உதவி கேட்ட பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வழிக்கேட்ட பெண்ணை வாலிபர் ஒருவர் கற்பழிக்க முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள பேசல் மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே மாகாணத்தில் உள்ள...

நடுவானில் மேலும் கீழும் குலுங்கிய விமானம்: கீழே விழுந்த பயணிகள்..!! (வீடியோ)

ரஷ்யாவில் இருந்து தாய்லாந்து சென்றுகொண்டிருந்த விமானம் நடுவானில் குலுங்கியதால் பயணிகள் காயமடைந்துள்ளனர். ரஷியாவின் ஏரோபிளாட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக பயணிகள்விமானம், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு புறப்பட்டு...

திருமண நாளில் மற்றொரு பெண்ணை கற்பழித்த மணமகன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

பிரித்தானிய நாட்டில் திருமண நாளில் சாலையில் சென்ற இளம்பெண் ஒருவரை கற்பழித்த மணமகனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகரான லண்டனில் Derry McCann(28) என்ற நபர் வசித்து வந்துள்ளார்....

செல்பியால் பறிபோன 4 மருத்துவர்களின் உயிர்கள்..!!

இந்தியாவின் இந்த்ரபூர் நகரில் கங்கையொன்றில் படகு சவாரி செய்த நிலையில் செல்பி புகைப்படம் எடுக்க முற்பட்ட 4 மருத்துவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கடந்த ஞாயிற்று கிழமை மாலை வேளையில் இந்த விபத்து சம்பவித்துள்ள...

பிரியாணியில் இருந்து அதிக வாசனை வருகிறது: அபராதம் விதித்த லண்டன் நீதிமன்றம்..!!

லண்டனில் உள்ள உணவகம் ஒன்றில் இருந்து வெளிவந்த பிரியாணி வாசனையால் உணவக உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களான சபானா முகமது குஷி தம்பதியினர் லண்டனில் உள்ள Linthorpe என்ற கிராமத்தில் உணவகம் ஒன்றை நடத்தி...

மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மாணவருக்கு விளக்கமறியல்..!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி உப்போடை பிரதேசத்தில் மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த மாணவர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கல்லடி உப்போடை பிரதேசத்தில் மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த அதே பிரதேசத்தை சேர்ந்த...

பேய் பிடித்துள்ளது! மகனை 30 வருடங்களாக இருட்டு சிறையில் அடைத்து வைத்த பெற்றோர்..!! (வீடியோ)

சீனாவில் தங்கள் மகன் உடலில் பேய் பிடித்திருப்பதாக கூறி 30 வருடங்கள் அவரை சிறையில் அடைத்து வைத்திருந்த பெற்றோரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவில் வசித்து வருபவர் Li Lianying. இவரின் மகனுக்கு தற்போது...

பள்ளி மாணவியை லாட்ஜில் அடைத்து கற்பழிப்பு: வாலிபர் கைது..!!

திருவனந்தபுரத்தை அடுத்த மாரிய நாடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். அந்த மாணவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து மாயமானார்....

மாப்பிள்ளை பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை..!!

தஞ்சை மாவட்டம் சேதுபாவா சத்திரம் அருகே உள்ள சின்னமனை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் மைதிலி (19). இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். ஆனால் அவரை மைதிலிக்கு பிடிக்கவில்லை...

மணப்பெண்களுக்கு மத்தியப் பிரதேச அமைச்சரின் கல்யாண பரிசால் சர்ச்சை..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் மதுபோதையில் வரும் கணவர்களை அடித்து துவைக்க மனைவிகளுக்கு மாநில அமைச்சர் ஒருவர் கிரிக்கெட் பேட்கள் வழங்கியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சாகர் நகரில் அக்ஷய திரிதியையை...

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை..!!

ராஜபாளையம் வாகை குளம் பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் உமையாள் பார்வதி (வயது 26). இவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சா புரத்தை சேர்ந்த இருளப்பசாமி (28) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம்...

100 பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உடல் பாகத்தை மாற்றிய மொடல் அழகி மரணம்..!!

100 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மொடல் அழகி அறுவையின் சிகிச்சையின் போது மாரடைப்பில் உயிரிழந்தார். கனடாவை சேர்ந்த பிரபல மொடல் அழகி கிறிஸ்டினா மார்ட்டெல்லி பிளாஸ்டிக் சர்ஜரியினை செய்து கொள்வதில் அதிக...

வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட பீர் சிறந்தது – ஆய்வில் தகவல்..!!

வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பீர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. “உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம்...

சமூக வலைத்தளத்தால் ஆபத்து: 16 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் சமூக வலைத்தளம் மூலம் சந்தித்த 16 வயது சிறுமியை கற்பழித்த வாலிபர் ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சுவிஸ் எல்லையில் உள்ள Feldkirch என்ற இடத்தில் 16 வயது சிறுமி...

ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய டிரைவர் கைது..!!

