இந்தியாவின் முதல் திருநங்கை தம்பதிகள் இவர்கள் தான்..!!

இந்தியாவில் 20 லட்சம் திருநங்கைகள் உள்ளனர். இதில் சுகன்யா மற்றும் ஆரவ் இந்தியாவின் முதல் திருநங்கை தம்பதிகள் பட்டியலில் இடம் பிடிக்க காத்திருக்கின்றனர். இந்தியாவில் 20 லட்சம் திருநங்கைகள் உள்ளனர்.சுகன்யா ஆண்ணில் இருந்து பெண்ணாகவும்,...

சீனாவை பற்றிய இந்த விடயம் உங்களுக்கு தெரியுமா?..!!

2011 முதல் 2013 வரை 6,615 மில்லியன் டன் சிமெண்ட்டை சீனா பயன்படுத்தியுள்ளது. இது நூறு ஆண்டுகள் அமெரிக்கா பயன்படுத்தப்படும் சிமெண்ட்டின் மொத்த அளவைவிட அதிகமாகம். கி.மு. 200இல் சீனாவில் ஐஸ்கிரீம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது....

உலக கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி வீட்டு கார் டிரைவரின் மாத வருமானம் இதுதான்..!!

முகேஷ் திருபாய் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரர். உலக கோடீஸ்வரர்களில் ஒருவர். இவர் நிர்வகித்து வரும் ரிலையன்ஸ் நிறுவனம் சர்வதேசளவில் கவனம் பெற்றது.இவரது மனைவி நீட்டா அம்பானியும் இந்தியாவில் பிரபலமான பெண் தொழிலதிபர். விளையாட்டு...

மனைவிகளை மாற்றி உல்லாசம்.. கடைசியில் நடந்த விபரீதம்…!!

மனைவிகளை மாற்றி உறவு (wife-swapping) வைத்துக் கொண்டதால் இரு குடும்பங்களின் வாழ்க்கை எப்படி சிக்கலில் சின்னாபின்னமானது என்பதற்கு பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவம் நல்ல உதாரணம். பெங்களூரின் வசதியான ஒரு பகுதியை சேரந்தவர் அபிஷேக்,...

இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி தனது இல்லத்தில் வைத்து பாலியல் தொந்தரவு..!!

இலங்கையை சேர்ந்த ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:- எனது 23 வயது மகள் திருச்சியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருந்து அழகுக்கலை நிபுணராக பணிபுரிந்து வந்தார்....

ஒரு நாள் விமானியான 6 வயது சிறுவன் – வைரலாகும் வீடியோ..!!

சவூதி அரேபியாவில் உள்ள எதிகாட் விமான நிறுவனத்தில் ஆதம் என்ற 6 வயது சிறுவன் ஒருநாள் விமானியாக பணியாற்றினான். விமானத்தின் செயல்முறை குறித்த அவனது அறிவு அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் ஆதம் விமானம்...

வியர்வையாகப் பெருக்கெடுக்கும் ‘இரத்தம்’! அதிர வைக்கும் இளம் பெண்..!!

இத்தாலியில், ‘இரத்த வியர்வை’ பெருக்கெடுக்கும் நோயால் அவதிப்படும் 21 வயதுப் பெண்ணின் நிலை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மூன்று வருடங்களாக இந்த வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்ட பெண், அண்மைக்காலமாக அளவுக்கதிகமாக இரத்தம் வியர்வையாக வெளியேறியதையடுத்தே...

28 விரல்களைக் கொண்ட மனிதர்..!!

இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 28 விரல்களுடன் காணப்படுகிறார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திர சுதார் எனும் இவர், உலகிலேயே அதிக விரல்களைக் கொண்ட நபர் என கடந்த டிசெம்பர் மாதம் கின்னஸ் சாதனை...

விவாதம் எல்லைமீறினால் குடும்ப ரகசியம் காற்றில் பறக்கும்..!!

குடும்ப வாழ்க்கையில் விவாதத்தை குறைத்துக்கொள்வது நல்லது. செயலில் கண்ணும், கருத்துமாக இருப்பதே சிறந்தது. தேவையற்ற விவாதங்கள் சின்ன விஷயங்களை பெரிதாக்கி திசை திருப்பிவிடும். கோபத்தில் தேவையற்ற வார்த்தை பிரயோகத்திற்கு விவாதம் வழிவகுத்துவிடும். அது நெஞ்சில்...

