காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரம்..!!

இந்திய - குன்னுர் பிரதேசத்தில் தவறான சிகிச்சையால் இளம் பெண்ணின் உடல் முழுவதும் கருகியது போல் ஆனதாக கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் குயின் ஹில் பகுதியை...

ஜெயலலிதாவின் இந்த நிலைக்கு ராம்குமார் காரணமா?-மீண்டும் தமிழகத்தை அதிரவைத்துள்ள தமிழச்சி..!!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஏற்கனவே தவறான தகவல் ஒன்றை பிரான்சில் இருக்கும் தமிழச்சி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதனால் அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப...

தமிழகத்தில் பயங்கரம்… கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவன் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்பு!

"தமிழகம், ஊத்துக்கோட்டை , பெரியபாளையம் அருகே கை, கால்களை கட்டியும் கழுத்தை திருகியும் 3 வயது சிறுவனை கொடூர கொலை செய்து கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக அமைக்கப்பட்ட உறையில் வீசிய சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும்...

ஹிட்லர் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தார்: புதிய தகவல்..!!

உலக வரலாற்றில் மிக கொடூரமான சர்வாதிகாரியாக அடோல்ப் ஹிட்லர் வர்ணிக்கப்படுகிறார். ஜெர்மனியை சேர்ந்த இவர் இரண்டாம் உலகப்போரின் போது ‘நாஜி’ படைகள் மூலம் கோலோச்சினார். இவரை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பையும் ஆச்சரியத்தையும்...

3 மாணவிகள் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு கல்லூரி நிர்வாகம் வழக்கு..!!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் எஸ்.வி.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் படித்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் பிணமாக...

அறந்தாங்கி அருகே பட்டப்பகலில் ஓட்டல் தொழிலாளி படுகொலை..!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பரமந்தூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராக்கன்-காளியம்மாள் ஆகியோரின் மகன் தேவதாஸ் (வயது 32). தேவதாஸ் பரமந்தூரில் தனது சகோதரர் பாலகிருஷ்ணன், அவரது மனைவி மனிஷா ஆகியோருடன் கூட்டுக்குடும்பாக...

அமெரிக்காவில் புயல் தாக்குதலில் 339 பேர் பலி: அவசர நிலைப்பிரகடனம்..!!

சுரீபியன் கடலில் உருவான ‘மேத்யூ’ என்று பெயர் சூட்டப்பட்ட புயல் பகாமஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் அமரிக்கா, ஹெய்தி, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன்...

காதல் நிராகரிக்கப்பட்டதால் வீதியில் நிர்வாணமாக புரண்ட நபர்..!!

தான் காதலித்த யுவதி தனது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் நபர் ஒருவர் காதலர் தினத்தில் நிர்வாணமாக படுத்துப் புரண்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. தான் காதலித்த யுவதி தனது காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் நபர்...

கருப்பு பண மீட்புக்கு சுவிஸ் நாட்டு ஒத்துழைப்பு தேவை: இந்தியா வலியுறுத்தல்..!!

உள்நாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க தானாக முன்வந்து கருப்பு பண விவரங்களை ஒப்படைக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஜூன் மாதம் தொடங்கி கடந்த மாதத்துடன் இந்த திட்டம் நிறைவடைந்தது. இதில்...

சீனாவின் முதலாவது தொங்கும் ரயில்..!!

சீனாவின் முதலாவது தொங்கும் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றியளித்துள்ளதாக சீன தொழிற்நுட்ப துறையினர் அறிவித்துள்ளனர். சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செஞ்க்டுவில் நேற்று இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. லித்தினியம்...

ஆணவ கொலைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் கடுமையான சட்டம் நிறைவேற்றம்..!!

ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு காரணங்களுக்காக கவுரவ கொலைகள் நடைபெறுகின்றன. இந்தியாவில் சாதி, மதம், கவுரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த கொலை அன்றாடம் நிகழ்த்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இது இந்தியாவில் மட்டுமல்லாமது பாகிஸ்தானிலு ஒரு...

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்: அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை..!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு...

பெங்களூரில் 7 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: ஒருவர் பலி-பலர் காயம்…!!

கர்நாடகா மாநிலம் பெங்களூர், பெல்லாந்தூர் பகுதியில் ஹெச்.எஸ்.ஆர் காவல் நிலையம் அருகே 7 மாடி கட்டிடம் ஒன்று கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இன்று கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போது திடீரென அந்த...

புளியந்தோப்பில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கைது…!!

பெரம்பூர் ராஜாஜிநகரை சேர்ந்தவர் ஹரிஸ் (21). இவர் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பு அதே பகுதியை சேர்ந்த தேவன், சசிகுமார், பார்த்தீபன், ராஜி ஆகியோர் பேசி கொண்டு...

