18 ஆண்டுகளுக்கு முன்பே நவாஸ் ஷெரீப்புக்கு ரூ.5.8 கோடி சொத்து!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.5.8 கோடிக்கு சொத்து இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் முறைகேடாக சொத்து சேர்த்தது தொடர்பான ஊழலை...

அங்க போயும் ஆக்சிடெண்டா? பூமி மீது மோதப்போகும் டெஸ்லா கார்!!

கடந்த சில நாட்களுக்கு முன் விண்ணில் செலுத்தப்பட்ட பால்கன் ஹெவி ராக்கெட்டில் அனுப்பப்பட்ட டெஸ்லா கார், பூமி மீது மோதுவதற்கான வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த 6ம்...

ஈரானில் மோசமான வானிலை காரணமாக நொறுங்கிய விமானத்தை கண்டறிவதில் சிக்கல்!!

ஈரானில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில் நீடிக்கும் மோசமான வானிலையால் மீட்பு நடவடிக்கை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விமானம் நொறுங்கி விழுந்த இஸ்பகான் மாகாணத்தில் மலைகள் அதிகமுள்ள பகுதியாகும். அங்கு கடந்த சில...

தெற்கு ரஷ்யாவின் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பெண்கள் உயிரிழப்பு!!

தெற்கு ரஷ்யாவின் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் தாகெஸ்தான் பிராந்தியத்தில் உள்ள தேவாலயத்துக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கிஸ்ல்யார் பகுதியில் உள்ள தேவாலயத்தில் வழிபாட்டை முடித்து வெளியே...

மூன்றாவது திருமணம் செய்தார் இம்ரான் கான்!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது. இவர் கடந்த 1995-ம் ஆண்டு மே 16 ஆம் திகதி...

தெற்கு ஈரானில் பயணிகள் விமானம் விபத்து 66 பேர் உடல்சிதறி பலி!!

ஈரானில் பயணிகள் விமானம் ஒன்று, செமிராம் என்ற பகுதியில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 66 பேர் உயிரிழந்தனர். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று, இஸ்பகான் மாகாணத்தில் உள்ள யாசுஜ்...

17 வங்கிகளில் 3000 கோடி மோசடி செய்த மோடி !!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி 11,400 கோடி கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின்பேரில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்....

மத்திய பிரதேசத்தில் பள்ளி கழிவறையை சுத்தம் செய்த எம்பி!!

மத்திய பிரதேசத்தில் இயங்கி வரும் பள்ளியின் கழிவறையை பாஜ எம்பி சுத்தம் செய்தார். இதுகுறித்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜ எம்பி ஜனார்தன்...

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குறித்து 15 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குறித்து 15 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்துவருகிறது. ரூ.11.400 கோடி மோசடி தொடர்பாக 45 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வைரவியாபாரி நீரவ் மோடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியது...

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பயணிகள் விமானம் விபத்து : 100 பேர் உயிரிழப்பு?

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யாசுஜ் நோக்கி சென்ற பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 100 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது...

அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் 2ம் வகுப்பு குழந்தைகளை காத்த தமிழக ஆசிரியையின் துணிச்சல்!!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 2ம் வகுப்பு குழந்தைகளை காப்பாற்றிய தமிழகத்தை சேர்ந்த ஆசிரியையை அனைவரும் பாராட்டி உள்ளனர். அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மென் டக்லஸ் என்ற பள்ளியில் கடந்த காதலர் தினத்தன்று,...

66 பேருடன் நொறுங்கி விழுந்து ஈரான் விமானம் !!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து யசூஜ் நகருக்கு சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தெஹ்ரானில் இருந்து யசூஜ் பகுதிக்கு 66 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களுக்கு பின்...

அழுத்தத்தை அதிகரிக்க இணக்கம்!!

தனது அணுக்குண்டு, ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடும்வரை, வடகொரியா மீது அழுத்தங்களைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கு, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேயும் உறுதிபூண்டுள்ளனர். இருவருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல், நேற்று...

‘வடகொரியா மீதான தடைகள் மீறப்பட்டன’

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையால், வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை மீறப்பட்டுள்ளது என, ஜப்பான் தெரிவித்துள்ளது. மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் பதிவுசெய்யப்பட்ட கப்பலுக்கும் வடகொரியக் கப்பலுக்கும் இடையில், பொருட்களின் பரிமாற்றம் இடம்பெற்றதைக் கண்டுபிடித்தமையின்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு!!

