ஒடிசா மருத்துவமனை தீ விபத்தில் பலி 25 ஆக உயர்வு: சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா…!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 21 நோயாளிகள் பலியான நிலையில், தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் சிகிச்சை...

திருப்பூரில் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் கைது…!!

திருப்பூர் பூளுவபட்டி பழனிசாமி நகரை சேர்ந்தவர் பாண்டியன். பனியன் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி (வயது 26). பத்மாவதி நேற்று தனது குழந்தையை அருகில் உள்ள பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார்....

விருத்தாசலம் அருகே அதிகாரியை கண்டித்து கூட்டுறவு வங்கிக்கு பூட்டுபோட்டு விவசாயிகள் போராட்டம்…!!

விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி கார்மாங்குடி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இன்று காலை கார்மாங்குடி, வல்லியம், மேலப்பாளையூர், மருங்கூர் உள்பட பல்வேறு...

ஜப்பானை தாக்கிய நிலநடுக்கத்தால் பலர் காயம் – புல்லட் ரெயில் சேவை பாதிப்பு…!!

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியை (இந்திய நேரப்படி) இன்று காலை சுமார் 10.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. டோட்டோரி பகுதியை மையமாக கொண்டு பூமியின் அடியில் சுமார் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட...

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ‘ஹைமா’ புயலுக்கு 12 பேர் பலி…!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணங்களை நேற்று மணிக்கு சுமார் 225 கிலோமீட்டர் வேகத்தில் ‘ஹைமா’ என்ற பெரும்புயல் தாக்கியது. புயலை தொடர்ந்து பலத்த மழையும் பெய்ததால் பல லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களில்...

வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி…!!

வடகொரியா உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் மீறி தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது. அந்த வகையில் வடகொரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டம் விட்டு...

சிரியாவில் துருக்கி வான் தாக்குதலில் 200 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு…!!

சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி நாட்டின் எல்லையையொட்டி அமைந்து உள்ள பகுதிகளில் குர்து இன போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு அவர்களுக்கு எதிராக துருக்கி ராணுவம் கடந்த ஆகஸ்டு முதல் வான்தாக்குதலை நடத்தி...

விழுப்புரத்தில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை முயற்சி: பள்ளி ஆசிரியர்களிடம் கல்வி அதிகாரி விசாரணை…!!

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திராநகரை சேர்ந்தவர் பத்மநாபன். ஓட்டல் தொழிலாளி. இவரது மகன் துரைராஜ் (வயது 17). விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று பள்ளிக்கு வந்த...

அஞ்சுகிராமம் அருகே 7-ம் வகுப்பு மாணவியிடம் சில்மி‌ஷம்: வாலிபர் கைது…!!

அஞ்சுகிராமத்தை அடுத்த அழகப்பபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் என்ற சிவா (வயது 35), கட்டிடத் தொழிலாளி. இவரது வீடு அருகே ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களின் 12 வயது மகள் அப்பகுதியில் உள்ள...

ஜப்பானில் இன்று நிலநடுக்கம்: சுனாமி அபாயம் இல்லை…!!

ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்று காலை 11.50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை....

அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு: 4 மாணவர்கள் படுகாயம்…!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர்....

அலெப்போ நகரில் இரண்டாவது நாளாக சிரியா-ரஷியா கூட்டுப்படைகள் போர்நிறுத்தம்..!!

சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷ்யாவின் படைகள் இணைந்து அலெப்போ நகர் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அலெப்போ நகரில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி...

சேலம்: ஷூவில் புகுந்த பாம்பு கடித்தத்தில் மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதி…!!

சேலத்தை அடுத்த உடையாப்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்தவர் முரளிதரன். என்ஜினீயராக உள்ளார். தற்போதுதான் அந்தப்பகுதியில் வீடு கட்டி குடிபோனார். இவரது மகன் சத்யாஸ்(வயது 13). இவன் உடையாப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம்...

மெரினாவில் மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்து தீப்பிடித்தது: கணவன்-மனைவி, குழந்தை உயிர் தப்பினர்…!!

மெரீனா கடற்கரையில் இன்று காலை மாட்டான் குப்பம் அருகே காமராஜர் சாலையில் மோட்டார்சைக்கிளில் கணவன், மனைவி, குழந்தை ஆகிய 3 பேரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து...

அதிக காரமான மிளகாய் தின்றவர் தொண்டையில் ஓட்டை: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை…!!

