சுற்றுலா வந்த வெளிமாநில பெண்ணை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த ஆட்டோ டிரைவர்..!!

ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் சுவாதி (வயது 26), ஜோதி (30), தனுஸ்ரீ (32). இவர்கள் 3 பேரும் அங்குள்ள எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர்கள் புதுவைக்கு சுற்றுலா வந்தனர்....

எந்திர கோளாறால் நடுவானில் குலுங்கிய விமானம் – அதிர்ச்சியடைந்த பயணிகள்..!! (வீடியோ)

ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் இருந்து மலேசியாவுக்கு ஏர்-ஆசியா விமானம் புறப்பட்டது. நூற்றுக்கணக்கான பயணிகள் அதில் இருந்தனர். நடுவானில் சென்றபோது விமானத்தில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் தொடர்ந்து குலுங்கியது. சலவை...

சீனாவில் திருமணம் ஆகாத பெண்களை இப்படித்தான் அழைப்பார்களாம்…! கதறும் பெண்கள்..!!

பாரம்பரியத்தால் மூழ்கிய பழமைவாத ஆசிய சமூகம் பழமையான கருத்துக்களை முன்வைத்து மேற்கத்திய உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்துகிறது. ஆனால் சீனாவில் பின்பற்றப்படும் ‘ஷெங் நூ’ அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 27 வயதைக் கடந்தும் உங்களுக்கு திருமணமாகவில்லையா? அப்படி என்றால்...

இணையதளத்தினை கலக்கும் தைவான் நாட்டு அழகி..!!

தைவான் நாட்டை சேர்ந்த அழகி இணையதளங்களின் வாயிலாக அதிக மக்களின் மனதினை கவர்ந்துள்ளார். இவரது புகைப்படத்தை பார்த்த பலரும் இவர் படிக்கும் மாணவியாக இருப்பார் என்று நினைத்துள்ளனர், ஆனால் 42 வயதில் அடியெடுத்து வைக்கிறார்...

பேய் ஆணையிட்டதா? தந்தை மகளுக்கு செய்துள்ள அதிர்ச்சி செயல்..!!

பேய் ஆணையிட்டதாக கூறி தந்தையே மகளின் காதுகளை வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ஜிடிபி நகர் பகுதியில் வசித்து குறித்த நபருக்கு 2 பெண்கள் குழந்தைகள். அதில், ஒரு குழந்தை கடந்த சில...

4 வருடங்களாக தூக்கமில்லாமல் தவிக்கும் இளம் பெண்: காரணம் என்ன?..!!

பிரித்தானியாவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண் சரியான தூக்கமில்லாமல் 4 வருடங்களாக அவதிப்பட்டு வருவது தற்போது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்தவர் Nancy Lewendon (20) கல்லூரி மாணவியான இவர் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தன்னை...

ஈரோட்டில் காதல் கைகூடாததால் வி‌ஷம் குடித்த பள்ளி மாணவியின் தந்தை தற்கொலை..!!

ஈரோடு சூளை ஓடைப்பள்ளம் மல்லி நகர் அரசு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 55). இவரது மனைவி கமலவேணி. இவர்களது மகள் அக்‌ஷயா (17). இவர் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள அரசு பள்ளியில்...

புகார் அளிக்கச் சென்ற பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த பொலிஸ்…!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நடுத்தர வயது பெண் ஒருவரை சமீபத்தில் இரண்டு மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து புகார் அளிக்க அவர் காவல்நிலையம் சென்றபோது, அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்த...

3000 கோடி சொத்துக்கு சொந்தக்காரரான பிரபல கோடீஸ்வரரின் மகள் சிறைவைப்பு.. அதிர வைக்கும் காரணம்..!! (வீடியோ)

3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கு சொந்தகாரரான மறைந்த தொழில் அதிபர் ஜே.பி.ஆரின் குடும்பத்தினர் சொத்துக்களை தரமறுத்து தன்னை வீட்டில் சிறை வத்திருப்பதாக இரண்டாவது மகள் ஷீலா பரபரப்பு புகார் கூறி இருக்கிறார். சென்னை...

