75 ரயில் விபத்துகளில் 40 பேர் பலி !!(உலக செய்தி)

மத்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ரயில் விபத்துகளின் எண்ணிக்கையை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த ஆகஸ்ட் வரையிலான ஓராண்டு காலத்தில் நாடு...

பேருந்து விபத்தில் 21 பேர் பலி – 9 பேர் படுகாயம்!!(உலக செய்தி)

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது. தெற்கு ஜாவா தீவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 4...

மணப்பெண் வாட்ஸ் அப் பயன்படுத்தியதால், திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை !!(உலக செய்தி)

உத்திரப்பிரதேசம் மாநிலம், அம்ரோகா மாவட்டத்தில் உள்ள நௌகௌன் சதட் எனும் கிராமத்தில் மெகந்தி என்பவரது மகளுக்கும், கமார் ஹைதர் என்பவரது மகனுக்கும் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணம் நடைபெறும் தினத்தன்று மணப்பந்தலில் பெண் அமர்ந்திருக்க...

வீடு மாறிச் சென்று இளைஞரை சட்டுக் கொன்ற பெண் பொலிஸ்!!(உலக செய்தி)

அமெரிக்காவில் தனது குடியிருப்பு என தவறாக நினைத்து வேறு ஒருவரின் குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்தவரை பெண் காவலர் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகர காவல் துறையில்...

ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி(உலக செய்தி)

செக் குடியரசுவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசுவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பில்சன் எனும் நகரில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பெண்கள் உட்பட 102 பேர் கைது!!(உலக செய்தி)

எட்டயபுரம் தாலுகா படர்ந்தபுளி பிர்காவில் கடந்த 2016-2017 ஆம் ஆண்டு மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ் விவசாயிகள் சங்கம் சார்பில், எட்டயபுரம் பஸ் நிலையம்...

எலி காய்ச்சலால் 74 பேர் பலி!!(உலக செய்தி)

கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 488 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்....

முன்னாள் மனைவியை கொன்ற முதியவருக்கு தூக்கு தண்டனை!!(உலக செய்தி)

மலேசியாவில் வாழும் அமெரிக்கரான ஜெரால்ட் வேய்ன் மைக்கேல்சன் என்ற 63 வயது முதியவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது புது மனைவியுடன் பிலிப்பைன்ஸ் செல்ல திட்டமிட்டிருக்கிறார். அப்போது அதனை எதிர்த்த அவரது முன்னாள் மனைவியை...

ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதில் 8 பேர் பலி!!(உலக செய்தி)

தென் ஆப்ரிக்கா நாட்டின் கேப் டவுன் அருகே ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் ஆப்ரிக்கா நாட்டின் தலைநகரமான கேப் டவுனில் சாமர்செட் நகரின் மேற்கு...

கணவனைக் கொலை செய்து பாழடைந்த கிணற்றில் வீசிய மனைவி!!(உலக செய்தி)

ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தின் நைன்வா என்ற ஊரில் 40 வயது ஆணின் உடல் பாழடைந்த கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி மற்றும் காதலரை பொலிஸார் கைது செய்து வழக்குப் பதிவு...

ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பலி !!( உலக செய்தி)

ஆப்கானிஸ்தான் நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ளது பால்க் மாகாணம். இந்த பகுதியில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஆப்கன் பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் உக்ரேனிய நாடுகளை சேர்ந்த விமான...

பிரதமரின் சொகுசு கார்கள் ஏலத்தில்!!(உலக செய்தி)

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அந்த நாட்டின் நிர்வாகத்தை நடத்துவதற்கு 9 பில்லியன் டொலர் (சுமார் ரூ.63 ஆயிரம் கோடி) நிதி தேவைப்படுகிறது என அந்த நாட்டின் பாராளுமன்ற செனட் சபையில் பேசிய நிதி...

வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ள எரிபொருள் விலை!!(உலக செய்தி)

சர்வதேச கச்சா எண்ணை சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதனால், கடந்த சில தினங்களாக படிப்படியாக அதிகரித்துக் கொண்டு...

தென்கொரியாவுடன் போர் பயிற்சிக்கு அவசியம் இல்லை!!( உலக செய்தி)

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, வடகொரியாவுக்கு இந்த வாரம் மேற்கொள்ள இருந்த பயணத்தை ஜனாதிபதி டிரம்ப் திடீரென ரத்து செய்தார். சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அளித்த வாக்குறுதிப்படி, அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது...

