வைர வியாபாரி மகளை காதலிக்கும் அம்பானி மகன் !!

ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக விளங்குகிறார். இவரது மனைவி நீதா அம்பானி. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. இளைய மகன் ஆனந்த்...

ஆபாசப்பட நடிகையை மிரட்டிய ஜனாதிபதி !!

2006 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பாலியல் உறவு வைத்திருந்தது குறித்து ´பொது வெளியில் பேசக்கூடாது என்று தாம் மிரட்டப்பட்டதாக´ ஆபாசப்பட நடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டு...

4 குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற தந்தை கைது !!

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் சாரா-இ-ஆலம்கிர் பகுதியின் அருகேயுள்ள காம்பி மேரா கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மது அய்யூப் (57). மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்துவந்த அய்யூப், நேற்று மனைவி...

ராமசாமியை திருமணம் செய்த சசிகலா!!

மாநிலங்களவை அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவும், அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகனும் டெல்லி துவாரகாவில் உள்ள குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதி பி.ஆர்.கேடியா முன்னிலையான அமர்வு முன்பாக பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்து...

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு!!

ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்தின் கெம்ரோவோ நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் நேற்று திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது அங்கு குழுமியிருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். தகவலறிந்து...

முகநூல் அரட்டைக்கு விடை கொடுக்கவில்லை: இளம்பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர்(உலக செய்தி)!!

முகநூலில் தான் பத்விட்ட கமெண்டுக்கு ரிப்ளை கொடுக்காததால் இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் தலைநகர் பாட்னாவில் காஜ்புரா பகுதியைச் சேர்ந்தவர் சோனு குமார். இவர் பேஸ்புக்கில்...

செக்ஸ்சில் ஈடுபடுத்த 4 வயது மகளை விற்க முயன்ற தந்தை(உலக செய்தி )!!

அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுடைய ஆண்ட்ரூ ஜேம்ஸ் ட்ரூலி தனது 4 வயது மகளை மனைவியிடம் இருந்து கடத்தி சென்று அவளை ‘செக்ஸ்’சில் ஈடுபடுத்துவதற்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார். அதுகுறித்து தகவல்...

தலிபான்களை ஒடுக்காதவரையில் அமெரிக்காவின் பாதுகாப்பு நிதி பாகிஸ்தானுக்கு அளிக்கப்படாது(உலக செய்தி)!!

தீவிரவாத புகலிடங்களாக விளங்குவதை மாற்றிக் கொள்ளாதவரையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ள பாதுகாப்பு நிதியை மீண்டும் வழங்காது என்று பென்டகன் அறிவித்துள்ளது. தலிபான் மற்றும் ஹக்கானி தீவிரவாத இயக்கங்களுக்கு புகலிடமாக விளங்குவதாக பாகிஸ்தானை அமெரிக்கா...

தந்தையுடன் தவறான உறவில் ஈடுபட்டதால் மகளை கொன்ற தாய்(உலக செய்தி)!!

மும்பையில் தனது இளம்வயது மகளை கொலை செய்த குற்றத்திற்காக தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். திவ்யா என்ற இளம்பெண் தனது தந்தையுடன் தவறான உறவில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த தாய் தனது மகளை...

கொடும் பஞ்சம்: தெரு நாயை அடித்து சமைத்து சாப்பிட்ட நபர் (உலக செய்தி)!

வெனிசுலா நாட்டில் கடும் உணவு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நபர் ஒருவர் தெரு நாயை அடித்து உணவாக சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்காவின் வெனிசுலா நாட்டில் கடுமையான பொருளாதார...

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட துயரம்(உலக செய்தி)!

தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடக காதலால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி....

லிபியாவிடம் 45 கோடி வாங்கியதாக புகார்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸி கைது(உலக செய்தி)!!

லிபியாவிடம் ரூ.45 கோடி வாங்கியதாக எழுந்த புகார் அடிப்படையில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸி கைது செய்யப்பட்டார். பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி. வயது 63. இவர் 2007ல் நடந்த அதிபர் தேர்தலில்...

போர் நிறுத்தம் அறிவித்த போராளிகள்(உலக செய்தி )!!

டமாஸ்கசுக்கு வெளியே, கிழக்கு கூட்டாவின் முற்றுகையிடப்பட்ட பகுதியில் எஞ்சியிருக்கும் சிரிய போராளிகள் குழு ஒன்று, போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியளிக்க ரஷ்ய இராணுவம், சிரியாவின் நேச நாடுகளுடனான பேச்சுவார்த்தைக்கு இந்த...

