கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கு…!!

குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவின்போது, ‘எழுச்சியான குஜராத்’ என்ற விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வகையில், அம்மாநிலத்தில் நடைபெற்றுவரும் விழாவில் 34 அடி உயரம் கொண்ட மனிதநேய விளக்கை அகமதாபாத் நகரில் குஜராத் முதல்...

ஆப்கானிஸ்தானில் சீக்கியரை கடத்தி சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்…!!

சர்தார் ரவைல் சிங் என்ற சீக்கியர் ஜலாலாபாத்தில் வசித்து வந்தார். நேற்று காலையில் சில தீவிரவாதிகள் அவரது வீட்டிற்கு ராணுவ உடை அணிந்து வந்துள்ளனர். அவர்கள் ரவைல் சிங்கை கடத்திச் சென்றனர். பின்னர் காலிஸ்...

எத்தியோப்பியாவில் மத விழா கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் பலி…!!

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள எத்தியோப்பியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள அட்டிஸ் அபாபாவின் தலைநகர் பிஷோப்டு. எத்தியோப்பில் ஒரோமியா மதத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவர்கள் மழை முடியும் சீசனில் ‘இர்ரெசா’ என்ற ஆண்டு விழாவை...

தூத்துக்குடி அருகே கார் கவிழ்ந்து பெண் உள்பட 4 பேர் பலி…!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த 12 பேர் ஒரு காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை சீனிவாசன் (42) என்பவர் ஓட்டிவந்தார். தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகில் உள்ள ஜெகவீரபாண்டியபுரம் நான்கு வழிச்சாலையில்...

வாடிப்பட்டி அருகே வீடு புகுந்து 30 பவுன் நகை-பணம் கொள்ளை…!!

வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியை சேர்ந்தவர் ஜெயரட்சகன். இவரது மனைவி அலமேலு (வயது 57) இவர், மனநலம் பாதிக்கப்பட்ட மகள் ராஜலெட்சுமி (32) யுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு தாயும், மகளும் வீட்டில்...

மெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்து சிதறியது: 350 பேர் வெளியேற்றம்…!!

மெக்சிகோவில் ஜலிஸ்கோ மாகாணத்தில் கொலிமா எரிமலை உள்ளது. அந்த எரிமலை தற்போது வெடித்தது. அதனால் அங்கிருந்து கடும்புகையும், சாம்பலும் வெளியேறி காற்றில் கலக்கிறது. எரிமலை வெடித்ததை தொடர்ந்து அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள லா...

படுக்கையறையில் குழந்தை பெற்றெடுத்து ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இளம்பெண்…!!

அமெரிக்காவில் 16 வயது இளம்பெண் ஒருவர் படுக்கையறையில் குழந்தை பெற்றுக்கொண்டு, அக்குழந்தையை ஜன்னல் வழியாக வீசி கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். Omaha நகரை சேர்ந்த Antonia Lopez (16) என்பவர் தவறான...

மதுரை அருகே கார்கள் மோதல்: குழந்தை உள்பட நடிகரின் மகன், மகள் 4 பேர் பலி…!!

மதுரை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நடிகரின் மகன், மகள் உள்பட 4 பேர் இறந்தனர். இதில், பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தையும் இறந்தது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாவட்டம்...

சிரியா மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை: ஐ.நா.சபைக்கு வளைகுடா அரபு நாடுகள் கோரிக்கை…!!

சிரியாவில் உள்ள அலெப்போ நகரின்மீது நடத்தப்படும் விமான தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு ஆறு நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா கூட்டுறவு கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில்...

கல்லூரி பேராசிரியர் லாரி ஏற்றி கொலை: போலீசார் விசாரணை…!!

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் தோகுட்டா கிராமத்தை சேர்ந்தவர் பிரவீண்குமார். இவர் அக்பர்பாக் பகுதியில் எம்.எஸ்.ஜூனியர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி அதிகாலையில் பிரவீண்குமார் தனது பேஸ்புக்...

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பெண் குழந்தை கடத்தல்: வாலாஜா பெண்ணிடம் விசாரணை…!!

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கலவையை சேர்ந்தவர் கல்பனா (வயது 22). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்துக்காக கடந்த 8 நாட்களுக்கு முன்பு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு...

இரும்பு கம்பி வைத்து விளையாடிய மாணவர் பலி: உறவினர்கள் சாலை மறியல்…!!

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள திருமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் சவரிராஜன். இவருடைய மகன் ஆருண் (வயது 16), வல்லம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை...

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்: ஆளுநர் மாளிகை அறிக்கையில் தகவல்…!!

முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 22-ந்தேதி வியாழக்கிழமை இரவு ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாலை 6.40 மணியளவில்...