அமெரிக்காவை சேர்ந்த 47 வயது நபர் ஒருவர் மிக அதிக காரமான சிவப்பு மிளகாயினால் தயாரிக்கப்பட்ட ‘பர்கர்’ உணவை சாப்பிட்டார். அதை சாப்பிட்ட சில வினாடிகளில் அவரது தொண்டையும், வயிறும் ‘கப... கப...’ என...

சாலை விபத்தில் இறந்த காதலன் உயிரணுவின் மூலம் கருவை சுமக்க காத்திருக்கும் காதலி…!!

ஆஸ்திரேலியாவின் தெற்கு குவீன்ஸ்லாந்தில் உள்ள தூவோம்பா பகுதியை சேர்ந்த ஜோஷ்வா டேவிஸ் -அய்லா கிரஸ்வெல் இருவரும் காதலர்கள். ரக்பி வீரரான ஜோஷ்வா தமது காதலியான அய்லா கிறிஸ்வெலை திருமணம் செய்து கொள்ள இருவீட்டார் சம்மதத்துடன்...

கஜகஸ்தானில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3 ஆய்வாளர்கள் இன்று புறப்பட்டு சென்றனர்…!!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ரஷியாவை சேர்ந்த இருவர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் மூன்று விண்வெளி ஆய்வு வீரர்கள் கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று புறப்பட்டு...

3 வயது சிறுமியை கடத்திய திருடனை விரட்டி பிடித்த போலீஸ் கான்ஸ்டபிள்…!!

டெல்லி மாநிலத்தில் 3 வயது சிறுமியை கடத்தி தப்பித்து போக முயன்றவரை போலீசார் கைது செய்தனர். டெல்லியின் தாய்மூர் நகர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. சப்நம் என்ற பெண்மணி தன்னுடைய கணவனின்...

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது..!!

லண்டனில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். பாலியல் பலாத்கார சம்பவம் அந்நாட்டின் பாராளுமன்றத்திற்குள் நடந்து உள்ளது என்று லண்டன் போலீசார் கூறிஉள்ளனர். பாலியல் பலாத்கார சம்பவமானது வெள்ளிக்கிழமை...

சிங்கப்பூரில் ராணுவத்தில் சேர மறுத்ததால் இந்திய வம்சாவளி வாலிபருக்கு சிறை…!!

சிங்கப்பூரில் ஆண்கள் அனைவரும் 2 வருடம் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையின்கீழ் ராணுவத்தில் சேர மறுத்து விட்டால் அவர்களுக்கு 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதம்...

ஹிட்லர் வாழ்ந்த வீடு இடித்து தள்ளப்படுகிறது: ஆஸ்திரிய அரசு அதிரடி முடிவு…!!

இரண்டாம் உலகப்போரின்போது, ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் ஹிட்லர். அவர் பெயரைக்கேட்டாலே அந்த காலகட்டத்தில் உலகமே பயந்தது. அவர் பிறந்து வளர்ந்த வீடு, ஆஸ்திரியா நாட்டில் பிரனவ் நகரில் உள்ளது. இந்த வீட்டை இடித்து தள்ளிவிட...

ஊட்டியில் வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 11 போலீசார் காயம்..!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாட்டில் நேற்றும் இன்றும் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் குன்னூர்...

நேபாளத்தில் 3 கைகளுடன் அதிசய சிறுவன்…!!

நேபாளத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் கவுரப் கரும். இவன் 3 கைகளுடன் பிறந்தான். 3வது கை அவனது நடுமுதுகில் இருந்து முளைத்து வளர்ந்து வருகிறது. இதனால்அவன் தனது அன்றாட வாழ்க்கையில் மிகவும் அவதிப்படுகிறான்,...

மெக்சிகோவில் 6 பேரின் கைகளை வெட்டி பிளாஸ்டிக் பையில் வைத்து தூக்கி வீசிய கொடூரம்…!!

வடஅமெரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்று மெக்சிகோ. இந்நாட்டில் போதைப்பொருள் கும்பல் அதிக அளவில் உள்ளது. பல்வேறு குழுக்களாக உள்ள இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படுவதுண்டு. திடீர் திடீரென நடக்கும் மோதல்களில், குவியல் குவியலாக பிணங்கள்...

மாரத்தான் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த 85 வயது கனடா தாத்தா…!!

கனடா நாட்டின் ஸ்காட்டியாபேங்க் டொரான்டோ வாட்டர்பிரண்ட் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 85 முதல் 90 வயதிற்கு இடைப்பட்டோருக்கான பிரிவில் ஒன்டாரியோ மாகாணம் மில்டனைச் சேர்ந்த 85 வயதான எட் ஒயிட்லாக் கலந்து கொண்டார்....