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு 3 பேர் காயம்!!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து 90 நிமிட பயணத்தில் வரும் கிரேட் மில்ஸ் உயர்நிலைப்பள்ளியில் நேற்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர். பள்ளியின் காவல் அதிகாரி உடனடியாக செயல்பட்டு துப்பாக்கிச்சூடு...

2 விமானிகள் படுகாயம் விமானப்படை விமானம் விபத்து!!

ஒடிசாவின் மயூர்பன்ஜ் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹாக் ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த விமானிகள் இருவர் படுகாயமடைந்தனர். மேற்குவங்கத்தின் கலய்குண்டா விமானதளத்திலிருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹாக் ரக...

நைஜீரியாவில் கடந்த மாதம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 76 பள்ளி மாணவிகள் விடுதலை!!

நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 110 பள்ளி மாணவிகளில் 76 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் ஆயுதம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது தாக்குதல் நடத்துவது மற்றும் சிறுமிகளை கடத்தி செல்வது போன்ற...

முதல்முறையாக இஸ்ரேல் ஒப்புதல் சிரியா அணு உலையை தகர்த்தது நாங்கள்தான்!!

கடந்த 2007ல் சிரியாவின் அணு உலை அழிக்கப்பட்டதற்கு தங்கள் நாட்டு ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலே காரணம் என்று இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 2011 முதல்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பேராசிரியர் கைது(உலக செய்தி) !!

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வாழ்க்கை அறிவியல் கல்லூரி பேராசிரியர் அடுல் ஜோஹ்ரி என்பவர் மீது மாணவியர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்தனர். இதுதொடர்பாக வசந்த் கஞ்ச் பொலிஸ் நிலையத்தில்...

FB யில் இருந்து நபர்களின் தகவல்கள் திருட்டு(உலக செய்தி ) !!

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே, முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி பேரைப் பற்றிய விவரங்கள்...

ஆப்கானில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மனிதகுண்டு தாக்குதல் 29 பேர் உயிரிழப்பு(உலக செய்தி)!!

ஆப்கானிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று சிறுபான்மை இனத்தவரான ஷியா முஸ்லிம்களின் புத்தாண்டான நவுருஸ் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று ஆப்கானில்...

காதலனை காப்பாற்றுவதற்காக தந்தையை கொலை செய்த மகள்: தாய் கண்ணீர் புகார் !

இந்தியாவில் காதலனை காப்பாற்றுவதற்காக பெற்ற தந்தையை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் தூங்கிக்...

பாலியியல் தொல்லை புகார் ஜேஎன்யூ பேராசிரியர் ஜாமீனில் விடுவிப்பு( உலக செய்தி)!!

பாலியியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜவர்கர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உயிரி அறிவியல் துறை பேராசிரயர் அதுல் ஜோகிரி. இவர் மீது இதே பல்கலையை...

குளிர்சாதனப் பெட்டியில் சடலமாக கிடந்த பெண் பொலிஸ் அதிகாரி: தகாத உறவால் விபரீதம் !

இந்தியாவில் பொலிஸ் பெண் அதிகாரியை ஆய்வாளரே கொன்று குளிர்சாதப் பெட்டியில் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மும்பையில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அஸ்வினி ஜெயகுமார் கோரெ-பிந்த்ரே(37) என்னும் பெண் கடந்த...

ஆபாசப் படத்துக்கு அடிமையான மகனின் கையை வெட்டிய தந்தை..!

ஐதராபாத்தின் பகடி ஷரீப் பகுதியைச் சேர்ந்த முகமத் காயூம் குரேஷி அப்பகுதியில் கசாப்பு கடை வைத்துள்ளார். இவரின் மகன் காலித்(19) கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். காலித் தனது செல்போனில் அதிக அளவில் படங்கள்...

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று கூட்டிச் சென்று, பள்ளி மாணவியை பலாத்காரம்(உலக செய்தி)!!

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று கூட்டிச் சென்று, பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருபவரின்...

அல்கொய்தாவிடம் பயிற்சி பெற்ற அமெரிக்கருக்கு 45 ஆண்டு சிறை(உலக செய்தி) !!

அமெரிக்காவை சேர்ந்தவர், முகனாத் மகமது அல் பரேக் (வயது 32). இவர் பாகிஸ்தானில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தினரிடம் பயிற்சி பெற்றவர் ஆவார். பின்னர் வெளிநாட்டுக்கு சென்று அல்கொய்தா இயக்கத்திலும் சேர்ந்து விட்டார். அமெரிக்கர்களை கொல்வதற்கு...

உலகின் மகிழ்ச்சியான நாடு இதுவா(உலக செய்தி)?