பயங்கரவாதத்தை ஒடுக்க நாடுகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் !!( உலக செய்தி)

வங்கக் கடலையொட்டி அமைந்து உள்ள இந்தியா, பங்களாதேஷ், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் பல்வேறு தொழில்நுட்பம், பொருளாதார ஒத்துழைப்புக்காக ´பிம்ஸ்டெக்´ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் 2...

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற ஈரான் முடிவு!!(உலக செய்தி)

மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா சபையில் முறைப்பாடுகள் கூறிய அமெரிக்கா, அந்நாட்டின் மீது...

வான் தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தலைவர் உட்பட நால்வர் பலி!!( உலக செய்தி)

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்ததுடன், உலகமெங்கும் கால் பதித்தது. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடான மாலியிலும் அந்த அமைப்பு கால் பதித்து இருந்தது. குறிப்பாக அந்த அமைப்பின்...

இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு!!(உலக செய்தி)

ஜெர்மனியில் இரண்டாவது உலகப் போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் லூட்விக்ஸ்காபென் நகரில், கட்டுமான பணியின் போது சுமார் 500 கிலோ எடை கொண்ட இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, வெடிகுண்டு...

நிதி திரட்டுவதற்காக பாட்டுப்பாடிய நீதிபதிகள்!!(உலக செய்தி)

கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, டெல்லியில், உயர் நீதிமன்ற வளாகத்துக்கு எதிரே உள்ள கலையரங்கத்தில் உயர் நீதிமன்ற ஊடகவியலாளர்கள் நேற்று கலை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில், தலைமை நீதிபதி...

புலிட்சர் பரிசு பெற்ற புகழ்பெற்ற நாடக ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான நீல் சைமன் காலமானார்!!(உலக செய்தி)

பரிசு பெற்ற புகழ்பெற்ற நாடக ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான நீல் சைமன் தனது 91ஆவது வயதில் காலமானார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல் சைமன் 'The Odd Couple,' 'Barefoot in the Park,'...

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு எதிராக, ஈரான் அரசு தொடர்ந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு எதிராக, ஈரான் அரசு தொடர்ந்த வழக்கு, சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த அமெரிக்கா, ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு...

பக்தர்களை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் போலி சாமியார்!!(உலக செய்தி)

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் ராமு பிரகாஷ் சவுகான் என்பவர் தான் ஒரு விஷ்ணு பக்தன் என்றும், தன் உடலில் கடவுள் விஷ்ணு இருப்பதாக கூறி அதன் மூலம் ஆசி வழங்கி தீராத பிரச்சினைகளை...

வருங்கால கணவனின் மொபைலில் ஆபாச படம் இருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண் !!( உலக செய்தி)

அமெரிக்காவின் உடா பகுதியை சேர்ந்த க்ளாய்ரே டால்டன் என்ற 21 வயது பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது திருமணம் நடக்காது என நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் அந்த பதிவில்...

ரக் ஷா பந்தன் விழாவையொட்டி டெல்லியில் பெண்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம் : இந்திய ரயில்வே!!( உலக செய்தி)

ரக் ஷா பந்தன் விழாவையொட்டி டெல்லியில் பெண்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வரும் 26-ம் தேதி ரக் ஷாபந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளையொட்டி இந்திய ரயில்வேயின் டெல்லி...

இந்தியா, சீனா எல்லை பிரச்னைக்கு சுமூக தீர்வு: இருநாட்டு ராணுவ அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!!

இந்தியா, சீனா இடையேயான எல்லை பிரச்னைக்கு சமூக தீர்வு காண்பது குறித்து இருநாட்டு ராணுவ அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியா, சீனா எல்லை பகுதிகளில் விதிமுறைகளை மதிக்காமல் சீன ராணுவம் அவ்வப்பொழுது அத்துமீறலில் ஈடுபட்டு...

கேரளாவுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு !!( உலக செய்தி)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.18.71 கோடி வழங்க மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.18.71 கோடி ஒதுக்கீடு...

சீக்கியரை கொன்ற அமெரிக்கர் கைது!!( உலக செய்தி)

அமெரிக்காவில் சீக்கியரை கத்தியால் குத்திக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்தியாவை சேர்ந்தவர் டெர்லாக் சிங் (55). அமெரிக்கா சென்ற இவர், கடந்த 6 ஆண்டுகளாக கடை நடத்தி வந்தார். கடந்த 16ம் தேதி...

