திருச்சி அருகே விபத்து: டேங்கர் லாரி மோதி டிரைவர்கள் 2 பேர் பலி…!!

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி ஆவின் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று பால் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அந்த லாரி முசிறி சாலையில்...

அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்தியவர்களை பிடிக்க நாகை, நாகூரில் தனிப்படை போலீசார் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே உள்ள தெரணிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவருடைய மனைவி சரண்யா (வயது 23). இவர் 2-வது பிரசவத்துக்காக கடந்த 6-ந் தேதி அன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்....

7 பேரை கத்தியால் குத்திய போதை வாலிபரை அடித்து கொன்ற பொதுமக்கள்….!!

விசாகப்பட்டினம் அடுத்த கஞ்சரப்பாளையம் மேட்லி மெயின் ரோட்டில் உள்ள மதுபாரில் பீகாரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மது குடித்தார். பின்னர் போதையில் இரண்டு கத்திகளுடன் ரோட்டுக்கு வந்து நடந்து செல்பவர்களை கண்மூடித்தனமாக குத்தி காயப்படுத்தினார்....

கெங்கவல்லி அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை: வாலிபர் கைது…!!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணாபுரம் கிராமம் ஏரிக்காடு பெரியார் நகரை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது மனைவி தீபா (வயது 28). இவர்களுக்கு அபினேஷ்(9), தினேஷ் (7) என்ற...

நெல்லையில் மாயமான ஆசிரியை காதலனுடன் போலீசில் தஞ்சம்…!!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டலை சேர்ந்தவர் அந்தோணி. இவர் மும்பையில் இட்லி கடை வைத்துள்ளார். இவரது மகன் ஆல்பர்ட். நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்தவர் கந்தன் மகள் சரண்யா. இவர் பி.எட். படித்துள்ளார்....

அமெரிக்காவில் தலை ஒட்டி பிறந்த குழந்தைகள் தனித்தனியாக பிரிப்பு….!!

அமெரிக்காவில் நியூயார்க்கை சேர்ந்த தம்பதி கிறிஸ்டியன் மேக்டொனால்டு- நிகோல், இவர்களுக்கு கடந்த ஆண்டு (2015) செப்டம்பர் 9-ந்தேதி தலை ஒட்டிய நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இவர்களுக்கு ஜடோன், அணியாஸ் என பெயரிட்டனர்....

கனடாவில் ஆசிய நாட்டு சிறுமியை கோமா நிலைக்கு தள்ளிய வைத்தியம்…!!

கனடா- நான்கு வயது சிறுமி பல் மருத்துவரிடம் சென்ற பின்னர் நினைவிழந்து கோமா நிலைக்கு திரும்பி விட்டாள் என எட்மன்டனை சேர்ந்த குடும்பம் தெரிவிக்கின்றது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இச்சிறுமி இந்நிலையில் உள்ளதாக...

தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் பலி: தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ்…!!

சென்னை கிண்டியில் நேற்றுமுன்தினம் தண்ணீர் லாரி மோதியதில் கல்லூரி மாணவிகள் 3 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு...

உயிரியல் பூங்காவில் 2 முறை கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியேறிய சைக்கோ கொரில்லா…!!

லண்டன் உயிரியல் பூங்காவில் கொரில்லா கூண்டு கண்ணாடியை உடைத்துக் கொண்டு தப்பியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. பாதுகாப்பு காரணங்கள் கருதி பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டிடங்களுக்குள் வைத்து பூட்டப்பட்டனர். தப்பியோடிய கொரில்லாவால்...

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக செல்ல முயன்ற 8 இந்தியர்கள் கைது…!!

அமெரிக்காவின் கடலோர மாகாணமான பியூர்டோ ரிகோவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 11 பேரை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அமெரிக்காவின் சுங்கத்துறை எல்லைப்பாதுகாப்பு(CBP) பிரிவை சேர்ந்த அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டனர்....

