17 வயது இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரம்!! 12 வயதுடைய சிறுவன் செய்த அதிர்ச்சிகரமான காரியம்?..!!

இந்திய - கேரளா மாநிலம் கலாமசரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 17 வயது இளம் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. 18 வயதை எட்டுவதற்கு முன்பே அப்பெண் கர்ப்பமடைந்தது மருத்துவமனைக்கு தெரியவந்துள்ளது....

விண்வெளி மையத்தில் இருந்து வாக்களித்த அமெரிக்கர்கள்..!!

அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள், ஷேன் கிம்ப்ரோ மற்றும் கேட் ருபின்ஸ் ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டு போட்டுள்ளனர். இதில் கேட் சென்ற வாரமே பூமிக்கு திரும்பி...

அமெரிக்க அதிபர் தேர்தல்: கணவருடன் சென்று வாக்களித்தார் ஹிலாரி கிளிண்டன்..!!

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். ஒவ்வொரு லீப் வருடத்தின் நவம்பர் மாதம் முதல் திங்கள்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்கிழமை அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போதைய அதிபர் ஒபாமாவின் பதவி...

70 வருடங்களுக்கு பின்னர் வானில் நிகழவுள்ள அதிசயம்!!- வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!!

பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் நிலவை எதிர்வரும் 14 ஆம் திகதி அனைவரும் காணலாம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த அரிய காட்சி தெரியும். ‘சூப்பர் மூன்’ எனப்படுவது...

என்னால் முடிந்ததை செய்து விட்டேன்: மருத்துவர் ரிச்சர்ட் பேச்சால் பரபரப்பு..!!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 47 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ,அவர் குணமடைந்து விட்டார் அவரது டிஸ்சார்ஜை அவரே முடிவு செய்வார் என பிரதாப் ரெட்டி பேட்டியளித்தார்....

இன்று ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்?..!!

ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக்காவில் இன்றைய தினம்;நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனுக்கும் கடும்...

அமெரிக்காவின் 58வது ஜனாதிபதி தேர்தல் இன்று..!!

அமெரிக்காவின் 58வது ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் ஆரம்பமாகவுள்ள இந்த தேர்தலுக்கான இறுதிகட்ட செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஜனநாயக வேட்பாளர் ஹிலரி கிளின்டனுக்கும், குடியரசு வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புக்கும்...

அமெரிக்காவில் ஐந்து ரிட்சர் அளவில் நில அதிர்வு..!!

அமெரிக்க ஒக்லஹோமா மாகாணத்தில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ரிட்சர் அளவில் பதிவாகியுள்ள நில அதிர்வு காரணமாக உயிரிழப்புக்களோ அல்லது காயங்களோ எவருக்கும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது....

பச்சிளங்குழந்தை உயிரை காப்பாற்றிய நாய்கள்! நெகிழ வைக்கும் சம்பவம்..!!

இந்தியாவில் பிறந்த பச்சிளங்குழந்தை ஒன்றை தெரு நாய்கள் பாதுகாத்து உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பதர்டி பாரா என்ற பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் அல்ஹாஸ்...

ரூ.50 கோடி மதிப்புள்ள ஓவியம் திருட்டு..!!

மும்பையில் உள்ள நிர்லான் நிறுவன கட்டிடத்தில் பிரபல ஓவியர் வி.எஸ்.காய்தோதேவின் ஓவியம் வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஓவியத்தின் மதிப்பு ரூ.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் அந்த ஓவியம் மாயமானது. இந்தநிலையில் நிர்லான்...

பிரித்தானியா மக்களுக்கு அரசாங்கம் வழங்கி வரும் நிதியுதவி குறைப்பு..!!

பிரித்தானியாவில் வேளைவாய்ப்பில்லாத மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் வழங்கி வரும் நிதியுதவி இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் வறுமையில் வாழும் குடும்பங்கள் மற்றும்...