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 30), சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி திருவாடானை சந்தைக்கு சரக்குகளை ஏற்றி வருவது வழக்கம். இங்கு வரும்போது திருவாடானை அருகே உள்ள சப்பாணியேந்தலை சேர்ந்த...

பாடகிக்கு 3000 ரூபாய் கொடுத்து உதவிய ஆட்டோ ஓட்டுநர்: நெகிழ வைக்கும் சம்பவம்..!!

இந்தியாவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பணம் இன்றி தவித்த பாடகிக்கு தக்க சமயத்தில் பணம் கொடுத்து உதவிய சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த பாடகி வரிஜாஸ்ரீ வேணுகோபால் தனக்கு பணம் கொடுத்து உதவிய...

காப்பாற்றுங்கள் என கதறிய அகதி தாய்: கண்ணெதிரே தீயில் பலியான மகள்; வேடிக்கை பார்த்த பொலிசார்..!! (வீடியோ)

சுவிட்சர்லாந்தில் தீ விபத்தில் மகளை பறிகொடுத்த தாய், தனது மகளின் மரணத்திற்கு தீயணைப்பு மற்றும் பொலிசாரின் செயலற்ற தன்மையே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். ஏப்ரல் 23ம் திகதி Payerne பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில்...

500 பேரை கொண்ட மிகப் பெரிய குடும்பம்..!! (வீடியோ)

சீனாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 500 பேர் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த ரெயின் குடும்பத்தினர் தங்களின் உறவினர்களை ஒன்று சேர்க்க விரும்பினர். இதற்காக...

அமெரிக்காவில் மூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம்..!!

அமெரிக்காவின் ஒக்ல கோமா பகுதியை சேர்ந்தவர் ராய்ஸ். இவரது மனைவி கெரியங். இவர் கர்ப்பமாக இருந்தார். கருவில் வளரும் குழந்தைக்கு ஈவா என பெயரிட்டு மகிழ்ந்தனர். இதற்கிடையே, குழந்தை மூளை உருவாகாமல் வளர்வது கடந்த...

பிளாஸ்டிக் பையை செயற்கை கருப்பையாக்கிய விஞ்ஞானிகள்..!!

பிளாஸ்டிக் பைக்குள் குறைமாத ஆட்டுக்கருவை வளர்த்துள்ளனர் விஞானிகள் இந்த முயற்சி வெற்றியடைந்துள்ளது. பிளாஸ்டிக் பைக்குள் கரு வளர்வதட்கு தேவையான சத்துக்கள் அடங்கிய பனிக்குட நீர்,செயற்கையான தொப்புள் கொடி என்பன பொருத்தப்பட்டு கரு வளர்க்கப்பட்டுள்ளது ....

பனியில் மூழ்கிய பிரபல சுவிஸ் நகரம்: வெளியான அதிர்ச்சி வீடியோ..!!

சுவிஸ் காலநிலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றத்தினால் நாட்டின் கிழக்கு பகுதியில் பல நகரங்கள் பனியில் மூழ்கியுள்ளது. நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள செயின்ட் கலென் நகரம் முழுவதும் பனியால் மூழ்கியுள்ளது. ஏப்ரல் மாத இறுதியில்...

நண்பர் மனைவியுடன் தொடர்பு; கணவன் ஆணுறுப்பை துண்டித்த மனைவி..!!

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் லியெசேல் பெடிட்டா (வயது 32). இவரது கணவர் மர்க் ஐலோலியோ நகரத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். அப்போது மார்க்கிற்கு அவரது நண்பர் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது....

காதலனுடன் ஓட்டம்: கர்ப்பிணி பெண்ணை துடிதுடிக்க கொலை செய்த பெற்றோர்..!!

தமிழ்நாட்டில் 7 மாதம் கர்ப்பமாக இருந்த பெண்ணை பெற்றோரே அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டதை சேர்ந்த தங்கராசு - பவானி தம்பதிகளின் மகள் சர்மிளா. இவர் அப்பகுதியை சேர்ந்த...

69 வருட காதல்: மரணத்திலும் ஒன்றாக இணைந்த தம்பதி..!!

அமெரிக்காவில் 69 ஆண்டுகள் திருமண பந்தத்தில் காதலோடு வாழ்ந்த தம்பதிகள் ஒரு மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் ஐசக் வாட்கின் (91), இவர் மனைவி தெரசா (89) இவர்களுக்கு...

கனடா முழுவதும் பரபரப்பாக பேசப்படும் இளம்பெண் இவர் தான்: நடந்தது என்ன?..!!

கனடா நாட்டில் யாரும் எளிதில் செய்ய முடியாத காரியத்தை துணிச்சலாக செய்து வியக்க வைத்த இளம்பெண் ஒருவர் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கனடாவில் உள்ள ரொறன்ரோ நகரை சேர்ந்த Marisa Lazo என்ற...

47 நாளில் 30 கிலோ குறைந்து உயிருக்கு போராடிய இளைஞர்! உறைய வைக்கும் நிஜ கதை..!!