ஒடிசா தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்…!!

ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் நகரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 22 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று...

அடையாறில் பெண் என்ஜினீயர் வீட்டில் 70 சவரன் நகைகள் திருட்டு – வேலைக்கார பெண் ஓட்டம்…!!

சென்னை அடையாறு, ஜீவரத்தினம் நகர், 1-வது தெருவில் வசிப்பவர் ஐஸ்வர்யா (வயது 42). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். இவரது கணவர் பாஸ்கரும், சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்கிறார்....

பிரான்சில் இலங்கை தமிழர் ஒருவர் படுகொலை…! நான்கு இலங்கையர்கள் கைது…!!

பிரான்ஸ் நாட்டில் வைத்து இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும்...

மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி…!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த நாராயணம் பாளையம் அருகே உள்ள கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி. லாரி பாடி கட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹரிஹரசுதன் (வயது 3). கடந்த...

சிவகாசி அருகே முதல்-அமைச்சருக்காக நடந்த பூஜையில் பங்கேற்ற பெண் திடீர் பலி…!!

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. நேற்று பவுர்ணமி தினத்தில் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் நின்ற நாராயணன் பெருமாள்...

நாகரில் கல்லூரி மாணவியை கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்: முன்னாள் போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது…!!

குமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த பாகோடு காலனியைச் சேர்ந்தவர் பிரிஜித் என்ற சுரேஷ் (வயது27). சுரேஷ் அந்த பகுதியில் ஆட்டோ மற்றும் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக நாகர் கோவிலுக்கு...

மியான்மர் நாட்டில் பாரம் தாங்காமல் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 பேர் பலி – பலர் மாயம்…!!

மியான்மர் நாட்டில் அதிகமான சாலை வசதிகள் இல்லாததால் அந்நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றுப்பகுதிகளை கடந்துச் செல்ல படகு போக்குவரத்தையே பெரும்பாலும் நம்பியுள்ளனர். சில பகுதிகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப படகுகளின் எண்ணிக்கை இல்லாததால்...

திபெத் நாட்டை இன்று நிலநடுக்கம் தாக்கியது…!!

சீனாவையொட்டி இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள திபெத் நாட்டை இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. திபெத் நாட்டின் வடமேற்கு பகுதியான குவாம்டோ நகரின் வடமேற்கே சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அருகில் சுமார் 25...

பல்லாயிரம் கோடி பெறுமதியான பச்சை மாணிக்கக் கல் கண்டுபிடிப்பு..!!

மியான்மார் நாட்டில் சுரங்க தொழிலாளர்கள் சிலர் 175 டன் எடை கொண்ட பச்சை மாணிக்கக் கல் பாறையை கண்டு பிடித்துள்ளனர். இதன் மதிப்பு 1,100 கோடி என கூறப்படுகிறது. உலகின் விலைமதிப்பற்ற கற்களில் ஒன்றான...

சித்ரவதை செய்யும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம்: டெல்லி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு…!!

அவமரியாதையாக நடந்து கொண்டு, சித்ரவதை செய்கிற மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெற உரிமை உண்டு என்று டெல்லி கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் அதிகாரியாக இருப்பவர்...

வி‌ஷ ஊசி போட்டு மனைவி கொலை: கைதான மருந்துக்கடை அதிபர் பரபரப்பு வாக்குமூலம்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட போதகாப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி, விவசாயி. இவருடைய மகன் ராஜேஷ் (வயது 30). இவர் நாமகிரிப்பேட்டையில் மருந்துக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், நடுப்பட்டியை சேர்ந்த வருதராஜ்...

திருப்பத்தூர் அருகே கார்பெண்டர் குத்திக் கொலை…!!

திருப்பத்தூர் அடுத்த ஆதி சக்தி நகரை சேர்ந்தவர் சக்தி (வயது 45). கார்பெண்டர். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சக்தியின் எதிர் வீட்டில் வசிப்பவர் ஜெயக்குமார் (35)....

இரண்டு விஞ்ஞானிகளுடன் ஷெங்ஸோ 11 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா…!!

விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள்...

அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் மகள் சுட்டுக் கொலை…!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் டைசன் கே. இவர் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாதனை பட்டம் புரிந்துள்ளார். இந்நிலையில் தடகள வீரர் கே-வின் 15...