ஜேர்மனியில் பணத்திற்காக நோயாளியை கொலை செய்த நர்ஸ்(உலக செய்தி )!!

ஜேர்மனி மருத்துவமனை ஒன்றில் பணி புரியும் ஆண் நர்ஸ் ஒருவர் பணத்திற்காக தனது நோயாளி ஒருவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனி மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணிபுரிபவர் Grzegorz Stanislaw Wolsztajn...

ஈராக்கில் ஹெலிகாப்டர் விபத்து அமெரிக்க வீரர்கள் 7 பேர் பலி(உலக செய்தி)!!

ஈராக்கில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 வீரர்கள் பலியாகினார்கள். அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர், ஈராக்கில் இருந்து சிரியாவுக்கு வீரர்களை அழைத்து செல்லும். நேற்றும் வழக்கம்போல் வீரர்களை ஏற்றி சென்ற...

அமெரிக்காவில் நடைபாலம் இடிந்து விழுந்து 4 பேர் பலி(உலக செய்தி)!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சர்வதேச பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இதன் அருகே நெடுஞ்சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாலம் கட்டப்பட்டு வந்தது. 950 டன் எடை கொண்ட இந்த பாலம், நேற்று முன்தினம் திடீரென...

காதலியின் தாயை பெரலில் அடைத்து வீசிய வாலிபர் தற்கொலை (படங்கள்)(உலக செய்தி)!!

திருவனந்தபுரம் புறநகர் பகுதியில் உள்ள கல்லறை தோட்டம் முன்பு பெரல் ஒன்று பல மாதங்களாக கேட்பாரற்று கிடந்தது. இது பற்றி அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பொலிஸார் அந்த பெரலை கைப்பற்றி திறந்து...

ஏஞ்சலா 4 வது முறையாகவும் ஜெர்மனியின் சான்ஸ்லராக பொறுப்பேற்பு!!

வலிமையான ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழும் ஜெர்மனியில் 2005 ஆம் ஆண்டு முதல் ஏஞ்சலா மெர்க்கல் மீண்டும் சான்ஸ்லராக பதவி வகித்து வருகிறார். 3 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் என்ற சிறப்பும் அவருக்கு...

ஆட்கடத்தல் ஈடுபட்டதாக ஆப்கானிஸ்தானியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை(உலக செய்தி)!!

படகு வழியாக 200 க்கும் மேற்பட்ட அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைய ஏற்பாடு செய்த சயித் அபாஸ் என்ற ஆப்கானிஸ்தானியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மாவட்ட நீதிமன்றம் இத்தண்டனையை...

பதிவு செய்யப்படாத வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தாய்லாந்து பிரதமர் கடும் எச்சரிக்கை( உலக செய்தி)!!

வரும் ஜுன் 30க்குள் பதிவு செய்யாத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சன்-ஓ-சா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்படலாம் என அச்சம்...

நண்பர்களுடன் சென்ற பெண்ணுக்கு நடந்த பாலியல் கொடுமை!!

ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை 5 நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோவாக...

5000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த எகிப்தியரின் ‘பச்சை குத்தும் பழக்கம்'(உலக செய்தி)!!

அண்மையில் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட, 5000 வருடங்கள் பழைமை வாய்ந்த மம்மிகள் இரண்டில் பச்சை குத்தியிருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆண் மம்மி மற்றும் பெண் மம்மி ஆகிய இரண்டையும் ஆய்வுக்குட்படுத்திய வேளையில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது. 18 –...

காதலியை உயிருடன் கொளுத்திய முன்னாள் காதலன்!!

அமெரிக்காவின் அரிஸோனாவில் ஒரு குழந்தைக்கு தாயான தனது முன்னாள் காதலியை உயிருடன் கொளுத்திக் கொலை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்ததற்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. கடந்த செவ்வாயன்று அரிஸோனாவைச் சேர்ந்த...

பெற்ற மகளை கொன்று சடலத்துடன் உறவு கொண்ட தந்தை(உலக செய்தி)!!

சுவிட்சர்லாந்தில் பெற்ற மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அவரை கொலை செய்த தந்தைக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 50 வயதான ஜேர்மனியர் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில், மந்திர தந்திரங்களில் ஈடுபாடு...

பரீட்சை முடிவை பார்த்து தீக்குளித்த ஆசிரியை(உலக செய்தி) !!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொளவல்லம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் ஸ்ரீதுராஜ் (வயது 23). அரச பாடசாலை ஆசிரியை. கேரள அரசு ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடத்தியது. அதில் ஆசிரியை ஸ்ரீதுராஜூம் கலந்து...

பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுறுத்தல்!!

மாநில நலன்களை முன்வைத்து தேசிய கொள்கையை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் என...

