்தாவரத்தின் வேரில் உள்ள குறிப்பிட்ட மருந்துப்பொருள் புற்றுநோய் மருத்துவத்தில் கீமோ தெரபி சிகிச்சைக்கு பயன்படுவதாக அமெரிக்கா கண்டறிந்துள்ளது. இதனால், இந்தியாவிலிருந்து உலக நாடுகள் முழுவதும்...

எலும்புகளுக்கு பலமளிக்கும் பிரண்டை!!

* பிரண்டையை ‘வச்சிரவல்லி’ என்றழைப்பர். இது இந்தியா, இலங்கை முதலிய நாடுகள் வெப்ப பகுதிகளில் ஏராளமாய் வளர்கின்ற கொடியினம். * ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கிணங்க பிரண்டை எனும் மூலிகை நாம் சாதாரணமாக...