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்த மறுநாளே, கர்நாடகா முதல்வர் சித்தராமையா முரண்டு பிடிக்க தொடங்கி விட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகம்...

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்!!

மெக்சிகோ நாட்டில் இன்று (17) ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பசிபிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள...

ஆண் வேடமிட்டு 2 திருமணங்களை செய்த பெண்!!

ஆண் போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து இலட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் பொலிஸில் பிடிபட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த நூதன மோசடி நடந்துள்ளது. மோசடி செய்த பெண்ணின் பெயர் ஸ்வீட்டி. பிக்னோர் என்ற...

பாலியல் உறவு கொள்ள அமைச்சர்களுக்கு தடை – பிரதமர் அறிவிப்பு !!

அவுஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ், தன்னிடம் பத்திரிகை ஆலோசகராக பணியாற்றிய விக்கி கேம்பியன் என்ற பெண்ணுடன் ‘செக்ஸ்’ தொடர்பு வைத்திருந்த சம்பவம், சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பதவி...

காதல் திருமணம் பிடிக்காததால் மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்ட தந்தை! !

மகள் காதல் திருமணம் செய்து கொண்டது பிடிக்காததால் ஆத்திரம் அடைந்த தந்தை தன் மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதோடு அதனை வெளியிட்டதாக மகளின் காதல் கணவர் மீது பொலிஸில் புகார் கொடுத்தது...

புது வகை அணு ஆயுதம் தயாரிக்கிறது பாகிஸ்தான்!!

புதிய வகை அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தயாரித்து வருகிறது என அமெரிக்க செனட் குழுவில் உளவுத்துறை இயக்குனர் டான் கோட்ஸ் தெரிவித்துள்ளார். உலக அளவிலான அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க செனட் தேர்வு குழுவின் ஆய்வு...

தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா பதவி விலகல் !!

தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசு பணத்தில் தனது சொந்த வீட்டை சீரமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்ய கட்சி கோரிக்கை வைத்திருந்தது..தென் ஆப்பிரிக்க...

பணம் கொடுக்காததால் தாயிடமிருந்து 5 மாதமாக குழந்தையை பிரித்து வைத்த வைத்தியசாலை!!

மத்திய ஆப்பிரிக்காவின் காபான் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா ஓகோம் என்ற கர்ப்பிணி பெண் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு பிறந்த குழந்தை 35 நாட்கள் இன்குபட்டரில் வைக்கப்பட்டிருந்தது....

கார் சக்கரத்தில் தலைமுடி சிக்கி பெண் மரணம்!!

அரியானா மாநிலம், பதிண்டா பகுதியைச் சேர்ந்த புனீத் கவுர் என்ற பெண் தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக நேற்று (14) பிஜ்னோரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்றார். அங்கு இருந்த கோ-கார்ட் எனப்படும் சிறிய...

கள்ளச்சாராயத்தை தேடிச் சென்ற அதிகாரிகளுக்கு சிக்கிய ஆயுதங்கள்!!

தங்கொடுவ -யோஹியான - மொடுமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, சட்ட விரோதமான சில துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (13) இரவு...

கடும் அழுத்தங்களால் ஜனாதிபதி பதவி விலகினார்!!

தனது சொந்த கட்சியில் இருந்து உண்டான கடும் அழுத்தத்துக்கு பிறகு தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா பதவி விலகியுள்ளார். தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அவரது உரையில், தான் உடனடியாக பதவி விலகுவதாகவும், ஆனால், அதே...

பாடசாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலி!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாஸ்...

இளவரசர் ஹென்றிக் மரணமடைந்தார்!!

டென்மார்க் அரசி மார்க்ரெட்டின் கணவரான இளவரசர் ஹென்றிக் உடல் நலக்குறைவால் நேற்று (13) மரணமடைந்தார் என அரச மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது. டென்மார்க் அரசியாக இருந்து வருபவர் மார்க்ரெட். இவரது கணவர் இளவரசர் ஹென்றிக்....

தன்னை கருணைக்கொலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பெண்!!

ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய தனக்கு வேலை மறுக்கப்பட்டதால், என்னை கருணைக்கொலை செய்ய உத்தரவிடுங்கள் என்று சென்னையை சேர்ந்தவர் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளார். சென்னையை சேர்ந்தவர் ஷானவி பொன்னுசாமி. இவர் ஆணாக பிறந்தவர்....

திருமண ஆசைகாட்டி இளம்பெண்களை கற்பழித்த வாலிபர் கைது!

திருவனந்தபுரம் அருகே உள்ள பாலோடு பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ் (வயது 36). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது....

சீனாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஜே-20வகைப் போர் விமானங்கள் சீன விமானப்படையில் சேர்ப்பு!!

சீனாவில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஜே-20வகைப் போர் விமானங்கள் சீன விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் சேர்க்கப்பட்ட ஜே- 20வகைப் போர் விமானங்கள் போருக்குத் தயாராக இருப்பதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது. சீனா அதன் விமானப்படைக்காகவே ஜே-20...

நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள் குறித்து மோகன்பகவத் அவதூறு பேச்சு : ராகுல்காந்தி கண்டனம்!!

ராணுவத்தை 3 நாட்களில் உருவாக்குவோம் என கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பீகாரில் நேற்று பேசிய மோகன்பகவத் ராணுவத்தை தயார்படுத்த மத்திய அரசுக்கு 7 மாத...

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக பகோடாவை முன்வைக்கும் காங்கிரஸ்!!

பிரதமர் மோடிக்கு எதிரான போராட்ட சின்னமாகிவிட்ட பகோடா கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சாலையோர கடையில் பகோடா...

2050ல் சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு குறைந்த அளவாக இருக்கும்: ஆய்வாளர்கள் தகவல்!!

கலிஃபோர்னியா: சூரியனின் வெப்பக்கதிர்வீச்சு 2050ம் ஆண்டுகளில் குறைந்தபட்ச அளவுக்கு செல்லும் என எதிர்பார்க்கபடுவதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் புவி வெப்பமயமாதல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் எனவும் கருதுகின்றனர். இதுபோன்ற ஒரு நிலை ஏற்பட்டு...

உலக அளவில் பணக்கார நகரங்களின் பட்டியல் வெளியீடு: 12-வது இடத்தை பிடித்த மும்பை !!

உலக அளவில் பணக்கார நகரங்கள் பட்டியலை நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வு நிறுவனம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியியலில் மும்பை 12-வது இடத்தில் உள்ளது. மும்பையில் வாழும் தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 95,000...

லண்டன் விமான நிலையம் அருகே இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!!

லண்டன் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. லண்டன் நகர விமான நிலையத்தின் அருகே தேம்ஸ் நதியில்...

பிரதமர் மோடி பயணம் ஐக்கிய அரபு எமிரேட்டுடன் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

ஐக்கிய அரபு எமிரேட் சென்றுள்ள பிரதமர் மோடி, 5 முக்கிய ஒப்பந்தங்களை செய்துள்ளார். மேற்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜோர்டான், பாலஸ்தீன பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு...

படத்தில் வருவதுபோல் மலிவு விலை நாப்கின் தயாரிப்பு :‘பேட் மேன்’ படம் பார்த்து பெண்கள் குழு நெகிழ்ச்சி!!

தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் அருணாசலம் முருகானந்தம். இவர் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்தவர். இவரது வாழ்க்கை வரலாறு “பேட் மேன்” என்ற படமாக தயாரிக்கப்பட்டு திரைக்கு வந்துள்ளது. பாலிவுட்...

மும்பை வான்வெளியில் திகில்…நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் …மோதல் தவிர்ப்பு!!

கடந்த 7ம் தேதி ஏ-319 விமானம் மும்பையில் இருந்து போபால் புறப்பட்டுச் சென்றது. இது 27 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அதேபோல், டெல்லியில் இருந்து புனேவுக்கு விஸ்தாரா ஏ-320 என்ற விமானம்...

இன்னமும் எண்ணப்படுகிறது ரூ.1000, ரூ.500 நோட்டுகள் : தகவல் சட்டத்தில் ரிசர்வ் வங்கி பதில்!!

பழைய ரூ.1000, ரூ.500 தடை விதிக்கப்பட்டு 15 மாதங்கள் முடிந்த நிலையிலும், திரும்பப் பெறப்பட்ட ரூ.1000, ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மதிப்பு எவ்வளவு என்பதில் இப்போதும் குழப்பம் நிலவுகிறது. இந்த நோட்டுகள்...