திருமணமான பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! இரு மாதங்களில் ஏற்பட்ட சோகம்..!!

திருமண பந்தத்தில் இணைந்து இரு மாதங்களில் டெங்கு நோய் தாக்கம் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளதுடன், 27 வயதான ரங்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பெற்றோரின் ஆசிர்வாதத்துடன்...

பெண்களை சந்தை போட்டு விற்கும் நாடு! ஆண்கள் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்..!!

உலகில் பல சந்தைகள் உள்ளன. காய்கறி, பழங்கள் வாங்கும் சந்தை, பலான விஷயத்திற்கான சந்தைகள், ஆயுதங்கள், போதை பொருட்கள் வாங்க அண்டர்வோர்ல்ட் சந்தைகள். ஆனால், நீங்கள் எங்கேனும், மணப்பெண்ணை வாங்கும் சந்தையை கேள்விப்பட்டதுண்டா? இல்லை...

97 வயதில் பள்ளியில் இருந்து பட்டம் பெற்ற இரண்டாம் உலகப்போர் வீரர்..!!

பாதியிலேயே விட்டு விட்டு ராணுவத்தில் சேர்ந்து போரில் பங்கேற்றார். போரில் பங்கேற்று பதக்கங்களையெல்லாம் பெற்ற பின்னர், ஓய்வுக்காலத்தில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சார்லஸ்க்கு விட்டுப்போன படிப்பின் பட்டத்தை பெற வேண்டும் என்ற ஆசை...

கலக்கும் குண்டு பெண்… உள்ளூர் பிரபலத்தின் கதை…!!

தினமும் காலை நேரத்தில் வாக்கிங் செல்லும் மும்பை வாசிகளுக்கு புதிய உத்வேகத்தை தருகிறார் தோலி சிங் என்ற 34வயது நிரம்பிய அந்த பெண்மணி. அப்படி என்ன இவர் யாரும் செயாத ஒன்றை செய்து விட்டார்...

27 காண்டாக்ட் லென்சை கண்ணில் வைத்திருந்த பெண்: அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்..!!

இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்டில் பகுதியில் உள்ள சோலிஹல் மருத்துவமனையில் 67 வயதான பெண் ஒருவர் கண்புரை அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர் கண்ணில் 17...

ஏமாற்றிய மனைவியின் பிறப்புறுப்பில் மிளகாயை சொருகிய கணவன்..!!

உறவில் ஏமாற்றுவது தவறு, பெருங்குற்றம் தண்டிக்க வேண்டியது தான். ஆனால், அந்த தண்டனையை நீதிமன்றம் கொடுக்க வேண்டும். அவர் ஏமாற்றுகிறார் என்றால் அவரை விட்டு பிரிந்து வந்து விடுவதே சரியான முடிவு. முதலில் அவருக்கு...

முதல் சந்திப்பிலேயே காதலிக்கு நேர்ந்த கதி: எஸ்கேப்பான காதலன்..!!

முதல் சந்திப்பிலேயே வைர மோதிரத்தோடு எஸ்கேப் ஆன காதலன் பற்றி இளம்பெண் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையின் கர் பகுதியை சேர்ந்தவர் வித்யா. இவர்...

உயிரை பணயம் வைத்து 60 வயதில் குழந்தை பெற்ற பெண்: கணவர் எடுத்த முடிவு..!!

செர்பியாவில் 20 ஆண்டு தீவிர முயற்சிக்கு பின் உயிரை பணயம் வைத்து 60 வயதில் குழந்தை பெற்ற பெண்ணை அவரது கணவர் விட்டு விலகிச்சென்றுள்ளார். செர்பியாவை சேர்ந்த தம்பதி Serif Nokic (வயது 68),...

வேறு வாலிபருடன் பழக்கம்: காதலி ஏமாற்றியதால் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை..!!

குழித்துறை அருகே ஞாறான்விளை ரெயில் தண்டவாளம் அருகே இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. அவரது உடல் ரெயிலில் அடிபட்டு உருக்குலைந்து காணப்பட்டது. அந்த வழியாகச் சென்றவர்கள் வாலிபர்...