நான்தான் டயானாவைக் கொன்றேன் – ஜோன் ஹோப்கின்ஸ்..!! (வீடியோ)

நாட்டிற்காகவும், அரச குடும்பத்திற்காகவும் தான்தான் பிரித்தானிய இளவரசி டயானாவைக் கொன்றேன் என பிரித்தானிய உளவு அமைப்பின் முன்னாள் முகவரான ஜோன் ஹோப்கின்ஸ் (agent john hopkins) தெரிவித்துள்ளார். தன்னுடைய பணிக்காலத்தில் பத்திரிகையாளர்கள்,அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள்...

பேஸ்புக் நண்பர் செய்த மோசமான காரியம்…!! 11 இலட்சத்தை மட்டுமா பெண் இழந்தார்..?..!!

பெண் மருத்துவரிடம் பேஸ்புக்கில் நட்பாக பழகி ரூபாய் 11 லட்சத்து 43 ஆயிரத்தை கொள்ளையடித்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர். மும்பை பரேல் பகுதியில் வசிப்பவர், 38 வயது பெண் மருத்துவர். இவர் கணவர்...

‘மனிதன் பாதி; மிருகம் பாதி’ உருவத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியால் பதறும் கிராமவாசிகள்..!!

தென்ஆப்பிரிக்காவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமம் லேடி ஃப்ரேர். இந்த கிராமத்தில் சுமார் 4 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். இங்கு வசித்து வந்த விவசாயின் ஆடு ஒரு குட்டி ஈன்றது. இறந்தே பிறந்த...

கணவனின் டூத் பிரஷ்சால் கழிவறையை சுத்தம் செய்த மனைவி.. வினோத முறையில் கொலை செய்த கணவர்..!!

அமெரிக்காவின் விஸ்கசின் நாட்டில் உள்ள மில்வாக்கி நகரத்தை சேர்ந்தவர் டூத் பிரஷையூஜின் மேல்ப்ளோவர் ( வயது 42) இவரது மனைவி யூஜின் பல் விலக்கும் டூத் பிரஷை வைத்து கழிவறையை சுத்தம் செய்து வந்து...

சீனாவில் தடையை மீறி நாய் கறி திருவிழா..!!

சீன மக்களிடம் நாய்கறி சாப்பிடும் பழக்கம் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் நாய்கறி திருவிழா நடத்துவது வழக்கம். இந்த திருவிழாவின் போது, பல்லாயிரக்கணக்கான நாய்களை கொன்று அவற்றில் விதவிதமான உணவை தயாரித்து சாப்பிடுவார்கள். இந்த...

தாய் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட 10 வயது சிறுவன்…!!

டெல்லி அருகே உள்ள நொய்டாவில் தொலைக்காட்சி பார்த்ததை தாய் கண்டித்ததால் 10 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே உள்ள நொய்டாவில் இருக்கும் சர்தார்பூர் காலனியில்...

வீதியில் குடிபோதையில் செக்ஸ் உறவில் ஈடுபட்ட ஜோடி… படம்பிடித்து வைரலாக்கிய பெண்..!!

குடி உடல்நலத்தை மட்டுமல்ல, இல்லற நலத்தையும் கெடுக்கும். ஏன், பல சமயங்களில் மானம், மரியாதை, நற்பெயர் கூட இழக்க குடி முக்கிய காரணமாக அமைகிறது. இன்றைய சமூகதள உலகத்தில் யாரோ ஒரு முகம் தெரியாத...

மனைவிக்கு முன் மாமியாருடன் உறவு… உகண்டா பழங்குடியினரின் விசித்திர கலாச்சாரம்..!!

இன்றளவும் அதிகமாக பழங்குடி மக்கள் வாழும் நாடுகள் பலவன ஆப்ரிக்காவில் உள்ளன. இவர்களது நாகரீகம், கலாச்சாரம் போன்றவை இன்றளவும் அப்படியே பின்பற்றி வருகின்றனர். அதில் சிலவன சுவாரஸ்யமாகவும், சிலவன கூச்சப்படும் வகையிலும் அமைந்திருக்கின்றன. பெரும்பாலும்...

விருந்தினரை காரி துப்பி வரவேற்கும் வினோத மக்கள்..!!

பழங்குடியின மக்கள் என்றாலே வித்தியாசமான மற்றும் வினோதமான பழக்க வழக்கத்திற்குச் சொந்தக்காரர்கள்தான். அதிலும் தான்சானியா, கென்யா ஆகிய நாட்டின் பழங்குடியின மக்கள் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் உள்ள பழங்குடியின மக்களை விட மிகவும்...

