வில்லியனூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் அடித்து கொலை: கணவன் வெறிச்செயல்..!!

வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பம் புதுகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 32). மாட்டு வண்டி தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த மயூரி (30) என்ற பெண்ணும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து...

கள்ளக்காதலியுடன் சேர்ந்து ஆட்டம்…மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்..!!

தமிழ்நாட்டில் மனைவியை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டதை சேர்ந்தவர் கணேசன், இவர் மனைவி வெண்ணிலா. கணேசன் கோவையில் தங்கி வேலை செய்து...

உடன் பிறந்த தங்கையை 4 ஆண்டுகளாக கற்பழித்த சகோதரன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

அமெரிக்காவில் உடன் பிறந்த தங்கையை தொடர்ந்து 4 ஆண்டுகளாக கற்பழித்து வந்த சகோதரனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. நியூயோர்க் நகரில் உள்ள Syracuse பகுதியில் Kathryn Bailey(தற்போதைய வயது 23)...

கவர்ச்சியான ஆடை அணிந்தற்காக கொல்லப்பட்ட மொடல் அழகி?..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் கவர்ச்சியான ஆடை அணிந்ததற்காக மொடல் அழகியான தங்களது மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவை சேர்ந்த Raudha Athif(21) என்ற இளம்பெண் பல்வேறு அழகி போட்டிகளில்...

சுவீடனில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த லொறி: இதுவரையிலும் 3 பேர் பலி..!! (வீடியோ)

சுவீடன் நாட்டில் மக்கள் கூட்டத்திற்கு லொறி ஒன்று பாய்ந்ததில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவீடன் தலைநகரான Stockholm நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலைநகரில் உள்ள...

இனிமேல் ரெஸ்ட்லிங் போட்டியில் கொடிகட்டிப் பறந்த அண்டர்டேக்கர் இல்லை!! ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்..!! (வீடியோ)

டபிள்யு.டபிள்யு. ஈ { WWE } எனப்படும் ரெஸ்ட்லிங் போட்டிகளில் கொடிகட்டிப் பறந்த அண்டர்டேக்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரு தினங்களுக்கு முன் நடந்த ரெஸில்மேனியா போட்டியில் தோல்வியடைந்த...

வாழைப்பழத்தில் இருந்த சிலந்தி பூச்சிகள் : வாடிக்கையாளர் அதிர்ச்சி..!!

Tesco நிறுவனத்தில் ஒரு வாடிக்கையாளர் வாங்கிய வாழைப்பழத்தில் சிலந்தி முட்டைகளும், சிலந்தியும் இருந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரத்தானியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு மளிகை மற்றும் பொது விற்பனை நிறுவனமான Tescoவுக்கு உலகெங்கிலும் 6000க்கும்...

கலவர பூமியானது ஆர்.கே.நகர்! 2 பேர் மண்டை உடைப்பு…மருத்துவமைனையில் எம்எல்ஏ..!! (வீடியோ)

ஆர்.கே.நகரில் தேர்தலில் பிரச்சாரத்தின் போது ஓபிஎஸ் அணியும், டிடிவி தினகரன் அணியும் மோதி கொண்டதில் அத்தொகுதி கலவர பூமியாக மாறியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் இரு தரப்பின்ரிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பேரின்...

பெற்ற குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை: நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் பிஞ்சு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்து மரணத்துக்கு காரணமான தந்தைக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்பேன் நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு...

சிகரெட்டை அணைக்க மறுத்த நபர்: சரமாரியாக தாக்கிய பொலிஸ் அதிகாரிகள்..!! (வீடியோ)

ஜேர்மனி நாட்டில் சிகரெட்டை அணைக்க மறுத்த நபர் ஒருவரை 4 பொலிஸ் அதிகாரிகள் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Stuttgart நகரில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது....

குரங்குகளால் வளர்க்கப்பட்ட எட்டு வயதுச் சிறுமி மீட்பு..!!

உத்தரப் பிரதேசத்தில், குரங்குகளுடனேயே வாழ்க்கை நடத்தி வந்த சுமார் எட்டு வயதுச் சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் கத்தர்நியாகட் வனவிலங்குச் சரணாலயப் பகுதியில் ரோந்து சென்ற பொலிஸார், ஓரிடத்தில் குரங்குக் கூட்டம் ஒன்றின் மத்தியில்...

நள்ளிரவில் இளம்பெண்ணை மனித மிருகத்திடமிருந்து காப்பாற்றிய இளைஞர்: நெகிழ வைக்கும் வீடியோ..!!

நள்ளிரவில் தனியாக சாலை ஓரத்தில் நின்றுக்கொண்டிருந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இளைஞர் ஒருவர் அடித்து விரட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு ஒரு பெண், தன்னுடைய...

மேகாலயாவில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஏழு பேரால் கற்பழிக்கப்பட்ட கொடூரம்..!!

மேகாலயா மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி, 7 நபர்களால் கூட்டாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. மேகலயா மாநிலத்தின் கிழக்கு ஜெயிண்டியா ஹில் மாவட்டத்தில் கடந்த 2-ம் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட...

ஜெயலலிதா குற்றவாளி அல்ல! அபராதம் வசூலிக்க முடியாது! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

ஜெயலலிதா மறைந்து விட்டதால்தான் சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என பிரகடனம் செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து கர்நாடகாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா...

காதலனை கொடூரமாக கொலை செய்த காதலிக்கு ஆயுள் தண்டனை..!!