நேபாளம் நாட்டில் இமயமலையில் காணாமற்போன ஜோடி 47 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இளைஞரின் தோழி சடலமாகத்தான் மீட்கப்பட்டுள்ளார். தைவான் நாட்டைச் சேர்ந்த 21 வயதான லியாங் ஷெங் யுயே மற்றும் அவரது...

பேஸ்புக் நேரலையில் பயங்கரம்: 11மாதக் குழந்தையை தூக்கிலிட்டு தானும் தற்கொலைசெய்துகொண்ட தந்தை..!! (அதிர்ச்சி வீடியோ)

தன் 11 மாதக் குழந்தையைக் கொன்ற ஒரு நபர் தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட காட்சியை , அவர் ஃபேஸ்புக் நேரலையில் ஒளிப்பரப்பிய சம்பவம் தாய்லாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த திங்கள்கிழமையன்று, புக்கெட்...

கள்ளக்காதலனுடன் ஒன்றாக இருந்த மனைவி: இருவருக்கும் கணவன் வைத்த ஆப்பு..!

கள்ளக்காதலனுடன் ஒன்றாக இருந்த மனைவியை பார்த்த கணவர் அவர்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ஜோலார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமார்(28). இவருக்கு நந்தினி(23) என்ற மனைவியும், மூன்று...

மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளி: உயிர் பிழைக்க வைத்த பொலிசார்..!!

பிரான்ஸ் நாட்டில் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவரை பொலிசார் மீண்டும் உயிர் பிழைக்க வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தான் இந்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது....

படுக்கையில் உங்களுடைய காதலி மற்றொரு நபருடன் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்த உயர் அதிகாரி ஒருவர் வீரர்கள் மத்தியில் எழுப்பிய கேள்வி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது அவர்களின் வீரத்தையும் எதிரிகளை...

பேஸ்புக் நேரலையில் இளம்பெண்ணை அடித்துக்கொன்ற தோழிகள்: வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கனடா நாட்டில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அதனை பேஸ்புக் நேரலையில் வெளியிட்ட இரண்டு தோழிகளை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். வின்னிபெக் நகருக்கு அருகில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Serena...

கறி இல்லாததால் நின்று போன திருமணம் – மணப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்த விருந்தினர்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்டார். இதனால், மாநிலம் முழுவதும் இறைச்சி தட்டுப்பாடு நிலவியது. சில பகுதிகளில் உரிய அனுமதியுடன் செயல்பட்டு...

கணவனை கொன்றது ஏன்? கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்- மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்..!!

தமிழகத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது எதற்காக என்பது குறித்து மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். விழுப்புரம் அருகே உள்ள கக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 38). இவர் அதே பகுதியில்...

உலகின் மிகப்பெரிய கடல் பாலம் விரைவில் திறப்பு..!! (வீடியோ)

ஹாங்காங்கில் கட்டப்பட்ட உலகின் மிக நீண்ட கடல் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் வாகன போக்குவரத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஹாங்காங், மேகாவ், சுகாய் ஆகிய நகரங்களை இணைக்குமாறு...

கொரிய தீபகற்பத்தில் குவியும் அமெரிக்க போர்க்கப்பல்கள்..!! (வீடியோ)

வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை ஓன்று தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்காக கொரிய தீபகற்பத்தில் முகாமிட்டு...

இப்படியும் ஒரு திருமணமா? பெண்ணே..பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஆச்சரியம்..!!

பஞ்சாப்பைச் சேர்ந்த பெண் ஒருவர், மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பஞ்சாப்பைச் சேர்ந்தவர் திருநம்பி. இவர் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர் என்று கூறப்படுகிறது. இவரின் தற்போதைய பெயர்...

அமெரிக்காவில் விஷ ஊசி மூலம் 2 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்..!!

அமெரிக்காவில் பாலியல் ரீதியாகத் பெண்ணைக் தாக்கி கொலை செய்த இரண்டு பேருக்கு விஷ ஊசி மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக அமெரிக்காவின் அர்க்கன்சாஸ் மாநிலத்தில் ஒரே இரவில் இரண்டு...

தாடி, மீசையுடன் வாழும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட பெண்..!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழும் 24 வயதான அல்மா டோர்டெஸ் என்னும் இளம்பெண் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயினால் ஒழுங்கற்ற மாதவிடாய், தாய்மை அடைவதில் சிக்கல், முகத்தில் தாடி,...

கனடாவில் மனைவியை அவமானப்படுத்தியவரை குத்திக் கொலை செய்த இலங்கையர்..!!

கனடாவில் மனைவியை தொடர்ந்தும் அவமானப்படுத்திய நபரை இலங்கையர் ஒருவர் கொலை செய்துள்ளார். இந்த கொலை தொடர்பான வழக்கு நேற்று நடைபெற்றது. இதன்போது சந்தேகநபர் தனது சொந்த பாதுகாப்பில் சாட்சியமளித்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....