கரூர் அருகே தந்தை இறந்தது கூட தெரியாமல் உடல் அருகே விளையாடிய சிறுவன்..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வெள்ளாளப்பட்டி கிராமத்தில் உள்ள பேர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அய்யர்நாயக்கர்(வயது 50). நாடக நடிகரான இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரகூரில் முதல் திருமணம் நடைபெற்று மனைவி மற்றும் குழந்தைகள்...

கடத்திச் சென்று, மதம் மாற்றி திருமணம்: இந்து சிறுமியை ஆஜர்படுத்த பாகிஸ்தான் கோர்ட் உத்தரவு..!!

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்துக்கு உட்பட்ட நகர்பர்கர் மாவட்டத்தில் உள்ள வரய்னோ கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ரவிதா மேக்வர்(16). இந்து மதத்தைச் சேர்ந்த இந்த சிறுமியை முஸ்லிம் மதத்தை சேர்ந்த சையத் நவாஸ் அலி...

குழந்தையை வைத்து பேஸ்புக்கில் லைக் பெற முயன்ற தந்தையின் கொடூர முயற்சி….!!

சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் அதிக எண்ணிக்கையில் `லைக்`பெற வேண்டும் என்பதற்காக வீட்டு ஜன்னலில் இருந்து தனது குழந்தையை தொங்கவிட்ட ஒருவருக்கு அல்ஜீரியாவில் உள்ள ஒரு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜியர்ஸில்...

தங்கையிடம் கணவன் விளையாடிய விளையாட்டு… அதிர வைத்த க்ளைமேக்ஸ்..!! (வீடியோ)

விளையாட்டு என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். மிகவும் ஜாலியாகவும், சந்தோஷமாகவும் விளையாட்டிக்கொண்டிருக்கும் அத்தருணத்தில் சில விபரீதங்களும் ஏற்படவும் செய்கின்றன. இவ்வாறான நிகழ்வுகள் உயிர் பலியாகும் வரை கூட செல்கின்றன. ஆனால் இங்கு அந்த அளவிற்கு...

வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பெண்ணை கற்பழித்த பேஸ்புக் பிரண்ட்..!!

தலைநகர் டெல்லியில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணை நட்சத்திர ஹோட்டலுக்கு வரவழைத்து அப்பெண்ணின் பேஸ்புக் நண்பர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கிழக்கு டெல்லியில் வசித்து வரும் 25 வயது இளம்பெண்...

பூமியைப் போன்று 10 கிரகங்கள் கண்டுபிடிப்பு: ‘நாசா’ விஞ்ஞானி தகவல்..!!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ வேற்று கிரகங்கள் பற்றி ஆராய்வதற்கு விண்வெளியில் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியை நிறுவி, ஆராய்ச்சி செய்து வந்தது. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் வேற்று...

பணத்துக்காக பத்து கல்யாணம் செய்த இளம்பெண்… அதிரவைக்கும் தகவல்..!!

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பணத்துக்காக பெண் ஒருவர் பத்து திருமணங்கள் செய்துள்ள சம்பவம், அவரது கணவர்களில் ஒருவரால் அம்பலமாகியுள்ளது. கேரள பத்திரிகை ஒன்றில் வெளியான மணமகள் தேவை விளம்பரத்தில் கணவனை இழந்த இளம்விதவைக்கு மணமகன்...

காசிமேட்டில் மனைவியை அடித்து கொன்ற மீனவர்..!!

காசிமேடு சி.ஜி.சாலை 3-வது தெருவை சேர்ந்தவ் இதயராஜ். மீனவர். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு திருமணமாகி 3½ ஆண்டு ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இதயராஜுக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த 16-ந் தேதி இரவு...

உல்லாசத்தை நேரில் பார்த்த கணவனை தாக்கிய மனைவியின் கள்ளக்காதலன்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை புதுதெருவை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது48). ஜவுளி வியாபாரம் பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி (38). இவர்களுக்கு 2 குழந்தை உள்ளது. விளம்பட்டி அருகே முத்துலாபுரம் பகுதியில் புதிதாக மெடிக்கல்...

காதலை கைவிட மறுத்த சிறுவனை கொடூரமாக கொலை செய்த சிறுவர்கள்..!!

டெல்லியில் காதலை கைவிட மறுத்த 16 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகிலுள்ள கஞ்சவாலா பகுதியை சேர்ந்த ஜடின் என்ற 16 வயது சிறுவன், அப்பகுதியை சேர்ந்த மற்றொரு...