பஸ் சக்கரத்தில் சிக்கி 6-ம் வகுப்பு மாணவன் பலி…!!

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த திருமங்கலம் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் விஜி. இவரது மகன் அரிஹரன் (வயது 12). பன்னூரில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அரிஹரன் இன்று காலை வழக்கம் போல்...

பெண் குளித்ததை படம் பிடித்து உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்: உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்…!!

ஆரணி பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 35) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது எதிர் வீட்டை சேர்ந்த முனியாண்டி (37) என்பவர் அங்கு வந்தார். ராணி...

திருப்பதி அலிபிரி நடைபாதையில் வந்த தமிழக பக்தர்கள் 2 பேர் மாரடைப்பால் பலி..!!

திருப்பதி அலிபிரி நடைபாதை வழியாக நேற்று முன்தினம் இரவு ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அலிபிரியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் மலையில் ஏறி கொண்டிருந்தபோது, ஒரு தரிசன...

ஆன்லைன் விளம்பரம் மூலம் பச்சிளங்குழந்தை விற்பனை…!!

ஆன்லைன் மூலம் உடைகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் ஜெர்மனியில் சமீபத்தில் ஆன்லைனில் வெளியான ஒரு விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பச்சிளம் பெண் குழந்தை விற்பனைக்கு உள்ளது என...

அமெரிக்காவில் பாகிஸ்தான் சிறுவன் மீது இனவெறி தாக்குதல்..!!

அமெரிக்காவில் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் ஷீசன், உல்-ஹசன், உஸ் மானி, பாகிஸ்தானை சேர்ந்தவர். இவரது மகன் அப்துல் உஸ்மானி (7). இவன் வடக்கு கரோலினா அருகே கேரி என்ற இடத்தில் உள்ள ஒரு தொடக்க...

சீனா: புலி வாயில் சிக்கி உயிர்தப்பிய பெண் ரூ.2 கோடி கேட்டு வனவிலங்கு காப்பகத்தின் மீது வழக்கு…!!

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் பெடாலிங் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு செல்லும் பார்வையாளர்கள் தங்கள் கார்களில் வனப்பகுதியை சுற்றி விலங்குகளை நேரில் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ம்...

தென்கொரியா: சுற்றுலா பேருந்து சாலை தடுப்பில் மோதி தீபிடித்தது – 10 பேர் பலி…!!

தென்கொரியாவில் உள்ள பிரபல ரசாயன தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சிலர் தங்களது குடும்பத்தாருடன் சீனாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, ஒரு சுற்றுலா பஸ்சில் நேற்று வீடு திரும்பி கொண்டிருந்தனர். நாட்டின் தென்கிழக்கு பகுதியான உல்சான் நகரை...

பசிபட்டினியால் வாடுபவர்கள் அதிகம் உள்ளோர் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 97வது இடம்…!!

சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எப்.பி.ஆர்.ஐ.,) சார்பில், உலகளாவிய பட்டினிப் பட்டியல் (ஜி.எச்.ஐ.,) ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 131 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தற்போது 118 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா...

வளசரவாக்கத்தில் வீட்டில் ஆன்-லைனில் விபசாரம்: தரகர்கள் 2 பேர் கைது…!!

சென்னை வளசரவாக்கம் பகுதியில் வீட்டில் பெண்களை வைத்து ஆன்-லைனில் விபசாரம் நடைபெறுவதாக வந்த தகவலின்பேரில் விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் வளசரவாக்கம், சாஸ்தா நகர், 2-வது தெருவில் உள்ள ஒரு...

பள்ளி கட்டிடத்தில் இருந்து விழுந்து மாணவி பலியான விவகாரம்: பள்ளி முதல்வர் உள்பட 2 பேர் கைது..!!

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி சிலம்பரசி. இவர்களது மகள் லோகமுத்திரா (வயது 10). இவர், மேற்கு மாம்பலத்தில் உள்ள எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்....