பாகிஸ்தான் நகரங்களை உலுக்கிய நிலநடுக்கம்: ஜம்மு காஷ்மீரிலும் நில அதிர்வு…!!

பாகிஸ்தான் வடக்கு நகரங்களில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கில்ஜித், பெஷாவர், சிலாஸ், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஸ்வாத் பள்ளத்தாக்கின் மிங்கோரா நகரின் கிழக்கே 117 கி.மீ....

புதையல் ஆசை காட்டி நிர்வாண பூஜை: 8 பேரை கொன்று புதைத்தேன்- சைக்கோ வாலிபர் வாக்குமூலம்…!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரைச் சேர்ந்த தங்கதுரை (வயது 35) கடந்த 7-ந்தேதி திடீரென மாயமானார். 9-ந்தேதி திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் பத்தாளப்பேட்டை என்ற இடத்தில் வாய்க்கால் ஒரத்தில் தங்கதுரை நிர்வாண...

திருவனந்தபுரம் அருகே நடுரோட்டில் பெண்ணை கட்டிபிடித்து செக்ஸ் சில்மி‌ஷம்: குமரி தொழிலாளி கைது…!!

திருவனந்தபுரம் அருகே கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்போது அவரை ஒருவர் நைசாக பின்தொடர்ந்து சென்றார். ஆனால் அந்த...

திருப்பூரில் மனைவியை கொன்று லாரி டிரைவர் தற்கொலை…!!

திருப்பூரில் மனைவியை கொன்று லாரி டிரைவர் தற்கொலை கொண்ட தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்....

சந்தவாசல் அருகே தந்தையை கொன்ற பிளஸ்-2 மாணவன் ஜெயிலில் அடைப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே உள்ள அருந்ததிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 50). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி சுமதி (40). இவர்களது...

அமெரிக்கா நடத்திய விமான தாக்குதலில் பொதுமக்கள்-ராணுவத்தினர் பலி: விளக்கம் கேட்கிறது சோமாலியா…!!

அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பலியானதாகவும், இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சோமாலியா அரசு வலியுறுத்தி உள்ளது. சோமாலியாவில் அல்-‌ஷபாப் தீவிரவாதிகளை ஒழிப்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது....

சீனாவின் பகோடா கோபுரம் கின்னஸ் சாதனை படைத்தது…!!

சீனாவின் கலாசார சின்னங்களில் ‘பகோடா’ என்ற மரத்தினால் ஆன கோபுரமும் ஒன்று. இக்கோபுரங்கள் வழிபாட்டு தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ‘பாக்யாங்’ கோவிலில் மிக உயரமான கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது...

அமெரிக்காவில் தந்தையை சுட்டுக்கொன்ற சிறுவன் பள்ளியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம்…!!

அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணம், ஆன்டர்சன் நகரில் 14 வயது சிறுவன் ஒருவன் நேற்று முன்தினம் மதியம், தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். சுட்டுக்கொல்லப்பட்ட அவனது தந்தையின் பெயர் ஜெப்ரி டெவிட் ஆஸ்பார்ன் (வயது...

இதய மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: மருத்துவ நிபுணர்கள் தகவல்…!!

இதய தினம் இன்று உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள், இதய நிபுணர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இதய மாற்று அறுவைசிகிச்சைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக...

சவுதிஅரேபியா சென்ற இங்கிலாந்து கப்பலில் தஞ்சை என்ஜினீயர் மர்ம சாவு…!!

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் சிவராஜ் (வயது28). கப்பல் என்ஜினீயர். இங்கிலாந்தில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு பாமாயில்...

சீனா, தைவானை புயல் தாக்கியது: நிலச்சரிவில் 26 பேர் புதைந்தனர்…!!

சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் புயல் மையம் கொண்டிருந்தது. இந்த புயலுக்கு மெகி என்று பெயரிடப்பட்டு இருந்தது. மிகவும் சக்தி வாய்ந்த இந்த புயல் அதிகாலை சீனா மற்றும் தைவானை தாக்கியது. அப்போது 120...

மகளையும், பேத்திகளையும் சீரழித்த தாத்தா ; அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…!!

தனது மகள் மற்றும் இரண்டு பேத்திகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 78 வயதான நபருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவருக்கு மூன்று வருடம் மற்றும் ஆறுமாத சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட நபர்...

ராணிப்பேட்டை அருகே கடன் தொல்லையால் 2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை…!!

ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணுவை சேர்ந்தவர் வீரராகவன் (வயது 40). அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஈஸ்வரி (28). இவர்களுக்கு தினேஷ் குமார் (8), விக்னேஷ் (7) ஆகிய 2 மகன்கள்....

சீனா நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்தது: 18 பேர் பலி…!!