ஜெயலலிதா எப்போது வீடு திரும்புவார்?..!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னும் பதினைந்து நாட்களுக்குள் வீடு திரும்புவார் என்று அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள...

மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி காலமானார்:..!!

மகாத்மா காந்தியின் மூத்த மகன் ராம்தாஸ் காந்திக்கு பிறந்தவர் கானுபாய். கானுபாய் காந்தி உடல்நலக்குறைவு காரணமாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. இதனையடுத்து காந்தியின் பேரன் மறைவிற்கு...

19 எண்ணெய் கிணறுகளுக்கு தீ வைத்த தீவிரவாதிகள்..!!

ஈராக்கில் மொசூல் நகரம் மட்டுமே தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ளது. அவர்களை விரட்டியடிக்க ஈராக் ராணுவம் அந்த நகருக்குள் புகுந்துள்ளது. இதை தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கிருந்த தீவிரவாதிகள் பலர் வெளியேறி வருகிறார்கள். அப்படி...

உலகில் இருக்கும் அசர வைக்கும் 12 விசித்திரமான பெண்கள்..!!! (படங்கள்)

நீங்கள் உலகிலேயே மிகவும் குட்டியான பெண்மணியையோ அல்லது பெரிய இடுப்புள்ள பெண்ணையோ பார்த்துள்ளீர்களா? இங்கு உலகில் அசர வைக்கும் படியான சில பெண்மணிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இப்பட்டியலில் ஒருசில பெண்களின் உடல் பாகங்கள் விசித்திரமாகவும், அளவுக்கு அதிகமாக...

தனியாக இருந்த இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்..!!

தேனி அருகில் உள்ள கருவேலநாயக்கன்பட்டி வள்ளுவர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா (வயது 22). அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடி மகன் ரவி (32). இவர்...

தவறான உறவில் குழந்தைகளை பெற்று விற்பனை செய்யும் கும்பல்..!!

தென்காசி, ஆலங்குளம் பகுதியில் தவறான உறவில் பிறக்கும் குழந்தைகளை விற்பனை செய்யும் கும்பல்கள் போலீசில் சிக்கியுள்ளது. இதுகுறித்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:- நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் நேரு நகரை சேர்ந்தவர்...

மகாத்மா காந்தியின் பேரனின் துயரநிலை..!!

ஆங்கிலேயர்களுக்கு எதிராக கடந்த 1929-ம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்யாகிரகத்தின்போது, கடற்கரை மணலில் கைத்தடியை பற்றி காந்தியை இழுத்துக் கொண்டு ஓடும் சிறுவனாக, அப்போது பரபரப்பாக பேசப்பட்ட கானுபாய்க்கு இப்போது 87 வயதாகிறது. காந்தியின்...

படிப்பை பாதியில் நிறுத்திய இந்த பெண் செய்துள்ள காரியம் என்னவென்று தெரியுமா? – பரபரப்பு பின்னணி..!!

இந்தியா -ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த 26 வயதான குஷ்பு ஷர்மா என்ற பெண் இது வரை 150-க்கும் மேற்பட்டோரிடம் மோசடி செய்துள்ளார். இவரை சமீபத்தில் பொலிஸார்பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். குஷ்பு ஷர்மா பாடசாலை;படிப்பை...

உலகமே பெரும்பரபரப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை..!!

அமெரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. ஹிலாரி, டிரம்ப் உச்சக்கட்ட பிரசாரம் செய்கின்றனர். இருவரது பேச்சிலும் அனல் பறக்கிறது. உலகமே பெரும்பரபரப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த...

சாலை விதிகளை கடைபிடிக்க கூறிய காவலரை தாக்க முயன்ற வாலிபர்..!!

புதுச்சேரியில் போக்குவரத்து காவலரை வாலிபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. புதுச்சேரி நகரத்தின் மையப்பகுதியான 45 அடி ரோடு காமராஜர் சாலை சந்திப்பில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்...