இந்தியா-பிரான்ஸ் இடையே அணுசக்தி, பாதுக்காப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

இந்தியா-பிரான்ஸ் இடையே அணுசக்தி, பாதுக்காப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 4 நாள் பயணமாக நேற்று இரவு டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு...

ராணுவத்தில் அதிகளவில் பெண்கள் சேர்க்கப்படுவார்கள்: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தகவல்!!

ராணுவத்தில் அதிகளவில் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். ராணுவத்தில் மருத்துவ சேவை உள்ளிட்ட சில பிரிவுகளில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். எல்லை பாதுகாப்பு போன்ற பணிகளுக்காக...

இங்கிலாந்தில் உள்ள கடல்வாழ் உயிரியல் பூங்காவில் திடீரென 35% உயிரினங்கள் இறப்பு: இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி!!

இங்கிலாந்தில் உள்ள 'Sea Life Aquarium' என்ற கடல்வாழ் உயிரியல் பூங்காவில் திடீரென 35% உயிரினங்கள் இறந்து போயிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையமான 'Sea Life Aquarium', இதில் அபூர்வமான...

நிதி மோசடி புகாரை தொடர்ந்து மொரீஷியஸ் அதிபர் அமினாஹ் குரிப் பாஹிம் பதவி விலகல் !!

நிதி மோசடி புகாரை தொடர்ந்து மொரீஷியஸ் அதிபர் அமினாஹ் குரிப் பாஹிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மொரீஷியஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக 2015ம்ஆண்டு அமினாஹ் குரிப் பாஹிம் பதவி ஏற்றார்.இவருக்கு அரசு...

மே மாதம் சந்திக்க வாய்ப்பு வடகொரியா அதிபருடன் பேச டிரம்ப் சம்மதம்!!

வடகொரியா அதிபர் கிம் ஜங் யுன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சம்மதித்துள்ளார். தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்து கொண்டதை தொடர்ந்து, வடகொரியா - தென்கொரியா...

சிவில் விமான போக்குவரத்துத்துறை சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைப்பு!!

சிவில் விமானப் போக்குவரத்து துறை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜு சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக...

மும்பை தாக்குதல் குற்றவாளி ஹபிஸ் சயீத் கட்சியை பதிவு செய்ய உத்தரவு!!

மும்பை தாக்குதல் குற்றாவளி ஹபிஸ் சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக்கை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத...

சிங்கப்பூர் பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி : பேஸ்புக்கில் ராகுல் பதிவு!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் பல்வேறு மூத்த தலைவர்களை நேற்று சந்தித்து பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூர், மலேசிய நாட்டிற்கு 3 நாள்...

பெண் குழந்தையை பிரசவித்ததால் மனைவி மீது அசிட் வீசிய கணவர்!!!

இந்தியாவில் புதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத் பகுதியில் மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுக்காத ஆத்திரத்தில் மனைவி மீது அசிட் வீசிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத்தை சேர்ந்த 32...

மூன்று வண்ணங்களுடன் பிரத்யேக கொடி அறிமுகம்!!

கர்நாடக மாநிலத்திற்கென தனி கொடியை வடிவமைக்க கடந்த ஆண்டு அம்மாநில அரசு குழு ஒன்றை அமைத்தது. இதற்கு, மத்திய அரசு சார்பில் வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஹம்பா நாகராஜ் தலைமையிலான கொடி...

(உலக செய்தி) அழியப்போகிறது சிரியா – 2,700 ஆண்டுகளுக்கு முந்தைய ஆருடம்!

கி.மு. 687 ஆண்டுவாக்கில், யூதர்களின் தீர்க்கதரிசி ஏசாயா தனது புத்தகத்தை எழுதத் தொடங்கியபோது, 28 நூற்றாண்டுகளுக்குப் பிறகு சமூக ஊடகங்களின் தனது புத்தகம் விவாதப்பொருளாக இருக்கும் என்று அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அண்மையில் சில...

இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை தணிக்க தென்கொரிய தூதுக்குழுவுடன் வடகொரிய அதிபர் பேச்சு!!

கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக தென் கொரிய தூதருடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆலோசனை நடத்தியுள்ளார். கொரியப் போருக்குப் பிறகு வட - தென் கொரிய நாடுகளிடையே கடுமையான பனிப்போர்...

இனி தாடி வளர்க்க முடியாது – தாடிக்கு தடை!!

பாகிஸ்தானில் இளைஞர்கள் ஸ்டைல் ஆக பல பே‌ஷன்களில் தாடி வளர்க்கின்றனர். அதற்காக அங்குள்ள சலூன்களுக்கு சென்று சீரமைத்து கொள்கின்றனர். ஆனால் பக்துன்கவா மாகாணத்தில் தாடியை பே‌ஷன் ஆக வெட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....

மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு – இராணுவ வீரர் பலி!!

மணிப்பூர் மாநிலம் தெங்குனோபால் மாவட்டத்தில் உள்ள பைசென்ஜங் கிராமத்தில் நேற்று இரவு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் சிக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 3 பேர்...