வடமேற்கு சீனாவின் ஷிஷுயிஜான் நகரத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சிறிய நிலக்கரி சுரங்கமொன்றில் தொழிலாளர்கள் 20 பேர் நேற்று பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்தது. இந்த விபத்தில் பணியில்...

மாவோயிஸ்டுகளின் வெடிகுண்டு தாக்குதலுக்கு ரிசர்வ் படை வீரர் பலி…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட ரிசர்வ் படையினர், போலீசாருடன் இணைந்து முயற்சி எடுத்து வருகின்றனர். இன்று காலை 8 மணியளவில் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அகபேடா கிராமத்தில் மக்கள் குறை தீர்க்கும்...

துபாய் விமான நிலையத்தை அரை மணிநேரம் மூடவைத்த ஆளில்லா மர்ம விமானம்…!!

உலகின் மிகவும் சுறுசுறுப்பான துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே இன்று காலை பறந்த ஆளில்லா மர்ம விமானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் அரை மணி நேரத்துக்கு...

புதுவை அருகே கார் மீது லாரி மோதி விபத்து: தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…!!

புதுவை கிருமாம்பாக்கத்தில் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் 4 மாணவர்கள் இன்று அதிகாலை புதுவையில் இருந்து கார் மூலம் சென்னை நோக்கி சென்றனர். அதிகாலை 2 மணியளவில்...

உலகில் முதன் முறையாக 3 பெற்றோர் இணைந்து உருவாக்கிய குழந்தை…!!

உலகில் முதல் முறையாக 3 பெற்றோர் இணைந்து ஊருவாக்கிய குழந்தை மெக்சிகோவில் பிறந்தது. பொதுவாக ஒரு குழந்தைக்கு தாய் மற்றும் தந்தை என 2 பேர் பெற்றோராக உள்ளனர். ஆனால் தற்போது 2 தாய்கள்...

சென்னையில் காதல் மன்னன் கைது: பெண்களை வளைத்தது எப்படி? காதல் மன்னன் வெளியிட்ட தகவல்…!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜஸ்ரீ (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தாயார் ராஜேஸ்வரி சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள்...

15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு தற்கொலை..!!

உத்தரபிரதேச மாநிலம் லக்மிபூர் மாவட்டத்தில் உள்ளது இஷாநகர். இந்த ஊரைச்சேர்ந்த 15 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்தீப், சுந்தர், மனோஜ் ஆகியோர் வீட்டுக்குள் புகுந்து...

வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல இருந்த 18 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…!!

சென்னை விமான நிலையத்தில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல இருந்த ரூ.18 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை இலங்கை செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது....

குஜராத் கோவில் வளாகத்தில் பூசாரிகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கும்பல்…!!

குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகே உள்ள சாயிஜ் கிராமத்தில் சித்தாநாத் மகாதேவ் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ஆசிரமமும் உள்ளது. ஆசிரமத்தில் நேற்று இரவு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஆழ்ந்த உறக்கத்தில்...

வகுப்பிற்கு வராததைக் கண்டித்த ஆசிரியரை குத்திக் கொன்ற மாணவர்கள்: டெல்லியில் பயங்கரம்…!!

டெல்லி நங்கலா பகுதியை சேர்ந்த அரசு பள்ளி இந்தி ஆசிரியர் முகேஷ்குமாருக்கும், 12-ம் வகுப்பு மாணவர்கள் இருவருக்குமிடையே வகுப்பறையில் வைத்து நேற்று பலத்த வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதத்தின் இறுதியில் மாணவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால்...

மதுரவாயலில் டாக்டரை வெட்டி காரை கடத்திய வழிப்பறி கும்பல்: பச்சையப்பபா கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது…!!

பாண்டிச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் வெற்றி விக்னேஷ். டாக்டரான இவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விடுதியில் தங்கி மேல்படிப்பு படித்து வருகிறார். நேற்று இரவு அவர் மதுரவாயல் ஏரிக்கரை சிக்னல் அருகே காரை நிறுத்தி...

இளையான்குடி அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை…!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள இரும்பூரை சேர்ந்தவர் சின்னக்கண்ணு என்ற சீதாராமன் (வயது53). ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த கோவிந்தன் மகன் சொக்கையா (30) என்பவருக்கும்...

ஜப்பானில் அதிவேக புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு…!!

ஜப்பானில் புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு பரபரப்பை ஏற்படுத்தியது. ஜப்பானில் அதிவேக புல்லட்ரெயில் ஷின்கன்சனில் இருந்து ஹிரோஷிமாவுக்கு பறப்பட்டு சென்றது. இது எங்கும் நிற்காமல் தொடர்ந்து அதிக வேகத்தில் செல்லக் கூடியது. இந்த ரெயிலில்...