நடுரோட்டில் போனை பார்த்துக் கொண்டே நடந்ததால் ஏற்பட்ட விபரீதம்..!! வீடியோ

அமெரிக்காவைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவர், தனது செல்போனை பார்த்தபடியே பாதையில் சென்றுக் கொண்டிருந்ததால், நிலைத் தடுமாறி வழியிலிருந்த 6 அடி பள்ளம் கொண்ட பாதாள அறைக்குள் விழுந்துவிட்டார். அதிர்ஷ்டவசமாக, அங்கு ஆட்கள்...

தாலிக் கட்டிக் கொண்ட இரண்டாம் நாள் விதவையாகும் ஆயிரக்கணக்கானோர்!..எங்கே தெரியுமா?..!!

இரு மனங்கள் இணைவதே திருமணம் என்பது பெரியோர்கள் வாக்கு. நம்மை பொறுத்தவரையில் இப்போது காதல் திருமணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அதே வேகத்தில் திருமண முறிவும் நடக்கின்றன. இப்படி ஒருவகையில் திருமணங்கள் முறிவதென்றால், திருமணமான மறுநாளே...

இறந்த தாயின் கருவறைக்குள் 123 நாட்கள் உயிர் வாழ்ந்த அபூர்வ குழந்தைகள்..!!

உயிரிழந்த தாயின் கருவறையில் 123 நாட்கள் உயிரோடு இருந்த இரட்டைக் குழந்தைகள் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளன. பிரேசிலைத் சேர்ந்த படிஹா(21) என்னும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ள நிலையில், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு...

விளாத்திகுளம் அருகே பெட்ரோல் ஊற்றி பெண் எரித்துக்கொலை..!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் சென்னையில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரஷித் நிஷா (வயது 33). இவர் விளாத்திகுளம் தனியார் தொண்டு நிறுவனத்தில் களப்பணியாளராக...

பிரித்தானியாவில் 12 வயது சிறுமியை உறவுக்கு அழைத்த இளைஞன்: சிக்கியது எப்படி?..!! (வீடியோ)

சமூகவலைதளம் மூலம் நட்பாக பழகி 12 வயது பெண்ணை உறவுக்கு அழைத்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் North Shields நகரை சேர்ந்தவர் Praju Prasad (24), இவருக்கு சமூக வலைதளம் மூலமாக...

கர்ப்பமாகத் திரும்பிய கடத்தப்பட்ட மாணவி: டெல்லியில் பயங்கரம்..!!

இந்திய தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட 8-ம் வகுப்பு மாணவி, கர்ப்பமாகத் திரும்பிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தென்கிழக்கு டெல்லியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், இரண்டு மாதத்துக்கு முன்...

ஜெருசலேம் நகரில் பாலஸ்தீனியர்கள் துப்பாக்கிச் சூடு – 2 போலீஸ் அதிகாரிகள் பலி..!!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாக தீராப்பகை நீடித்து வருகிறது. இஸ்ரேல் நாட்டை மீண்டும் தங்கள் வசப்படுத்த பாலஸ்தீனமும், பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமித்து கொள்ள இஸ்ரேலும் முயன்று வருகின்றன....

மூன்று நாட்களுக்கு முன்னர் விவாகரத்து செய்த மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த கணவன்..!!

நொய்டா பகுதியை சேர்ந்த குல்பாம் என்பவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தனது மனைவியை தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இந்த நிலையில், விவாகரத்து செய்த மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண்ணின்...

லெஸ்பியன் திருமணத்தால் வேலையிழந்த பெண்..! ஊரில் சோகம்..!!

பெங்களூருவில் ஒரு பெண் லெஸ்பியன் திருமணம் செய்து கொண்டதாக பத்திரிகையில் வந்த செய்தியை ஒட்டி அந்த பெண் வேலை செய்து வந்த நிருவனம் அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. பெங்களூருவில் பழைய பொருட்களை விற்பனை...

கைது செய்த போது காதலியிடம் காதலை தெரியப்படுத்திய காதலர்..!! (வீடியோ)

அமெரிக்காவில் நபர் ஒருவர் தன்னை கைது செய்யும் போது, தனது காதலை காதலியிடம் தெரியப்படுத்திய வீடியோ வைரலாகியுள்ளது. Oklahoma மாநிலத்தை சேர்ந்த Thompson என்பவர் Leandria Keith என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். தனது...

நிர்வாணமாக ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் மர்மத் தீவு..!!

ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த மர்மத் தீவுக்கு, யுனெஸ்கோ அங்கிகாரம் அளித்துள்ளது. ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் க்யூஷூ மற்றும் கொரிய தீபகற்பத்துக்கு இடையே அமைந்துள்ளது ஒகினோஷிமா. அங்கு ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அவர்கள் அங்குள்ள...

சிறுமிகளை கடத்தி விபாசாரத்தில் ஈடுபட்ட மொடல் அழகி கைது..!!

தாய்லாந்தில் சிறுமிகளை கடத்தி இணையத்தில் விபச்சாரம் செய்து வந்த பிரபல ஆபாச மொடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான Alisa Jaidee என்பவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். Alisa Jaidee நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸ்...

கர்ப்பிணி பெண்ணின் அவலநிலை…!!

ஒடிஷாவின் ராயகடா மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் கர்ப்பிணி பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆற்றை கடந்து மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர் உறவினர்கள். ஒடிஷா மாநிலத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பது என்பது அரிதாகிவிட்டது. இதனால் பழங்குடி...

என்னோடு உடலுறவு வைத்துக்கொண்டால் மோட்சம் கிட்டும்: யோகா குருவின் காம வெறியாட்டம்..!!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொண்டால் மோட்சம் கிடைக்கும் என அங்கு வரும் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட யோகா குரு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை சேவ்ரி பகுதியை சேர்ந்த 57...

பில்லி சூனியத்தால் வந்த வினை: குழந்தைகளை கொன்று பெற்றோரும் தற்கொலை..!!

பில்லிசூனியம், மாந்திரீகம் செய்து வந்தவர், தனது 3 மகள்களையும் கொலை செய்துவிட்டு மனைவியுடன் சேர்ந்து அவரும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த கொமரய்யா என்பருக்கு 6-10...

பல விசித்திரங்களைக் கொண்டுள்ள நாடுகள்..!!

உலக நாடுகளுக்கு மத்தியில் சில யாருக்கும் தெரியாத, தனக்குள் விசித்திரங்களை அடக்கி வைத்துக்கொண்டுள்ள நாடுகளும் உள்ளது. ஏனைய நாடுகளை விட பல்வேறு சிறப்புக்களையும் ஆச்சரியங்களையும் கொண்டுள்ள இந்த நாடுகள் சிலவற்றை காண்போம். தவோலாரா தீவு:...

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அழகிய இளம்பெண் முகத்தில் ஆசிட் வீசிய இளைஞர்.. பொலிசாரிடம் தஞ்சம்..!!

லண்டனில் இளம்பெண் மற்றும் அவர் உறவினர் மீது ஆசிட் வீசிய நபர் பொலிசில் சரணடைந்துள்ளார். பிரித்தானியாவின் கிழக்கு லண்டனை சேர்ந்தவர் Resham Khan (21) இவர் தனது உறவினரான Jameel Muhktar (37) என்பவருடன்...

நபரின் மீது ஏறி இறங்கிய கார் சக்கரம்: பின்னர் நடந்த அதிசயம்..!! (வீடியோ)

கார் மீது ஸ்கூட்டர் மோதிய போது அதிலிருந்த நபரின் மீது கார் சக்கரம் ஏறி இறங்கிய நிலையிலும், தலைகவசம் அணிந்திருந்தால் நபர் உயிர் பிழைத்துள்ளார். சீனாவின் Zhejiang மாகாணத்தில் இருக்கும் சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ...

‘சிறந்த பின்பக்க விருது பெற்ற 19 வயது இளம்பெண்ணின் பிரச்சனை..!!

தற்போதைய உலகில் எதற்கு தான் விருது கொடுக்க வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் உள்ளது. சீனாவில் கடந்த மாதம் சிறந்த பின்பக்க விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு சீனாவின் பல பகுதியில் இருந்து இளம்பெண்கள்...

காதலனை துப்பாக்கி முனையில் கடத்திய ரிவால்வர் ராணி! அட இதுக்கு தானா..?..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னை காதலித்து ஏமாற்றிய காதலனை துப்பாக்கி முனையில் கடத்தி அவரையே திருமணம் செய்துகொண்ட காரணத்தால் அப்பகுதி மக்கள் இவரை ரிவால்வர் ராணி என்றே அழைக்கின்றனர். அசோக் யாதவ், வர்ஷா ஆகிய இருவரும்...