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி: 2 சிறுவர்கள் கைது…!!

ஈராக். சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினர், இணையதளம் உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி மூளை சலவை செய்து சிறுவர்களையும் தங்களது இயக்கத்தில் சேர்த்து, தாக்குதல்களில் ஈடுபடுத்துகின்றனர். அந்த...

தாய்லாந்து மன்னர் மரணம்: ஒரு வருடம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிப்பு…!!

70 ஆண்டுகள் பதவியில் இருந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு ஒரு வருடம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 70 ஆண்டுகள் பதவியில் இருந்த தாய்லாந்து நாட்டின்...

நடத்தையில் சந்தேகம்: தலையை சுவற்றில் மோதி மனைவியை கொன்ற கணவன்…!!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் இவரது மனைவி அல்லி(வயது 22) இவர்களுக்கு சதாசிவம்(4), சிவா(3) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த 5 மாதத்துக்கு முன்பு வெங்கடாச்சலம் தனது மனைவி மற்றும் மகன்களுடன்...

மயிலம் அருகே ஆமணக்கு விதைகளை தின்ற 12 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்…!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள ஐவேலி கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அஸ்வினி (வயது 6), ஜெகதீஷ்வரன் (11), அபிநயா (7), அபிராமி (6) உள்பட 12 பேர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மாரியம்மன்...

கிண்டி மேம்பாலம் அருகே தண்ணீர் லாரி மோதி விபத்து: 3 மாணவிகள் உயிரிழப்பு…!!

சென்னை கிண்டி மேம்பலம் அருகே இருசக்கர வாகனம் மீது தண்ணீர் லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயம் அடைந்துள்ளனர்....

ஒரே நேரத்தில் 2 குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் படத்தை பதிவிட்ட பெண்ணின் பேஸ்புக் பக்கம் முடக்கம்…!!

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்த ரெபேக்கா வானோசிக் என்ற பெண்மணி புகைப்படம் ஒன்றினை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த படத்தில் இரண்டு குழந்தைகளை கையில் ஏந்தியவாறு ரெபேக்கா தாய்ப்பால் ஊட்டுவது போல் இருந்தது....

செல்போன்களுக்கு 11 இலக்க எண்கள் விரைவில் அறிமுகம்: தொலைதொடர்புதுறை முடிவு…!!

செல்போன்களுக்கு 10 இலக்க எண்கள் தற்போது நடைமுறையில் உள்ளன. கடந்த 2003–ம் ஆண்டு 10 இலக்க எண்களை அறிமுகப்படுத்திய தொலைதொடர்பு துறை, அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த எண்களை பராமரிக்க முடிவு செய்திருந்தது. ஆனால்...

நீண்டகாலம் உறவுக்கு மனைவி மறுத்ததால் கணவருக்கு விவாகரத்து: டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு…!!

மனைவி நீண்டகாலம் உறவுக்கு மறுத்ததால் கணவருக்கு விவாகரத்து வழங்கி டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. உறவுக்கு மறுப்பு கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி அரியானா மாநிலத்தில் ஒரு ஜோடி...

கேரளா: கன்னூரில் பாரதிய ஜனதா தொண்டர் வெட்டிப் படுகொலை…!!

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் ரெமித் என்ற 32 வயதான பாரதிய ஜனதா தொண்டர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கேரள செய்திகளின்படி இன்று காலை 10.30 மணியளவில் பினராயி நகரில் உள்ள பெட்ரோல் பங்க்...

பஞ்சாப்: தலித் இளைஞர் சடலம் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு- 6 பேர் மீது வழக்குப் பதிவு…!!

பஞ்சாப் மாநிலத்தில் தலித் இளைஞர் சடலம் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட தலித் இளைஞர் சுக்சைன் சிங் பஞ்சாப் மாநிலம் காரங்னா கிராமத்தை சேர்ந்தவர். இவர் சிறிய அளவில்...