மாஸ்டர் பிளான் 2021 திருத்தம்: உச்ச நீதிமன்ற தடை உத்தரவுக்கு குடியிருப்பு நல சங்கங்கள் வரவேற்பு: வியாபாரிகள் கலக்கம்!!

மாஸ்டர் பிளான் 2021ல் திட்ட விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனை குடியிருப்போர் நலச்சங்கங்கள் வரவேற்றுள்ளனர். உச்ச நீதிமன்றம் அமைத்த குழு பரிந்துரையின் பேரில்...

எஸ்எஸ்சி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தை தொடர: ஆம் ஆத்மி மாணவர்களை தூண்டிவிடுகிறது!!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியான சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள போதிலும், போராட்டத்தை தொடர மாணவர்களை தூண்டி வருவதாக ஆம்ஆத்மி அரசு மீது பாஜ குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மாதம்...

தலைமை செயலர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வால் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!!

தலைமை செயலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வாலின் ஜாமீன் மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டம் ஒழுங்கு நிலை குறித்து நீதிபதிகள் கேள்வி...

ஆந்திர அமைச்சரவையில் இருந்த பாஜகவை சேர்ந்த 2 அமைச்சர்கள் ராஜினாமா!!

ஆந்திர அமைச்சரவையில் இருந்த பாஜகவை சேர்ந்த 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சர்கள் காமினேனி சீனிவாசன், மாணிக்யாலராவ் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் தெலுங்குதேசம் - பாஜக கூட்டணி உடைந்துள்ளது.

இந்தோனேஷியாவில் சிகரெட் பிடிக்கும் உராங்குட்டான் குரங்கு!!

இந்தோனேஷியாவில் உராங்குட்டான் குரங்கு ஒன்று சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. அங்குள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் உள்ள ஓஷான் என்று பெயரிடப்பட்ட 22 வயதான உராங்குட்டான், சிகரெட் வாசத்திற்கு அடிமையாகியுள்ளது....

அமைதி பேச்சுவார்த்தைக்கு முயற்சி தென்கொரிய குழு வடகொரியா சென்றது!!

வடகொரியா - அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்துவதற்காக தென்கொரிய பிரதிநிதிகள் குழு நேற்று இரண்டு நாள் பயணமாக வடகொரியா சென்றது. அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வடகொரியாவிற்கு...

சீனாவின் நாங்சாங் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததால் பரபரப்பு!!

சீனாவில் ஜியாங்ஸி மாகாணத்தின் தலைநகரான நெங்சங்கில் உள்ள நாங்சாங் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பலத்த காற்று காரணமாக விமான நிலையத்தின் நுழைவு வாயில் அருகே மேற்கூரை இடிந்து...

இந்தோனேசியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட அரியவகை சுமத்ரா புலி!!

உலகின் மிகவும் அரியவகை உயிரினமான சுமத்ரா வகை புலி கொடூரமாக கொல்லப்பட்டது வனஉயிரின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் மன்டெய்லிங் நாடல் என்ற மலை கிராமத்தில் மிகவும் அரியவகையாக கருதப்படும் சுமத்ரா இனப்புலி ஒன்று...

ஆட்சி மாற்றம் வரும்? இத்தாலி, ஜெர்மனியில் நாடாளுமன்ற தேர்தல் : உலகமே முடிவை எதிர்பார்க்கிறது!!

இத்தாலி மற்றும் ஜெர்மனியில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இம்முறை இரு நாடுகளிலும் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் திசை திரும்பியுள்ளதால், ஆட்சி மாற்றம் நடக்கலாம் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில்...

பாக்.கில் முதன் முறையாக செனட்டராக இந்து பெண் தேர்வு!!

பாகிஸ்தான் வரலாற்றில் முதன் முறையாக இந்து பெண் ஒருவர் செனட்டராக (எம்.பி.யாக) தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் நாகர்பார்கர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் கோல்ஹீ(39). இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சி...

ஒரு லட்சம் டொலர் பணத்தை விழுங்கிய பாம்பு?

நைஜீரியாவில் ஒரு லட்சம் டாலர்களுக்கு சமமான பணத்தை பாம்பு விழுங்கிவிட்டதாக தணிக்கைக் குழுவிடம் கூறுகிறார் ஊழியர் ஒருவர். நைஜீரியாவில் பெரிய தொகை காணாமல் போனதை பற்றி ஓர் அசாதாரண விளக்கத்தை கூறிய பள்ளி தேர்வு...

192 கோடி பரிசு பெற்றதாக இஸ்ரேல் பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு!!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது 2 ஊழல் குற்றச்சாட்டுகளை போலீசார் கூறியுள்ளனர். இதை மறுத்துள்ள அவர், பதவி விலக போவதில்லை என அறிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (68). இவர் ஏற்கனவே 1996-99...