பிளாஸ்டிக் கடலாக மாறிய தீவு..!!

ரோட்டன் தீவு பகுதியில் உள்ள கடல் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கிறது,. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹோண்டுராஸ் நாட்டின் அருகில் உள்ள ரோட்டன் தீவு பகுதியில் உள்ள கடலில் பிளாஸ்டிக் கழிவுகள்...

உடை மாற்றும் போது படம் பிடித்த வாலிபர்… பிரபல சீரியல் நடிகை திடீர் கதறல்..!!

சென்னை மயிலாப்பூரில் உள்ள அந்த வீட்டில் அடிக்கடி சீரியல் சூட்டிங் நடக்கும். அந்த வீட்டில் திரைப்படங்கள் மற்றும் டிவி சீரீயல் என பல சூட்டிங் நடை பெறுகிறது.இந்நிலையில் அந்த வீட்டில் சமீபத்தில் ஒரு டிவி...

பட்டப்பகலில் நடைபாதையில் கற்பழிக்கப்பட்ட பெண்: கண்டும் காணாமல் போன பொதுமக்கள்..!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். வாழாவெட்டியாக வந்த அவரை ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்ததால் விசாகப்பட்டினம் நகரில் உள்ள...

தீ குளித்த நான்கு பேரையும் காப்பாற்ற முயன்ற பாட்டி! குழந்தையை தூக்கி ஓடும் காட்சி..!! (வீடியோ)

இந்தியாவில் கந்து வட்டி பிரச்சினை காரணமாக இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீ குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.தீ குளித்த தம்பதியர் இரண்டு குழந்தைகளுடன் இன்று நெல்லை...

ஒருதலைக்காதலில் கல்லூரி மாணவியின் முகம் பிளேடால் கிழிப்பு: வாலிபர் கைது..!!

ஆலந்தூர், மடுவாங்கரையைச் சேர்ந்தவர் ரோகித் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவியை ஒருதலையை காதலித்து வந்தார். இதனை மாணவி பெரிதாக எடுக்கவில்லை. வழக்கம் போல் அனைவருடனும் சகஜமாக பேசியபடி...

செல்போனிற்காக உயிரை துறக்க துணிந்த பெண்..!!

செல்ஃபோன் முக்கியம்தான். ஆனால் சீனாவில் ஒரு பெண் செல்ஃபோனுக்காக உயிரையே துறக்க துணிந்திருக்கிறார். சீனாவின் எர்ஹாய் ஏரியில் கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணின் செல்ஃபோன், தவறுதலாக ஏரியில் விழுந்துவிட்டது. உடனேயே அந்த பெண் ஏரியில் குதிக்க...

பாலியல் தொல்லைக்கு பயந்து ஓடும் ரெயில் இருந்து குதித்த 8-ம் வகுப்பு மாணவி..!!

மும்பையில் 8-ம் வகுப்பு மாணவி நேற்று டியூசன் முடித்து விட்டு கல்யானில் உள்ள தனது வீட்டிற்கு ரெயிலில் சென்றுள்ளார். அவர் பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டியில் தனியாக இருந்துள்ளார். சத்திரபதி சிவாஜி மகாராஜ்...

திருமணத்திற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..!!

பொதுவாக நாம் பயிர்களை அறுவடை செய்வதற்கு முன் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு அறுவடை செய்தால் தான் பயிறு விளைந்து நெல்மணிகள் செல்வ செழிப்பாக இருக்கும். அதேபோல...

பாடசாலை செல்லும் பூனை: சிறந்த மாணவருக்கான விருதையும் பெற்றது..!!

அமெரிக்காவில் பூனை ஒன்று பாடசாலை சென்று படித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்தவர் ஆம்பர் மரியந்தாள். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பூபா...

தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்..!!

அமெரிக்காவின் ஒரிகான் பகுதியில் வசிக்கிறார் 29 வயது எலிசபெத் ஆண்டர்சன். இரண்டு குழந்தைகளின் தாயான இவர், ‘ஹைப்பர் லேக்டேஷன்’ என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக ஒரு தாய்க்குச் சுரக்கும் பாலைவிட, 10 மடங்கு அதிகமான...

பெண்ணை கண்டதுண்டமாக வெட்டி சாக்கு மூட்டைகளில் வைத்து வீசிய கொலையாளிகள்..!

மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி அருகே கால்வாயில் சாக்கு மூட்டையில் பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக சாந்தி நகர் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அந்த மூட்டையை கைப்பற்றி போலீசார் விசாரித்து...