நியூசிலாந்தில் கர்ப்பிணி காதலியை கொன்ற இந்திய மாணவருக்கு ஆயுள் தண்டனை…!1

இந்தியாவை சேர்ந்தவர் ஆகாஷ், இவர் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் தங்கி பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். இவரது காதலி குர்பிரீத்கவுர்(22) இவர் கர்ப்பிணி ஆனார். அதற்கு தானே காரணம் என ஆகாஷ் கருதினார். அது...

மாட்டு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் விபத்து : ஒருவர் உயிரிழப்பு…!!

மூதூர் - இரால்குழி பாலத்தருகில் மாட்டு வண்டியும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை (03) அதிகாலை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில்...

தாத்ரி கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி டெல்லி ஆஸ்பத்திரியில் மரணம்..!!

உத்தரபிரதேசம் மாநிலம், தாத்ரி பகுதிக்கு உட்பட்ட பிஸாடா கிராமத்தில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டதாக முகமது அக்லாக்(51) என்பவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரையும் அந்த கும்பல்...

விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!!

திருத்தணி அருகே உள்ள அகூர் மணி நகரைச் சேர்ந்தவர் சுந்தரம். விவசாயி. இவரது மகள் கீதா (வயது 13). அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழிலாளி. இவரது மகள் மீனா (12). இவர்களில் கீதா...

திருமணத்துக்கு பிறகு உறவு தெரிந்தது: தாத்தாவை மணந்த இளம்பெண்…!!

அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள மியாமி பகுதியைச் சேர்ந்த 68 வயது முதியவர் சமீபத்தில் 24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்தார். அந்த முதியவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து அது விவகாரத்தில் முடிந்தது....

மகப்பேறு இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ஜப்பானில் ரோபோ குழந்தைகள்…!!

ஜப்பானில் அதிக அளவில் ‘ரோபோ’ (எந்திர மனிதன்) பயன்பாடு உள்ளது. அவை ஆஸ்பத்திரிகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் மகப்பேறு இல்லா தம்பதிகளின் குறையை போக்கவும்,...

மனைவியை தாக்கி மயக்கமடைய செய்து மகன், மகளை கொன்று மதபோதகர் தற்கொலை..!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் பகுதியை சேர்ந்தவர் ரெஜி (வயது 40). இவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் போதகராக இருந்தார். இவரது மனைவி சந்தியா (36). இவர்களது மகன்...

பொள்ளாச்சி அருகே குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிய தி.மு.க. பிரமுகர்: 10-க்கும் மேற்பட்டோர் காயம்…!!

பொள்ளாச்சி அடுத்த பெரியபோது காந்தி ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் அப்பு என்கிற மணி குமார்(வயது40). இவர் பெரிய போது பகுதி தி.மு.க. பிரமுகர். இவர் தற்போது ஆனைமலை ஒன்றியம் 3-வது வார்டுக்கு ஒன்றியக்குழு உறுப்பினர்...

விழுப்புரத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை: மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் வெறிச்செயல்…!!

விழுப்புரத்தில் இன்று காலை பிரபல ரவுடி வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த கொலை சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:- விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாப்பாளையத்தை...

ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டுவந்த வங்கிப் பணம் ரூ.1 கோடி கொள்ளை: வாகனத்தின் டிரைவரே திருடிச்சென்றதால் பரபரப்பு…!!

சென்னை கோடம்பாக்கத்தில், காரில் பணத்தை எடுத்துச் சென்று ஏ.டி.எம் மையங்களில் உள்ள எந்திரங்களில் நிரப்பும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து நேற்று மதியம் ரூ.2 கோடியே 29 லட்சம் பணத்தை...

கோட்டூர்புரம் ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை வண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர் மெல்வின். இவருடைய மகன் தயரன் மைக்கேல் முடாரி (வயது 23). இவர் அடையாறில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். தயரன் மின்சார ரெயில்...

கோட்டூர்புரம் ரெயில் நிலையத்தில் மாணவர் வெட்டி சாய்ப்பு: போலீசார் விசாரணை..!!

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயணிகள் பெரும் அளவில் கூடுகின்ற ரெயில் நிலையங்களில் சர்வ சாதாரணமாக வெட்டிக் கொல்லும் சம்பவம் பொதுமக்கள் இடையே பரபரப்பையும், பீதியையும்...

நடத்தையில் சந்தேகம்: காளஹஸ்தி அருகே மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற தொழிலாளி…!!