நிர்வாண தண்டனை – பலாத்கார சோதனையை கடந்து இன்று புரட்சிப் படைத்துள்ள பெண்..!! (படங்கள்)

பாகிஸ்தானை சேர்ந்தவர் முக்தார் மாய். 2002-ஆம் ஆண்டு, தன் சகோதரன் மற்றும் தன் சமூகத்தை தரக்குறைவாகப் பேசியதாக முக்தார் மாய் உள்ளூர் பஞ்சாயத்தில் உள்ள பெரியவர்கள், முக்தரை பலாத்காரம் செய்யச் சொல்லியும், பொதுமக்கள் முன்...

காதலியின் கணவரை கொல்ல முயன்ற சென்னை என்ஜினீயர் கைது…!!

வேலூர் அடுத்த சாத்து மதுரையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரி ஊழியர். இவரது வீட்டுக்கு செங்கல்பட்டு முகவரியில் இருந்து கடந்த 26-ந்தேதி கூரியரில் பார்சல் ஒன்று வந்தது....

சிவகிரி அருகே கணவன்-மனைவியிடம் கத்திமுனையில் நகை -பணம் பறிப்பு…!!

சிவகிரிஅருகே உள்ள வ.கருக்கம் பாளையம் மாங்காடு புதூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்.விவசாயி. இவரது மனைவி சம்பூர்ணம் (வயது 55). இவர்களது உறவினர் குப்புசாமிக்கு குழந்தை பிறந்து உள்ளதால் அவரது வீட்டுக்கு மொபட்டில் ஜெகநாதன்...

புதுமாப்பிள்ளையை துண்டுதுண்டாக வெட்டி கொன்றோம்: சினிமா சண்டை பயிற்சி இயக்குனர் நடித்து காட்டினார்…!!

மாமல்லபுரம் அருகே உள்ள வெண்புரு‌ஷம் மீனவ பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவரது மனைவி ரங்கீலா. இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 15-ந் தேதி திருமணம் நடந்தது. கார்த்திக் மனைவியுடன் மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிகாட்டு...

ஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கற்பழித்ததில் குழந்தை பெற்ற பெண்…!!

ஈராக்கில் உள்ள மொசூல் நகரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் உள்ளது. அந்த நகரை மீட்பதற்கு ஈராக் படைகள் முற்றுகையிட்டுள்ளன. நகரின் சில பகுதிகளில் ராணுவம் ஊடுருவி உள்ளது. அந்த நகரில் 12 லட்சம் பேர்...

முழு ஆணாக மாறிய 21 வயது இளம்பெண்! அறுவை சிகிச்சை வெற்றி…!!

இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை மூலம் முழு இளைஞராக மாற்றப்பட்டுள்ளார். குரோமசோம்களின் குளறுபடியால் ஆண்கள் தங்களை பெண்களாகவும், பெண்கள் தங்களை ஆண்களாகவும் கருதிக் கொள்வதுண்டு. இதனால் இத்தகைய பாலினத்தவர்...

9 வயது சகோதரியை சீரழித்த 12 வயது சிறுவன்…!!

பாலியல் தொடர்பான படங்கள் இணையத்தில் அதிகம் பார்த்து அதன் பாதிப்பால் 12 வயது சிறுவன் ஒருவன் தன் 9 வயது சகோதரியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா...

தள்ளு வண்டியில் மனைவியின் சடலத்தை 60கிமீ தூரம் கொண்டு சென்ற மனிதர்…!!

ஐதராபாத்தில் இருந்து விகரபாத் வரை, 60 கிமீ தூரம் மனைவியின்(கவிதா) சடலத்தை தள்ளு வண்டியில் வைத்து கொண்டு சென்றிருக்கிறார் ராமுலு என்னும் பிச்சைக்காரர். ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல 6,000 ரூபாய் செலவாகும் என்பதால் இந்த...