சிறுமியிடம் காதல் நாடகமாடி பலாத்காரம் செய்த கயவன்..!!

சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரது வாழ்க்கையை நாசம் செய்துள்ளார் சசிக்குமார்.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சசிக்குமார். 23 வயதான இவர் கட்டிட வேலைக்காக சென்னை நெற்கின்றத்தில் வாடகை அறை எடுத்து தங்கியுள்ளார். வீட்டு உரிமையாளரின்...

வீட்டில் பணம் தங்கலையா?… அதுக்கு நீங்க செய்ய வேண்டிய மிகச்சிறிய பரிகாரம் இதுதான்..!!

நம்முடைய வீட்டில் எவ்வளவு தான் சேமித்து வைத்தாலும் செல்வம் தங்குவதில்லை என்று வருத்தப்படுகிறீர்களா? கவலைப்படாதீங்க… அதற்கும் சில பரிகாரங்கள் உண்டு. மேலைநாடுகளிலும் சில மாந்திரீக முறைகள் இதற்காகப் பின்பற்றப்படுகின்றன. இந்த பரிகாரங்களை எல்லா நாள்களிலும்...

இனி பல்லை காட்டினாலே பணம் கிடைக்கும்… ஏ டி எம் கார்டுக்கு டாட்டா..!!

சீனாவின் ஜினான் நகரில் ஏ.டி.எம் களில் பணம் எடுக்கவும், அல்லது டெபாசிட் செய்யவும் கார்டு அவசியமில்லை. முகத்தை காட்டினாலே போதும்.இந்த வசதியை சீனாவின் விவசாய வங்கியே அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இயந்திரம் வாடிக்கையாளரின் முகத்தை ஸ்கேன்...

சத்தமாக பேசியதை கண்டித்த சிறுமியை தாக்கிய இளைஞர் – வைரலாகும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் தலைநகரான மும்பையில் உள்ள நேக்ரு நகரில் கடந்த செவ்வாய் கிழமை சிறுமி ஒருவர் தனது தோழியுடன் தையல் வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த இம்ரான் ஷாகித் ஷேக் என்பவர்...

கிளியைப் போல தோற்றமளிப்பதற்காக நாக்கு, காதுகளை அறுத்துக்கொண்ட நபர்..!!

இங்கிலாந்தின் டெட் ரிச்சர்ட்ஸ் (56) என்பவர் தீவிர கிளி பிரியர். உடும்பு, நாய் என்பவற்றுடன் 4 பஞ்சவர்ணக் கிளிகளையும் வளர்த்து வருகின்றார். தான் ஆசையாக வளர்த்துவரும் பஞ்சவர்ணக் கிளிகளைப் போல் மாறுவதற்காக இவர் அண்மையில்...

கேரளா: ஆம்புலன்ஸ் வேனுக்கு வழிவிடாமல் சென்ற வாகன ஓட்டுனர் கைது..!! ( வீடியோ)

பெரும்பாவூரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு பச்சிளங் குழந்தையை அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து கலமாசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் முன்னே சென்ற...

பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பெண்..!!

சமயலறையில் பயன்படுத்தும் பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பழக்கத்திற்கு பெண் ஒருவர் அடிமையாக உள்ளார்.பிரித்தானியாவின் Wallsend பகுதியில் குடியிருந்து வரும் 23 வயதான Emma Thompson நாள் ஒன்றுக்கு 20 பஞ்சுகளை சுவைத்து சாப்பிடுகிறார்....

இரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் சிறுவர்கள் மனநலம் பாதிக்கும்..!!

இரவில் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்தும் சிறுவர், சிறுமிகள் குறித்து கிரிப்த் பல்கலைக்கழகம் மற்றும் முர்டேக் பல்கலைக் கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 29 பள்ளிகளில் படிக்கும் 8 முதல் 11 வயது வரையிலான 1100...

கடைசி தருவாயில் நண்பனை காண காத்திருந்த குரங்கு – நெகிழ்ச்சியின் தருணம்..!!

தன்னுடன் பல வருடங்கள் பழகிய நபரை பார்க்காத ஏக்கத்தில் சாப்பிடாமல் இருந்த மனிதக்குரங்கு அவரை பார்த்த தருணத்தில் அன்பாக செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்தில் ராயல் பர்கர்ஸ் என்ற பெயரில் மிருகக்காட்சிசாலை ஒன்று...

