ஹுவேய், ZTE நிறுவன போன்களை மக்கள் பயன்படுத்த வேண்டாம்: அமெரிக்கா உளவு அமைப்புகள் எச்சரிக்கை!!

ஹுவேய் மற்றும் ZTE நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை அமெரிக்க மக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று அமெரிக்க உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்புக்கு ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முக்கிய...

6.0 ரிக்டரில் நிலநடுக்கம்!!

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மாலை 7:56 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த...

அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பத்தான் வருகிறேன்!!

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று எம்.ஜி.ஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அந்த நிகழ்வில் பேசிய அவர், "எம்.ஜி,.ஆர் ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். என் அரசியல்...

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி!!

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா : 3 ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்றது டன்கர்க் படம்​!!

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் தொடங்கியது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் என மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகின்றன.தி ஷேப் ஆட் வாட்டர் திரைப்படம் 13...

ஆபரேஷன் ப்ளூஸ்டாரில் இங்கிலாந்து தலையீடு ரகசிய ஆவணங்கள் வெளியிடுவது தொடர்பான வழக்கு இன்று விசாரணை!!

பஞ்சாப் பொற்கோயிலில் கடந்த 1984ம் ஆண்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கையில் இங்கிலாந்து அரசின் தலையீடு இருந்தது தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இங்கிலாந்து...

மங்களூரு துறைமுகத்துக்கு பிரமாண்ட சொகுசு கப்பல்களில் வந்த சுற்றுலா பயணிகள்!!

மங்களூரு கப்பல் துறைமுகத்திற்கு 2 பிரமாண்ட சொகுசு கப்பல்கள் வந்தது. நடப்பாண்டில் இதுவரை 20 சொகுசு கப்பல்கள் வந்துள்ளதாக கப்பல் துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கப்பல் துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மங்களூரு...

விஐபிக்களின் வாகனங்களிலும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி!!

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயன்படுத்தும் வாகனங்களிலும் விரைவில் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மாநில ஆளுநர்கள், ராணுவத்தின் முப்படை...

வடகிழக்கு மாநிலத்தில் வெறுப்பு அரசியல் நிராகரிப்பு: பிரதமர் மோடி பேச்சு!!

வடகிழக்கு மாநில மக்கள் வெறுப்பு அரசியலை நிரகாரித்து பாஜவை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதத்தோடு கூறினார். கர்நாடக மாநிலம் துமகூருவில் ராமகிருஷ்ண விவேகானந்தர் ஆசிரமத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியை காணொலி...

ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரியோ நாகலாந்தில் என்டிபிபி-பாஜ கூட்டணி ஆட்சி: ஜெலியாங் முயற்சி வீணானது!!

நாகலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியும் (என்டிபிபி), பாஜ.வும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. என்டிபிபி தலைவர் நெய்பியூ ரியோ, ஆளுநர் ஆச்சார்யாவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்....

துப்பாக்கியால் சுட்டு வெள்ளை மாளிகை அருகே வாலிபர் தற்கொலை!!

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே கொடூரமாக சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்க அதிபரின் இல்லம் வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுகின்றது. தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப்...

சீன நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது வாழ்நாள் முழுவதும் ஜிங்பிங் அதிபராக நீடிக்க சட்ட திருத்தம் செய்யப்படுகிறது!!

சீன நாடாளுமன்றத்தின் ஆண்டு கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்நாள் முழுவதும் இப்பதவியில் நீடிப்பதற்கு ஏற்ற வகையில் அரசியல் சாசன சட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. சீன அதிபர்...

புற்றுநோய் ஆராய்ச்சிக்காக அமெரிக்க வாழ் இந்தியருக்கு ரூ.7 கோடி நிதியுதவி!!

புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சிக்காக அமெரிக்க வாழ் இந்தியருக்கு ரூ.7 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நவீன் வரதராஜன், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் வேதியியல் மற்றும் மூலக்கூறு இணை பேராசிரியராக பணிபுரிந்து...