தாய் இல்லாமல் வளர்க்க முடியாததால், மூன்று குழந்தைகளுடன் தந்தை தற்கொலை..!!

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள மிகிபார் மாவட்டத்தில் வசித்து வருபவர் அனிருத் பண்டிட். இவரது மனைவி ஐந்தாண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்தார். இதனால், மூன்று குழந்தைகளையும் தனி ஆளாக அனிருத் வளர்த்து வந்தார். குழந்தைகள்...

காற்றில் பறந்த அதிகாரியின் தொப்பி: ஜனாதிபதி டிரம்ப் செய்த செயல்..!! (வீடியோ)

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஐரோப்பிய நாடுகளில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். தலைநகர் வாஷிங்டனுக்கு திரும்பியபோது, அவரது பாதுகாப்பிற்காக விமான நிலையம் வந்திருந்த அதிகாரி ஒருவரின் தொப்பி காற்றில் பறந்தது....

பிளஸ்-2 மாணவியை கற்பழித்து ஆபாசபடம் எடுத்து மிரட்டல்: ஆட்டோ டிரைவர் கைது..!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ரஸ்டின்தாஸ் (வயது 36). இவர் கொடுங்கவிளை பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டிவந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். கொடுங்கவிளை பகுதியை...

பிளாட்பாரத்தில் படுத்து உறங்கிய 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..!!

தலைநகர் டெல்லியில் பிளாட்பாரத்தில் படுத்து உறங்கிய 8 வயது சிறுமி, துப்புரவு தொழிலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள கான்னாட் என்ற பகுதியில் வீடு இல்லாமல் அதிகம்...

முதலிரவில் மனைவியை தவிக்க விட்டு மாயமான புதுமாப்பிள்ளை எங்கே?..!!

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள செட்டிமேடு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சவரிமுத்து என்பவரின் மகன் அந்தோணி ஜோசப்(வயது 29). கட்டிட தொழிலாளியான இவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு...

பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் குழந்தையை பிரசவித்த அதிசயம்..!!

பிரிட்டன் நாட்டின் தென்கிழக்கு இங்கிலாந்துக்குட்பட்ட குளூசெஸ்ட்டர்ஷைர் பகுதியை சேர்ந்தவர் பைகே. பெண்ணாக பிறந்த இவர் இளம்வயதில் தனது உடலில் ஏற்பட்ட குரோமசோம்களின் கலகத்தை உணர்ந்ததால் நாம் குடியிருக்க தகுந்த உடல் இதுவல்ல.., என்பதை அறிந்தார்....

பரம்பரையில் 137 வருடங்களுக்கு பின்னர் பிறந்த பெண் குழந்தை..!!

அமெரிக்காவில் உள்ள ஒரு குடும்பத்தினர் வீட்டில் 137 வருடங்களாக அவர்களது பரம்பரையில் பெண் குழந்தையே இல்லாத நிலையில், தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். South Carolina - வை சேர்ந்த...

விபத்துக்குள்ளான விமானத்தின் விமானியை உண்ணும் முதலை! அதிர்ச்சி காணொளி..!!!

விமான விபத்தொன்றின் பின்னர் குறித்த விமானத்தின் விமானியை முதலையொன்று உண்ணும் காணொளியொன்றை வௌிநாட்டு ஊடகங்கள் வௌியிட்டுள்ளன. குறித்த சம்பவம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு விபத்துக்குள்ளான விமானம் அப்பிரதேசத்தின் வயல் வெளியொன்றில் வீழ்ந்து...

இணையத்தை கலக்கிய பிரான்ஸ் ஜனாதிபதி, கனடிய பிரதமரின் சந்திப்பு..!! (வீடியோ)

ஜேர்மனியில் நடைபெற்று வரும் G20 மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானும், கனடிய பிரதமர் ட்ரூடோவும் சந்தித்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜேர்மனியின் Hamburgல் G20 மாநாடு நடைப்பெற்று வருகிறது. இதில் பல்வேறு...

பாலியல் தொழிலாளி மீது காதலில் விழுந்த இளைஞர்..!!

டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட நபர் மீது காதல் கொண்டவர் பல எதிர்ப்புகளையும் மீறி அவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். GB ரோட்டில் உள்ள பாலியல் தொழில் மையத்தில் நேபாளத்தை சேர்ந்த Shubhi(27) என்பவர்...