காளஹஸ்தி அடுத்த தொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (வயது 43), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுந்தரி (36). இருவருக்கும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்....

சிங்கப்பூர் கடற்கரையில் இளம்பெண்ணின் வாயில் மதுவை ஊற்றி, கற்பழித்த இந்திய வம்சாவளி வாலிபருக்கு 11 ஆண்டு சிறை…!!

சிங்கப்பூர் நாட்டில் கடற்கரையோர ரோந்துப் படையில் இடம்பெற்றிருந்தபோது, ஆசிரியையாக வேலைபார்த்துவந்த இளம்பெண்ணின் வாயில் மதுவை ஊற்றி, மயக்கநிலையில் இருந்த அவரை கற்பழித்த குற்றத்துக்காக இந்திய வம்சாவளி வாலிபருக்கு 11 ஆண்டு சிறையும் 12 சவுக்கடிகளும்...

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்ததில் 6 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் ஜவுஸியா மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 6 பேர் அதே இடத்தில் பலியாகினர். 80 பேர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும்...

ஒரே நிமிடத்தில் 19 உடைகளை மாற்றி மேஜிக் மங்கைகள் புதிய உலக சாதனை – வீடியோ…!!

சீனாவில் ஒருவாரகால தேசிய விடுமுறை விரைவில் வரவுள்ள நிலையில் மக்களை மகிழ்விக்க இங்குள்ள பொழுதுப்போக்கு பூங்காக்கள் போட்டிப்போட்டு கொண்டு புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அவ்வகையில், ஹுபேய் மாகாண தலைநகரான உஹான் நகரில் உள்ள...

ஒருதலைக்காதலில் திராவக வீச்சில் பலியான வினோதினியின் தந்தை திடீர் மரணம்…!!

காரைக்கால் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 56). இவரது மகள் வினோதினி. சென்னையில் என்ஜினீராக வேலை பார்த்து வந்தார். காரைக்கால் திருவேட்டக்குடியைச் சேர்ந்த சுரேஷ் ஒருதலையாக வினோதினியை காதலித்தார். அவரது காதலை ஏற்க...

காஞ்சீபுரத்தில் கல்லூரி பேராசிரியை வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை…!!

காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை, இந்திரா நகர் கனக தூர்க்கை அம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவநேசன். இவர் ஓய்வுபெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர். இவரது மனைவி கலைவாணி. தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில்...

பீகாரில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை…!!

பீகார் மாநிலம் கோட்டச் பகுதி போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கையூம் அன்சாரி. இவர் இன்று காலை நடந்து சென்று கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் துப்பாக்கியால்...

சங்கரன்கோவில் அருகே விபத்து: நின்ற லாரி மீது கார் மோதி பனியன் கம்பெனி ஊழியர் பலி…!!

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அருணாசலபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது36). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கண்ணன், தனது அண்ணன் ராஜ் (எ) ராமசாமி (40),...

தாம்பரம் அருகே தி.மு.க. கவுன்சிலர் கொலையில் உறவினர்களிடம் விசாரணை…!!

தாம்பரத்தை அடுத்த படப்பை பெரியார் நகரை சேர்ந்தவர் தனசேகரன். இவர் படப்பை ஊராட்சி 6-வது வார்டு கவுன்சிலராகவும், ஊராட்சி தி.மு.க. இளை ஞர் அணி செயலாளராகவும் இருந்தார். நேற்று காலை அவர் அதே பகுதி...

ம.பி.யில் நீர்தேக்கத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி…!!

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து லடேரிக்கு 32 பேரை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. பஸ் மதியம் மூன்று மணியளவில் பாலி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சஞ்சய் சாகர்...

திருமங்கலம் அருகே இருதரப்பினர் மோதல்: 5 பேர் காயம்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா. இவரது மகன் சூரிய சதீஷ் (வயது23). ராணுவவீரர். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் பாலமுருகன் (24), மாரியப்பன் (28) ஆகியோருடன்...

8 பேர் கொலையில் 6 பேரின் உடல்கள் மீட்பு: உடந்தையாக இருந்த சாமியார் சிக்குகிறார்…!!

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 35). ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7-ந்தேதி அவர் திடீரென்று மாயமானார். இதுகுறித்த புகாரின்...

தாம்பரம் அருகே தி.மு.க. கவுன்சிலர் படுகொலை…!!

தாம்பரத்தை அடுத்த படப்பை பெரியார் நகரில் வசித்து வந்தவர் தனா என்கிற தனசேகரன் (வயது 31). படப்பை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினராகவும், ஊராட்சி தி.மு.க. இளைஞரணி செயலாளராகவும் இருந்தார். இவரது மனைவி டெல்சி....