பிரதமர் மோடி கருத்து திரிபுராவில் பெற்றது சாதாரண வெற்றியல்ல!!

3 மாநில தேர்தலில் பாஜ வெற்றிபெற்றதை தொடர்ந்து டெல்லியில் உள்ள புதிய பாஜ தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜவின் தேர்தல் வெற்றிக்காக மோடிக்கு, கட்சியின் மூத்த நிர்வாகிகள்...

இரும்பு, அலுமினியத்துக்கு இறக்குமதி வரி அமெரிக்கா முடிவுக்கு சர்வதேச நிதியம் எதிர்ப்பு!!

அமெரிக்காவில் உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியத்துக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை முறையே 25, 10 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தியுள்ளார். இந்த வரி விதிப்புக்கு...

இந்தியா – வியட்நாம் இடையே இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் இணைந்து செயல்பட ஒப்பந்தம்!!

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இணைந்து செயல்படுவது உட்பட 3 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியாவும், வியட்நாமும் கையெழுத்திட்டுள்ளன. வியட்நாம் அதிபர் டிரான் தை குவாங், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளார். டெல்லியில் நேற்று காலை...

அழிந்து வருவதாக கவலைப்பட்ட நிலையில் அண்டார்டிகாவில் 15 லட்சம் அடேலி இன பென்குயின்கள்!!

புவி வெப்பமயம் உள்ளிட்ட பிரச்னைகளால் அண்டார்டிகாவில் பென்குயின்கள் அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், அங்குள்ள தீவில் 15 லட்சம் அடேலி வகையை சேர்ந்த 15 லட்சம் பென்குயின்கள் குவிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....

N என்ற எழுத்தை பயன்படுத்த தடை – அரசு உத்தரவு!!

சீனாவில் மக்கள் அரசுக்கு எதிராக சில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என கூறி ஆங்கிலம், மாண்டரின் ஆகிய இரு மொழிகளிலும் ‘என் (N)’ என்ற எழுத்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சீன அரசு...

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்போ, பின்போ பாஜ.வுடன் தான் கூட்டணி வைப்பார் சந்திரசேகர ராவ்: காங். மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி கருத்து!!

‘‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்போ அல்லது பிறகோ பாஜ.வுடன் தான் கூட்டணி அமைப்பார்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ப்பால் ரெட்டி தெரிவித்தார். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த...

நேபாள நாட்டின் பிரதமராக சர்மா ஒலி மீண்டும் தேர்வு!!

நேபாள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி கட்சிகளின் கூட்டணியைச் சேர்ந்த சர்மா ஒலி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 7 தேதிகளில் 2 கட்டங்களாக...

உலகின் மிக வயதான கொரில்லா 60 வயதில் மரணம்!!

அமெரிக்காவின் சான் டைகோ மிருகக்காட்சி சாலையில் விலா என்ற 60 வயது கொரில்லா குரங்கு வாழ்ந்து வந்தது. 60 வயதான இந்த பெண் குரங்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று விலா...

ஐரோப்பாவில் கடும் குளிர் – இதுவரை 55 பேர் பலி!!

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இது சைபீரிய வானிலை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து வீதிகள், ரயில்வே சேவைகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டன,...

ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட ஜோடி!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கவுசாம்பி பகுதியில் உள்ள உதானி குர்த் கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் குமார். மருந்தாளுனராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல், ஜோத்ஸ்னா படேல் படோஹி பகுதியில் மத்திய வரித்துறை ஊழியராக வேலை பார்த்து...

9 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள்!!

இந்தியாவில் தெரு நாய்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், அதுபோன்ற சம்பவம் ஒன்று ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது நிகழ்ந்துள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டத்துக்கு...

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு – நோர்வே முதலிடம்!

2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் (23-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்) தென்கொரியாவின் பியாங்சங் நகரில் கடந்த 8 ஆம் திகதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 93 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். ரஷ்யாவை...

முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டு சிறையா?