நிர்வாண படத்தை வெளியிட்ட பிரபல மொடல் அழகிக்கு வழங்கப்படவுள்ள கடுமையான தண்டனை?..!!

ஒரு பெண்ணின் நிர்வாண படத்தை அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்து, இணையத்தில் வெளியிட்ட அமெரிக்காவின் பிரபல மொடல்அழகியான டானி மாதர்ஸ் சிக்கலில் சிக்கியுள்ளார். இவர் கடந்த மாதம் அவர் வழக்கமாக போகும் உடற்பயிற்சி நிலையத்திற்கு...

மாணவன் மீது செக்ஸ் மோகம்!… கணவனை போட்டுத்தள்ளிய மனைவி…!!

ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் அந்த தம்பதிகள்... மனைவியின் பெயர் அனு இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவர் அடகுகடை வைத்து நடத்தி வருவதால் காலை 8 மணிக்கெல்லாம் கடைக்குச் சென்றுவிடுவார். இரவு வீடு திரும்புவதற்கு மணி 11...

டெல்லியில் மெட்ரோ ரெயில்கள் மோதல்…!!

டெல்லியில் ஜானகிபுரி மேற்கு-பொட்டானிக்கல் கார்டன் (தாவரவியல் பூங்கா) மார்க்கத்தில் அடுத்த ஆண்டு முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த தடத்தில் ஓட்டுனர் இல்லாமல் தானாகவே ஓடுகிற, அதிநவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்ட...

சுவர் இடிந்து விழுந்த சம்பவம்: பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியது…!!

திருச்சி வரகனேரி துரைசாமிபுரத்தில் உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரம் புனித அந்தோணியார் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 178 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளியின் பயன்படுத்தப்படாத கட்டிட தரைதளத்தில் கிழக்கு...

ஒடிசாவில் ஏ.டி.எம். மெஷினை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை…!!

ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மெஷினை உடைத்து 8 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் உள்ள சோரோ பகுதியில் உள்ள...

பொள்ளாச்சி பஸ்சில் 2 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது…!!

கேரள மாநிலம் சித்தூர் கோவிந்தாபுரம் மதுவிலக்கு அதிகாரி அனில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கோவிந்தாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து கேரளா வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர்....

காதலியை காரை ஏற்றி கொன்ற சட்ட கல்லூரி மாணவர்…!!

வேலூர் மாவட்டம் வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 30-ந் தேதி இரவு, இளம்பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சென்ற, வாலாஜா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்....

சங்கராபுரம் அருகே சொத்து பிரச்சினையில் மகனை கொன்ற தந்தை..!!

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கோடிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (வயது 70), விவசாயி. இவரது மகன் ராமு (50). தந்தையும், மகனும் தனித்தனியே வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு...

வங்காள தேசத்தில் இந்துக்கள் வாழும் கிராமங்களில் தாக்குதல்: வீடுகள்-கோவில்களுக்கு தீ வைப்பு…!!

வங்காளதேசத்தில் மைனாரிட்டியாக வாழும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பிராமன்பரியா மாவட்டத்தில் பெரும்பாலாக இந்துக்கள் உள்ளனர். உபாசிலா நகரம் அருகேயுள்ள மத்கயாபரா, தக்ஷின் பரா ஆகிய இந்து கிராமங்களில் தீவிரவாதிகள் சிலர் புகுந்து...

மலைமீது கிளைடர் மோதி ஜப்பானியர் பலி…!!

ஜப்பான் நாட்டை சேர்ந்தவர், மக்கோட்டா சகுமா(38) கிளைடரில் பறக்கும் விளையாட்டில் ஆர்வம்கொண்ட இவர், இயற்கை எழில்கொஞ்சும் இந்தியாவின் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தர்மசாலா பகுதிக்கு சமீபத்தில் வந்திருந்தார். இங்குள்ள கங்ரா மாவட்டம், பில்லிங் பகுதியில்...