ஐ.நா. சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் பிணையம், 201 ஆம் ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கையை (வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட்) வெளியிட்டு உள்ளது. வருமானம், சுகாதாரம், ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம், அகதிகள் பிரச்சினை...

லண்டன் நீதிமன்றத்தில் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில் மீண்டும் விசாரணை(உலக செய்தி)!!

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய்...

பாக்.கில் இந்திய அதிகாரிகள் துன்புறுத்தப்பட்டது எப்படி? : காலிங்பெல்லை நள்ளிரவில் அடித்து தொல்லை!!

பாகிஸ்தானில் தங்கள் வீடுகளின் அழைப்பு மணியை நள்ளிரவில் ஒலிக்க செய்து அடிக்கடி துன்புறுத்தியதாக முன்னாள் தூதரக அதிகாரி விஷ்ணு பிரகாஷ் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா, பாகிஸ்தான் இடையே அடிக்கடி காஷ்மீர் பிரச்னை தொடர்பாக மோதல் நடைபெற்று...

பாலியல் பலாத்காரம் – பல்கலைக்கழக பேராசிரியர் மீது குற்றச்சாட்டு!

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வாழ்க்கை அறிவியல் கல்லூரி பேராசிரியர் மீது மாணவியர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வசந்த் கஞ்ச் பொலிஸ் நிலையத்தில் பேராசிரியர் மீது வழக்கு...

இஸ்லாம் நமக்கு சொந்தமானது அல்ல!!

"இஸ்லாம் ஜெர்மனி நாட்டிற்கு சொந்தமானது அல்ல" என தான் நம்புவதாக ஜெர்மனியின் புதிய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். அகதிகள் தொடர்பான ஜனாதிபதி மெர்கலின் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்தவர், ஹோர்ஸ்ட் சீஹொஃபர். ஆனால் தற்போது...

இணையத்தில் ஆண்களுக்கு அழைப்பு விடுத்து அழகாக ஏமாற்றிய இளம்பெண் !

சமூகவலைத்தளம் மூலம் இலவசமாக பாலியல் உறவு கொள்ள ஆண்களுக்கு அழைப்பு விடுத்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். சீனாவைச் சேர்ந்தவர் யே மூயி. 19 வயதான இவர் சமூகவலைத்தலங்களில் தன்னுடன் இலவசமாக பாலியல் உறவு...

ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தல் இன்று!!

ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதியான விளாடிமிர் புதினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (18) நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது....

மகனை துடிதுடிக்க கொன்று தற்கொலைக்கு முயன்ற தந்தை!!

தமிழகத்தில் தனது 7 வயது மகனை கொன்றுவிட்டு, தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஊர்மில் டோலியா, இவர் கே.கே.நகரில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் மேலாளராக பணியாற்றி...

குறைவடைந்த சிறுவர் திருமணங்கள்!!

சிறுவர் திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்திருப்பதாக யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்க முயற்சியாகும் என்றும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த பத்து வருடங்களில் 25 மில்லியன் சிறுவர் திருமணங்கள் தடுக்கப்பட்டிருப்பதாக யுனிசெப் அமைப்பின் அறிக்கையில்...

பாலியல் உறவு குறித்து ஒப்பந்தம் போட்டார் ட்ரம்ப் – சர்ச்சையை கிளப்பும் நடிகை..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்மீது, கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில், ஒப்பந்தம் தொடர்பான வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார், பிரபல நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். 2016-ம் ஆண்டு, அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராகப்...

மூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு TV வேண்டாம்: பிரான்ஸ் அறிவுரை!!

மூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு TV வேண்டாம் என்பது உட்பட பல மருத்துவ அறிவுரைகளைக் கொண்ட “Health Book” ஒன்றை பிரான்ஸ் அரசாங்கம் வரும் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. பிரான்சில் 2006...

எமிரேட்ஸ் விமானத்தில் இருந்து விழுந்த பணிப்பெண் மரணம்(உலக செய்தி)!!

உகண்டா விமான நிலையத்தில் நிறுத்தபட்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் அவசர கதவு வழியாக கீழே விழுந்த பணிப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உகண்டாவில் உள்ள என்டிப்பி விமான நிலையத்தில் எமிரேட்ஸ் விமானம் கடந்த புதன்கிழமை நிறுத்தப்பட்டிருந்துது. அது...

அமெரிக்காவில் குடியேற்றம் நிறைவடையும் வரை மாற்றுத் திட்டங்கள் எதுவும் கிடையாது(உலக செய்தி)!!

அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு கடந்த இரு மாதங்களாக அகதிகளை மீள்குடியமர்த்தும பணி நடைபெற்ற...