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் கியுன் ஹை (வயது 66). பெண் தலைவரான இவருக்கு, சோய் சூன் சில் என்பவர் நெருங்கிய தோழி. இருவரும் சட்டத்துக்கு புறம்பான வழிகளில் செயல்பட்டு முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு...

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்!!

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 82). கடந்த மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை...

நீரவ் மோடிக்கு வெளிநாட்டில் இருக்கும் சொத்தை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி: மும்பை கோர்ட் பச்சைக்கொடி!!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி தொடர்பாக, வைர வியாபாரி நீரவ் மோடிக்கு வெளிநாடுகளில் இருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. பஞ்சாப்...

சக தீவிரவாதிகள் வீசிய வெடிகுண்டில் சிக்கி தீவிரவாதி பலி!!

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தின் டிரால் நகர காவல் நிலையத்தில் இருந்து ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி முஸ்தக் அகமது சோப்பானை தப்பிக்க வைக்க சக தீவிரவாதிகள் கையெறி குண்டை வீசினர். ஆனால் அந்த குண்டில்...

உயிரை காப்பாற்ற வாட்ஸ் அப்பில் பொதுமக்கள் கதறல் வீடியோ 30 நாள் போர் நிறுத்தத்தை உடனே சிரியா அமல்படுத்த வேண்டும்: ஐநா தலைவர் உத்தரவு!!

ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டபடி 30 நாள் போர் நிறுத்தத்தை சிரியா உடனே அமல்படுத்த வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்ரஸ் தெரிவித்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்துக்கு எதிராக...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் குவைத் அரசு நீட்டிப்பு!!

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான பொதுமன்னிப்பு காலம் ஏப்ரல் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. குவைத்தில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களில் பலர் சம்பள பிரச்னை போன்ற காரணங்களால் பணிக்கான விசா...

பிரிட்டனில் குண்டு வெடித்து 5 பேர் பலி!!

பிரிட்டனில் கடை ஒன்றில் குண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர். பிரிட்டனில் குஜராத் மக்கள் அதிகமாக வசித்துவரும் லெய்செஸ்டர் நகரில் பிரபல ஹிங்க்லே சாலைப் பகுதியில் கடை ஒன்றில் நேற்று முன்தினம் இரவு பயங்கர...

ஓட்டு போட்டாதான் ‘மேட்டர்’ புடினின் கவர்ச்சி தேர்தல் விளம்பரம்: இந்திய அரசியல்வாதிகளை மிஞ்சினார்!!

ரஷ்யாவில் அதிபர் தேர்தலில் இளைஞர்களை வாக்குச்சாவடிக்கு கவர்ந்திழுப்பதற்காக, அதிபர் புடின் தரப்பில் படுபயங்கரமான கவர்ச்சி விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ரஷ்ய அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இப்போதைய அதிபர் புடினே...

ஸ்ரீதேவிக்கு கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து அஞ்சலி!

ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க...

7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையா?

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று நள்ளிரவு 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பப்புவா நியூ கினியா தீவில் நேற்று...

அணு ஆயுத சோதனையில் வடகொரியாவுக்கு உடந்தை கப்பல் நிறுவனங்கள் மீது தடை : அமெரிக்கா மீண்டும் அதிரடி!!

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கும், வர்த்தகத்துக்கும் உடந்தையாக உள்ள வெளிநாட்டு கப்பல் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், ஐநா.வின் கடும் எச்சரிக்கைகளையும் மீறி, வடகொரியா தொடர்ந்து அணு...

பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலக காரணம் இந்தியாவும், சீனாவும்தான் : அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு!!

‘‘பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதற்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம்’’ என அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பது தொடர்பாக பாரீசில் நடந்த...

காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்: அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்!!

நாடு முழுவதும் 2025ம் ஆண்டிற்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏழை...

லூபஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு ரூ.3.8 கோடி ஆராய்ச்சி நிதியுதவி!!

உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உள்ளாகியுள்ள லூபஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு ரூ.3.8 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது. ‘ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர்’ என்ற விளைவால் ஏற்படுவது லூபஸ் நோய். ஆபத்தான நோயாக...