கும்பகோணத்தில் பெண் கத்தியால் குத்திக் கொலை: கணவர் வெறிச்செயல்..!!

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் கீழ தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற மூர்த்தி . டிரைவர். இவரது மனைவி கவிதா (40). இவர்களுக்கு திருணமாகி 16 வருடம் ஆகிறது. குழந்தை இல்லை. கணவன்-மனைவி கடந்த...

பள்ளி மாணவியை கூட்டாக கற்பழித்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிய அவலம்..!!

பீகார் மாநிலம் தெற்கு பகுதியில் உள்ள லக்கிசராய் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த பள்ளி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கற்பழித்தது. இதை தொடர்ந்து அந்த கும்பல் மாணவியை...

வானில் பிறந்த அதிர்ஷ்டக் குழந்தை…வாழ்நாள் முழுதும் இலவச விமானப் பயணம்..!!

162 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்த ஜெட் எயார்வேஸ் விமானத்தில் இருந்த ஒரு பெண்ணிற்கு எதிர்பாராதவிதமாக முற்கூட்டியே பிரசவ வலி ஏற்பட்டது. அதனால் அந்த விமானம் அவசர அவசரமாக மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது. மும்பைக்கு விமானம்...

ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவுக்கார நபர்..!!

தலைநகர் டெல்லியில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவுக்கார நபரை போலீசார் கைது செய்தனர். தலைநகர் டெல்லியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பிண்டாபூர் என்ற இடத்தில் வசிக்கும் ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர்,...

ஆணாக மாறிய பெண்… இதற்கு காரணம் என்னனு தெரிந்தால் கஷ்டப்படுவீங்க..!!

குழந்தையை வளர்ப்பது மிகப்பெரிய சவாலான விஷயம் தான். அதுவும் தந்தையில்லாமல் வளர்ப்பது அதைவிட சவாலானது. கணவனை பிரிந்த துயரம் ஒரு பெண்ணுக்கு அதிகமாக இருக்கும். அந்த பெண் தனது வாழ்வில் பெரும் பகுதியை இழந்ததை...

இந்தியாவை சுருட்டி மடக்கி முதற் தடவையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது பாகிஸ்தான் ..!!

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று, இந்திய அணியை எதிர்த்து பரம எதிரியான பாகிஸ்தான் அணி மோதியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது. அதன்...

பிரபல பாடகி பியோன்ஸ்-க்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது..!!

அமெரிக்காவின் பிரபல பாடகியான பியோன்ஸ் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். ராப் இசை கலைஞர் மற்றும் இசை ஆல்பங்களை தயாரிப்பவரான ஜெ இசட் மற்றும் பியோன்ஸ் தம்பதியினருக்கு ஏற்கனவே ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது....

திருமணமான 7 நாளில் மனைவி 8 மாதம் கர்ப்பம்… கடைசியில் கணவர் என்ன ஆனார்?..!!

இந்தியாவில் திருமணம் முடிந்த ஏழே நாளில் மனைவி எட்டு மாதம் கர்ப்பம் அடைந்த சம்பவம் கணவனிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தோடா கருடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசுக்கும், பீமனஹள்ளியை சேர்ந்த உஷா என்ற பெண்ணிற்கும்...

சூப்பர் சிங்கர் ஜூனியர் 5 பைனல் ரிசல்ட்: 40 லட்சம் மதிப்புள்ள வீடு வென்றது யார்?..!!

ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். பாடுவதில் திறமை வாய்த்த பலர் இந்த நிகழ்ச்சியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது நடந்துவரும் ஐந்தாவது சீசனின் பைனல் இன்று நடந்தது....

கல்நெஞ்சம் கொண்ட தாய்: குழந்தைகளை அனாதையாக சாலையில் விட்டுச் சென்ற கொடூரம்..!!

இரண்டு பிள்ளைகளை இருட்டு வேளையில் சாலையில் அனாதையாக விட்டுச் சென்ற தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமின் தலைநகரான Hanoiவில் சாலை ஓரத்தில் பிளாஸ்டிக் கூடையில் கை குழந்தை ஒன்றும், அதன் அருகில் ஆறு...

புதுவை அருகே இளம்பெண் கற்பழித்து கொலை..!!

புதுவை தவளக்குப்பம் அருகே தமிழக பகுதியான பெரிய காட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகள் அனுசுயா (வயது 32). இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை...