சுஜித் உடல் அடக்கம் – கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய மக்கள்!! (உலக செய்தி)

திருச்சி மணப்பாறை அருகே 25 ஆம் திகதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் நான்கு நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. மீட்புக் குழுவினரின்...

அரசை எதிர்த்து போராடி உயிரிழக்கும் மக்கள் !! (உலக செய்தி)

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த இதேபோன்ற போராட்டங்களின்போது ஈராக் முழுவதும் சுமார் 150 பேர் இறந்தனர். அவர்களில்...

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரம்!! (உலக செய்தி)

தமிழகம் - மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் மத்திய - மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை, சுமார் 68...

பட்டாசு இறக்குமதி, விற்பனை, கொள்முதல் என்பவற்றிற்கு அதிரடி தடை !! (உலக செய்தி)

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்பட்டு வந்த சிவகாசி, சமீப காலமாக நலிவுற்ற நிலையில் உள்ளது. பல்வேறு காரணங்களால் பட்டாசு தயாரிப்பு தொழில் நலிவடைந்துள்ளது. சரியான வேலை வாய்ப்பு இல்லாமல் தொழிலாளர்கள் தத்தளித்து வருகின்றனர். அவர்களின்...

ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்த நேட்டன்யாஹூ!! (உலக செய்தி)

இஸ்ரேலில் கடந்த மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிகுட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சியான புளூ அன்ட் ஒயிட் கட்சியுடன் கூட்டணி வைத்து தேசிய...

ஜப்பானில் வரலாறு காணாத புயல் – தமிழர்களின் அனுபவம்!! (உலக செய்தி)

ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத கனமழை பெய்துள்ளது. ஹகிபிஸ் என்னும் டைஃபூன் புயல் ஜப்பான் நேரப்படி சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் டோக்கியோவுக்குத் தென்மேற்கு பகுதியில் இருக்கும் ஈஸு தீபகற்பத்தில் கரையைக்...

10 ரூபாய்க்கு சாப்பாடு, 1 ரூபாய்க்கு மருத்துவப் பரிசோதனை !! (உலக செய்தி)

மகாராஷ்டிரத்தில் 10 ரூபாய்க்கு முழுச் சாப்பாடு, 1 ரூபாய் செலவில் 200 வகையான நோய்களுக்குப் பரிசோதனை உள்ளிட்ட வாக்குறுதிகள் சிவசேனை கட்சியின் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் மும்பையின் ஆரே பகுதியில் உள்ள மரங்கள்...

முன்னாள் சபாநாயகர் கைது!! (உலக செய்தி)

நேபாள நாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா(61). இவர் மீது கடந்த வாரம் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார். பாராளுமன்ற தலைமையகத்தில் பணியாற்றும் அந்தப் பெண் போதையில் தனது வீட்டுக்கு வந்த...

சாப்பிட மறுத்ததால் தாயார் தாக்கியதில் சிறுமி பலி!! (உலக செய்தி)

கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த பெரிய பள்ளியை சேர்ந்தவர் தீபு. இவரது மனைவி திவ்யா. தீபு-திவ்யா தம்பதியின் மகள் தியா. 4 வயதே ஆகிறது. தியாவை அவரது பெற்றோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு...

பாஜகவில் இருந்து 90 பேர் அதிரடி நீக்கம் !! (உலக செய்தி)

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த திரிவேந்திர சிங் ராவ்த் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்சி விதிகளை மீறியதால் பா.ஜ.க.வில் இருந்து 90 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்....

அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – பலியானோர் எண்ணிக்கை 38!! (உலக செய்தி)

ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்கிடையே, தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நேற்று...

நிலநடுக்கத்தினால் 30 பேர் பலி!! (உலக செய்தி)

இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.16 மணியளவில் சேரம் தீவின் கிழக்கு பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர், காலை 6.46 மணியளவில்...

தேர்தல் நேரத்தில் பிரதமரை சங்கடத்தில் ஆழ்த்திய புகைப்படம் !! (உலக செய்தி)

கனடாவில் அடுத்த மாதம் 21 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், 18 ஆண்டுகளுக்கு...

இ-சிகரெட் விற்பனைக்கு தடை !! (உலக செய்தி)

உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதால், இ-சிகரெட்டு இறக்குமதிக்கும், விற்பனைக்கும் தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் வேப்பிங் எனப்படும் நீராவியை இழுத்து புகைக்கும் பழக்கம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இதனை...

இந்தோனேசியா காட்டுத்தீயால் மலேசியா பாதிப்பு!! (உலக செய்தி)

இந்தோனேசியா காட்டுத் தீயால் உருவாகும் புகைமூட்டம் அந்நாட்டை மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசியாவிலுள்ள மேலும் சில நாடுகளையும் மிரள வைத்திருக்கிறது. குறிப்பாக, மலேசியாவில் புகைமூட்டத்தால் ஏற்படக்கூடிய காற்று மாசுபாட்டின் அளவானது மெல்ல அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில்...

இந்திய நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த ‘இஸ்ரோ’ !! (உலக செய்தி)

விக்ரம் லேண்டர் எதிர்பார்த்தபடி நிலவில் தரை இறங்காத போதும் ஆதரவு அளித்த நாட்டு மக்களுக்கு ‘இஸ்ரோ’ நன்றி தெரிவித்துள்ளது. எந்தவொரு நாடும் இதுவரை ஆராய்ந்து அறிந்திடாத நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய இந்தியா,...

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை!! (உலக செய்தி)

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான் தான் தாக்குதல் நடத்தியது எனக்கூறி அதற்கு ஆதாரமாக செயற்கைகோள் படம் ஒன்றையும் அமெரிக்கா வெளியிட்டது. மேலும் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாக...

மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய முதல் அமைச்சரின் மனைவி!! (உலக செய்தி)

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்தன. இந்தநிலையில் மராட்டிய முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா தனது...

வைத்தியரின் வீட்டில் கிடைத்த 2246 கருக்கள்!! (உலக செய்தி)

அமெரிக்காவின் இலினோய் மாகாணத்தில் முன்னாள் கருக்கலைப்பு வைத்தயர் ஒருவரின் வீட்டில் 2000 க்கும் மேற்பட்ட இறந்த கருக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பர் 3 ஆம் திகதி அவர் இறந்த பின்பு, வைத்தியர் அல்ரிச் க்லொஃபெர்...

வெப்பத்தால் உயிரிழந்த 1435 பேர் !! (உலகசெய்திகள்)

பிரான்சில் இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அடித்த அனல் காற்றால் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ரேடியோ ஒன்றுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆன்யஸ் புசாங், உயிரிழந்த...

காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைத் தலை பாம்புக்குட்டி!! (உலக செய்தி)

இரண்டு தலைகளை உடைய விரியன் பாம்புக் குட்டி ஒன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் தென்பட்டுள்ளது. இரட்டைத் தலைப் பாம்புகளைப் பார்ப்பது அரிதினும் அரிதாகவே நிகழும். நச்சுத் தன்மை...

மார்க் சக்கர்பெர்க்கை சிறையில் அடைக்குமாறு கோரிக்கை!! (உலக செய்தி)

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘பேஸ்புக்’கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் ‘பேஸ்புக்’கில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது தொடர்பாக ‘பேஸ்புக்’ நிறுவனம் அமெரிக்கா,...

சிறைச்சாலையில் மகனின் அறையில் சிறைவாசம் அனுபவிக்கும் சிதம்பரம்!! (உலக செய்தி)

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவின் பேரில், டெல்லியில் உள்ள பாதுகாப்பு மிகுந்த மிகப்பெரிய சிறைச்சாலையான திகார் சிறையில் 7 ஆவது எண் சிறையில் உள்ள தனி அறையில் ப.சிதம்பரம் நேற்று...

ஜாகிர் நாயக்கை நாடு கடத்துங்கள் – நரேந்திர மோதி வலியுறுத்தல்!! (உலக செய்தி)

இந்தியாவில் சில குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துமாறு மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத்தை ரஷ்யாவில் சந்தித்தபோது இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தினார். பண மோசடி உள்ளிட்ட...

வியாபாரிகளுக்கு ஓய்வூதிய வழங்கும் திட்டம்!! (உலக செய்தி)

மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய மோடி பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வந்தார். முதல் மந்திரிசபை கூட்டத்தில் விவசாயிகள், சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம்...

அமெரிக்கா – தாலிபன்கள் இடையே புதிய ஒப்பந்தம் !! (உலக செய்தி)

தாலிபன் தீவிரவாதிகளுடன் "கொள்கை அளவில்" எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா அடுத்த 20 வாரங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது 5,400 துருப்புக்களை திரும்பப் பெறும் என்று வாஷிங்டனின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான்...