உத்திரமேரூர் அருகே மாட்டின் கயிறு கழுத்தில் இறுக்கி இளம்பெண் பலி…!!

உத்திரமேரூரை அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி விஜயா (26). விவசாயிகளான இவர்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் விஜயா மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். மாலையில்...

ஆப்கானிஸ்தானில் வழிபாட்டு தலத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் நேற்று மொகரம் பண்டிகையையொட்டி தலைநகர் காபூலில் பல்கலைக்கழகம் அருகேயுள்ள கர்தே சகி வழிபாட்டு தலத்தில் ஷியா பிரிவினர் கூடியிருந்தனர். அப்போது வழிபாட்டு தலத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் கூட்டத்தினர் மீது திடீரென சரமாரியாக துப்பாக்கியால்...

சிரியாவில் ரஷிய விமானங்கள் மீண்டும் குண்டுவீச்சு: 25 பேர் பலி…!!

5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அது அமெரிக்கா மற்றும் ரஷியா தலையீட்டால் முறிந்தது. அதை தொடர்ந்து சிரியா அரசுக்கு ஆதரவாக செயல்படும் ரஷியா கிளர்ச்சியாளர்கள்...

சீனாவில் 6 மாடி கட்டிடம் இடிந்த விபத்து – உயிரை கொடுத்து 3 வயது மகளை காப்பாற்றிய பெற்றோர்…!!

சீனாவின் மேற்கு பகுதியில் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள வெங்ஷூ நகரில் 6 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. அதில் பலர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அந்த கட்டிடத்தின் இடிபாடுகளை...

லட்சத் தீவு அருகே திடீர் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3-ஆக பதிவு…!!

அரபிக் கடலில் உள்ள லட்சத் தீவு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.3-ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள யுனியன் பிரதேசங்களில் ஒன்று லட்சத்தீவு. 36 தீவுகளை கொண்ட லட்சத்...

பாட்டியின் சடலத்துடன் 5 மாதம் வாழ்ந்த பேரன்… பாசம்னு தப்பா நினைச்சிக்காதீங்க!.. இது வேற கதை…!!

அமெரிக்காவில் ஐந்து மாதத்துக்கு முன்னர் இறந்து போன தனது பாட்டியுடன் அவரது பேரன் வசித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிரிஸ்டோபர் (30) என்பவர் தனது பாட்டியான Erika Kraus-Breslin (85)...

இந்தியாவில் கண்ணாடி மேற்கூரைகளுடனான ரெயில் பெட்டிகள் அறிமுகம்: இந்திய ரெயில்வே முடிவு…!!

தமிழகத்தின் பெரம்பூர் நகரில், இந்திய ரெயில்வே உணவு சேவை மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.), ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு (ஆர்.டி.எஸ்.ஓ.) மற்றும் ஒருங்கிணைந்த பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை (ஐ.சி.எப்.) ஆகியவை ஒன்றிணைந்து...

ஆயுத பூஜையில் துப்பாக்கி, கத்தி வைத்து வழிபாடு செய்தது ஏன்? அர்ஜுன் சம்பத் விளக்கம்…!!

இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத். கோவையை சேர்ந்த இவர், ஆயுத பூஜையையொட்டி 2 துப்பாக்கிகள், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை கோவையில் உள்ள தனது வீட்டில் வைத்து ஆயுத பூஜை...

துருக்கியில் புரட்சிக்கு முயற்சித்த விவகாரம்: 125 போலீஸ் அதிகாரிகள் கைது…!!

துருக்கி நாட்டில் கடந்த ஜூலை மாதம் 15–ந் தேதி ராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். ஆனால் அந்த புரட்சி முயற்சியை அதிபர் தாயிப் எர்டோகன், மக்கள் துணையுடன் முறியடித்து விட்டார். இந்த புரட்சியின்...