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி சீன இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு: உலக வர்த்தக போர் விஸ்வரூபம் எடுக்கிறது!!( உலக செய்தி)

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ரூ.1.12 லட்சம் கோடி சீன பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் அதிகரித்து வரும் சீன பொருட்களின் ஆதிக்கத்தை குறைக்க அந்த நாட்டு...

என்னை பதவிநீக்கம் செய்தால் பொருளாதாரம் சீர்குலையும்!!( உலக செய்தி)

2016 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, ஆபாச பட நடிகை உள்பட 2 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார் சுமத்தினர். அவர்களுக்கு டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேன்...

துர்க்மேனிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டுவரும் திட்டம்!!( உலக செய்தி)

துர்க்மேனிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டுவரும் திட்டத்தின் கீழ் எரிவாயு விலையை குறைப்பது தொடர்பாக இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துர்க்மேனிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்...

இந்தோனேஷியாவில் மசூதியில் இரைச்சல் அதிகமுள்ளதாகப் புகாரளித்த பெண்ணுக்கு 18 மாதங்கள் சிறை!!

இந்தோனேஷியா: இந்தோனேஷியாவில் மசூதியில் இரைச்சல் அதிகமுள்ளதாகப் புகாரளித்த பெண்ணை இறை நிந்தனை வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் மசூதியில் இரைச்சல் அதிகமுள்ளதாகக் கூறி சீனாவைச் சேர்ந்த...

ஜப்பானில் நடைபெற்று வரும் 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு!!( உலக செய்தி)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியில் இந்தியா சார்பில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார். தமிழ்நாடு மீன்வளம், பணியாளர் மற்றும்...

அமெரிக்காவில் கால்களை 180 டிகிரி அளவில் பின்புறமாக திருப்பி நடந்து சாதனை!!(உலக செய்தி)

அமெரிக்காவில் கால்களை பின்புறமாக திருப்பி நடந்து ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர் மோசஸ் லான்ஹம் ஆவார். இவர் தனது இரண்டு கால்களையும் வழக்கத்திற்கு மாறாக 180 டிகிரி அளவில் பின்புறமாக...

அமெரிக்காவில் பழுப்பு நிற கரடியிடம் இருந்து உயிர் தப்பிய புகைப்படக் கலைஞர்கள்!!(உலக செய்தி)

அமெரிக்காவில் பழுப்பு நிற கரடியிடம் இருந்து புகைப்படக் கலைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது. அலாஸ்கா மாகாணத்தில் அதிகம் காணப்படும் உயிரினங்களில் ஒன்று பழுப்பு நிறக்கரடி ஆகும். மனிதர்களை மூர்க்கத்தனமாக தாக்கும்...

விபத்து சிகிச்சை மையங்களை உருவாக்க ஆஸ்திரேலியாவுடன் தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!!(உலக செய்தி)

தமிழகத்தில் விபத்து சிகிச்சை மையங்களை உருவாக்கி, உயிரிழப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலியாவுடன் தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.இந்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு அமைச்சர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர்...

தவறான அரசியல் கருத்துக்களை பரப்பிய ஈரான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 652 பேஸ்புக் பக்கங்கள் முடக்கம்!!(உலக செய்தி)

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அரசியல் ரீதியாக தவறான கருத்துக்களை சித்தரித்து பரப்பி குழப்பம் ஏற்படுத்த முயன்றதாக ஈரான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த 652 பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் 5-ம் தேதி...

அண்டை நாடுகளுடன் உறவு சுமூகமானால் அமைதி ஏற்படும்: பாக். பிரதமர் இம்ரான்கான் பேச்சு!!(உலக செய்தி)

பாகிஸ்தானில் கடந்த மாதம் 25ம் தேதி நடந்த தேர்தலில், கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து இம்ரான்கான் பாகிஸ்தானின் 22வது பிரதமராக கடந்த 18ம் தேதி பொறுப்பேற்றார். அவர்...

100 பேரை பிணை கைதிகளாக பிடித்து சென்ற தலிபான்கள்: ஆப்கனில் அட்டூழியம்!!(உலக செய்தி)

ஆப்கானிஸ்தானில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 100 பேரை பிணைக் கைதிகளாக தலிபான்கள் பிடித்து சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. நாடு முழுவதும் தீவிரவாதிகள் அவ்வப்போது மிகப்பெரிய குண்டு...

வௌ்ளத்துக்கு மத்தியில் அகதி முகாமில் நடைபெற்ற திருமணம்!!(உலக செய்தி)

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை, வெள்ளத்தால் வடக்கு மலப்புரம் மாவட்டத்திலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அஞ்சு (வயது 24) என்பவர் வீடும்...