4 வாலிபர்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது!! (உலக செய்தி)

ஐதராபாத்தை சேர்ந்த நரசிம்மா வேணுகோபால், தனது வயதான தாய்-தந்தையை நன்றாக கவனித்துக்கொள்ளும் பெண் தேவை என்று திருமண தகவல் மைய வெப்சைட்டில் பதிவு செய்திருந்தார். இதனை பார்த்து கடந்த ஆண்டு அருணா என்ற பெண்...

மீண்டும் துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு !! (உலக செய்தி)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் ஒன்றன் பின் ஒன்றாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 5 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாக அம்மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். டெக்சாஸின் மேற்குப் பகுதியிலுள்ள ஒடெஸ்ஸா...

தலைக்கவசம் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு அபராதம்!! (உலக செய்தி)

சென்னையில் தலைக்கவசம் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு பொலிஸார் அபராதம் விதித்த சம்பவம் நடந்தேறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் - நந்தினி தம்பதியினருக்கு போக்குவரத்து பொலிஸாரிடம்...

ஜாகிர் நாயக்கை நாடு கடத்தப் போவதில்லை? (உலக செய்தி)

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்தப் போவதில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் மீண்டும் தெரிவித்துள்ளார். ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படும் விவகாரத்தில் தமது முந்தைய நிலைப்பாட்டில் எந்தவொரு...

குறைந்த மக்கள் தொகை வளர்ச்சியை நோக்கி செல்லும் தமிழ்நாடு!! (உலக செய்தி)

"இந்தியாவில் மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது" என்று தனது சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருந்தார். ஆனால், தரவுகள் முற்றிலும் வேறுபட்ட பார்வையை வழங்குகின்றன. வருடாந்திர அடிப்படையில்...

கார் ஓட்டிய 8 வயது சிறுவன் – கண்ணீரில் முடிந்த கதை!! (உலக செய்தி)

ஜெர்மனியில் பெற்றோருக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு ஓர் எட்டு வயது சிறுவன் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்று அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டோர்முன்ட் எனும்...

சிறுமி கற்பழித்து கொலை – வாலிபருக்கு மரண தண்டனை !! (உலக செய்தி)

திரிபுரா மாநிலத்தின் தர்மானகர் நகராட்சி பகுதியிலுள்ள மகேஸ்பூரில் 6 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் செப்டம்பர் 24 ஆம் திகதி மாயமானார். ஓரிரு நாட்களில் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்ற 27...

சுற்றுலா வந்த நினைவாக கடற்கரை மணலை எடுத்துச் சென்றதால் இருவருக்கு சிறை!! (உலக செய்தி)

தெற்கு ஐரோப்பாவின் இத்தாலி, மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும்...

பாடசாலை கழிவறையில் வைத்து பூட்டப்பட்ட மாணவன் உயிரிழப்பு!! (உலக செய்தி)

ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த புங்கனூரை சேர்ந்தவர் ரெட்டியப்பா இவரது மனைவி நந்தினி. இவர்களின் மகன் ஹர்‌ஷவர்தன் (வயது 6). ஈஸ்ட்பேட்டை நகராட்சி பாடசாலையில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று பாடசாலையில்...

சோளக்காட்டில் தரையிறங்கிய விமானம்!! (உலக செய்தி)

ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள ஜுகோஸ்கி விமான நிலையத்தில் இருந்து கிரிமியாவில் உள்ள சிம்பெரோபோலுக்கு யூரல் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான ஏர்பஸ் ‘ஏ321’ விமானம் 226 பயணிகள் மற்றும் ஏழு ஊழியர்களுடன் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது...

இந்தியாவும், சீனாவும் இனி வளரும் நாடுகள் அல்ல!! (உலக செய்தி)

அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கையில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா கடும் வரி விதித்து, வரிவிதிப்பு மன்னனாக திகழ்வதாக அவர் குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில்...

முப்படைகளுக்கும் ஒரே தளபதி!! (உலக செய்தி)

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றும்போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். இன்று 6 ஆவது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்...

பசியால் தன்னைத்தானே கடித்து, விழுங்க முயற்சித்த பாம்பு!! (உலக செய்தி)

பென்சில்வேனியாவில் பாம்பு, ஆமை போன்ற ஊர்வன உயிரினங்களை காக்க செயல்படும் இடம்தான் Forgotten Friend Reptile Sanctuary. இந்த காப்பகத்தில் பாதுகாக்கப்படும் பாம்பு ஒன்று, ராஜ நாக வகையைச் சேர்ந்ததாகும். இந்த பாம்பு, பசியில்...