சொர்க்கம் செல்ல, பெற்ற மகளை உயிருடன் சமைத்த கொடூர தாய்..!!

அந்த தாய்க்கு வயது 27 இருக்கும். பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் பகுதியை சேர்ந்தவர். போலீஸ் இவரை கைது செய்யும் போது, அவர் தனது சொந்த மகளை கிரில் முறையில் சமைத்துக் கொண்டிருந்தார். மாலை திடீரென அந்த...

மரியாதை செலுத்துவதற்காக பயணிகள் விமானத்தில் சாகசம் செய்த விமானிகள் சஸ்பென்ட்..!! (வீடியோ)

ஏர் பெர்லின் விமான நிறுவனம் திவாலாகி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் 144 விமானங்களில் 81 விமானங்களை லுஃப்தான்சா நிறுவனம் வாங்குகிறது. இந்நிலையில், ஏர் பெர்லின் நிறுவனத்தின் ஏ330 என்ற பயணிகள் விமானம் கடைசி தொலைதூர...

கணவருக்கு கள்ளத்தொடர்பு ஆசிரியை தற்கொலை..!!

இந்தியாவின் ஆலந்தூர் பகுதியில் கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் விரக்தியடைந்த ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை நங்கநல்லூர், 45வது தெருவில் வசிப்பவர் யுவராஜ். இவரது மனைவி வசந்தி (45). இவர்,...

பூமிக்கு தங்கம் வந்தது எப்படி? – காரணத்தை கண்டு பிடித்தனர் விஞ்ஞானிகள்..!!

தற்போது பூமியில் காணப்படும் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்கள் அண்டவெளியில் உள்ள இறந்த நியூட்ரான் நட்சத்திரங்கள் இரண்டு மோதிக்கொண்டதனால் உருவாகிய கணிமங்கள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டவெளியில் நடைபெறும் நட்சத்திர மோதல்கள் ஈர்ப்பு...

ஊசலாடிய ஜேர்மனி விமானம்: வைரலாகும் வீடியோ ..!!

ஜேர்மனியில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறக்கத்தின் போது தள்ளாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏர் பெர்லின் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 200 பயணிகளுடன் Düsseldorf விமானநிலையத்தில் தரையிறங்க வந்தது. தரையிறங்குவதற்கு ஒரு சில நிமிடங்களே இருந்த...

ஆசிட் ஊற்றி கணவரை கொன்ற பெண்னுக்கு மரண தண்டனை..!!

இரண்டாவது திருமணம் செய்ததால் கணவர் மீது கொண்ட ஆத்திரத்தில் அவர்மீது ஆசிட் ஊற்றி கொன்ற பெண்ணுக்கு பாகிஸ்தான் தீவிரவாத நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பாக்கிஸ்தானில் உள்ள முல்தான் பகுதியை சேர்ந்த யாஸ்மின் என்ற...

9 கோடி ரூபாய் விஸ்கி அருந்திய ஆனந்த் அம்பானியின் இன்றைய நிலை தெரியுமா?..!!

நீதா மற்றும் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. அவர் மேடையில் முதன் முறையாக தோன்றிய போது அனைவருக்கும் அதிர்ச்சி. காரணம் குட்டி யானை போல நடந்து வந்தார். வயது 21 மட்டுமே...

உண்மையில் கடவுள்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? அதிரவைக்கும் தகவல்..!!

தற்போதைய அறிவியல் உலகின் மிக முக்கியமான கேள்வி கடவுளின் இருப்பு உண்மையா? கடவுள்கள் எனப்படுபவர்கள் யார்? எங்கே உள்ளனர் என்பதே.இந்தக் கேள்விக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்டதே கடவுள், அதனை அறியவோ அல்லது, அளவிடவோ முடியாது....

அக்கா மகளிடம் சில்மிஷம்.. ஆசிரியரை கொன்றது ஏன்? இளைஞரின் பகீர் வாக்குமூலம்..!!

தமிழகத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பித்த இளைஞர், பொலிசாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை அடுத்த போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் என்பவரை...

கடவுளின் இருப்பு உண்மையா?..!!

இப்போதைய உலகம் ஓர் அறிவியல் உலகில் பயணித்துக் கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. கடவுளின் இருப்பு உண்மையா? பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது தொடர்பிலும் கூட அணுக்களை மோதவிடும் ஹிக்ஸ் போசான் எனும் ஆய்வுகளில்...