அர்ஜெண்டினா நாட்டில் காதலனை கட்டிபோட்டு கொடூரமாக கொலை செய்த காதலிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அர்ஜெண்டினாவில் உள்ள Buenos Aires நகரில் Paula Romano(34) என்ற பெண் வசித்து வந்துள்ளார்....

பிரித்தானியாவில் தினசரி 18 மணி நேரம் தூங்கும் 13 வயது சிறுவன்..!! (வீடியோ)

பிரித்தானியாவின் செஸ்டர்பீல்டு பகுதியில் 13 வயது சிறுவன் ஒருவன் அரிய வகை நோய் காரணமாக தினசரி 18 மணி நேரம் தூக்கத்தில் இருப்பதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் செஸ்டர்பீல்டு பகுதியில் குடியிருந்து வருகிறார்...

கருத்தடை செய்த மனைவி: மகளை கர்ப்பமாக்கிய தந்தை..!!

பிரித்தானிய நாட்டில் மனைவி கருத்தடை செய்ததால் மகளை மிரட்டி கர்ப்பமாக்கிய தந்தைக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள Warwickshire நகரில் 12 வயது சிறுமி ஒருவர் தனது...

செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்..!!

செல்போனுக்கு சார்ஜ் போட்ட நிலையில், காதில் ஹெட்செட் மாட்டி பாட்டு கேட்ட வட மாநில வாலிபர் திடீரென மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை அடையாறு எம்.ஜி. சாலையில் இயங்கி...

செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை..!!

பூமிக்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்கி வரும் சூரியனைப் போல் பத்தாயிரம் மடங்கு அதிக ஒளியையும், ஆற்றலையும் வழங்கும் செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை படைத்துள்ளனர். அந்நாட்டின் கோலேன் நகரத்துக்கு...

இருளில் மூழ்கிய ஈபிள் கோபுரம்! ஏதற்காக தெரியுமா?..!! (வீடியோ)

ரஷ்யாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற சின்னமான ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. ரஷ்ய மெட்ரோ ரயில் நிலையத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சிக்கி...

12 வயது மகளை கணவருக்கு விருந்தாக்கிய கொடூர தாய்: அதிர வைக்கும் காரணம்..!!

பிரித்தானியாவில் தாய் ஒருவர் தனது மகளை மாற்றாந்தந்தைக்கு விருந்தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. Warwickshire பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. கணவரை விட்டு பிரிந்து இரண்டாவது திருமணம் செய்த பெண் ஒருவர்,...

அன்று கல் மனிதன் என்று ஒதுக்கிய மக்கள்: இன்று அவனுக்கு ஏற்பட்ட நிலை?..!!

வங்கதேசத்தை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட அரிய வகை தோல் நோய் தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறது. வங்கதேசத்தைச் சேர்ந்தவன் Mehendi Hassan (8) . இச்சிறுவனுக்கு அரிய வகை தோல்வியாதி...

வீதியில் கருணையின்றி கொடூரமாக தாக்கப்பட்ட நபர்: வைரலாகும் வீடியோ..!!

குஜராத் மாநிலத்தில் சாலையில் 6 பேர் சேர்ந்து கும்பலாக ஒருவரை கொடூரமாக தாக்கப்படும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகரில் குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணமாகி 5 ஆண்டுகளான நிலையிலும்...

மூன்று கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை: உணர்ச்சிவசப்பட்டு பேசிய தாய்..!! (வீடியோ)

தெலுங்கானாவில் மூன்று கால்களுடன் பிறந்த குழந்தையின், மூன்றாவது காலை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கியுள்ளனர். தெலுங்கானாவின் Jangaon மாவட்டத்தைச் சேர்ந்தவர் Srilatha Kanchanapally(25). இவருக்கு கடந்த 21 ஆம் திகதி மூன்று...

தென்காசி அருகே மகன்-மகளை எரித்துக்கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை..!!

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி என்ற ரவி (வயது 38). சமையல் தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு சண்முகராஜ் என்ற விஸ்வா...

சிரியாவில் விஷ வாயு வான்வெளி தாக்குதலில் 18 அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு..!!

சிரியாவில் அரசு தரப்பு ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட விஷ வாயு வான்வெளி தாக்குதலில் அப்பாவி மக்கள் 18 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி...

சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளம் பெண் கைது..!!

இந்தியா - கேரளாவில் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தாயார் கொடுத்த புகாரில் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கேரள மாநிலம் கோட்டாய்ம் மாவட்டத்தில் 21 வயது இளம் பெண் ஒருவர்...

70 வயது நபருக்கு 6 மனைவிகள், 54 குழந்தைகள்..!!

பாகிஸ்தானில் அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70 வயது நபர் ஒருவருக்கு 6 மனைவிகள், 54 பிறந்துள்ளது தெரியவந்துள்ளது. நுஷ்கி மாவட்டத்தில் வசிக்கும் 70 வயதான ஹாஜி அப்துல் மஜீத் என்ற நபருக்கு...

புகழ்பெற்ற கோவிலுக்குள் வைத்து 11 வயது சிறுமி கற்பழிப்பு! பொங்கி எழுந்த மக்கள்..!!

இந்தியாவில் புகழ்பெற்ற கோவிலுக்குள் வைத்து 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசா மாநிலம், பரிபாதாவில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவிலிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் போது கோவில்...

வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்த புரோக்கர் கைது: 2 பெண்கள் மீட்பு..!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பிச்சாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கார்த்தி நேற்றுஇரவு வெட்டுக்காட்டு வலசு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு 3...

மாணவி காதலிக்க மறுப்பு: சக மாணவன் செய்த கொடூர செயல்..!!

தமிழகத்தில் காதலிக்க மறுத்த மாணவியை 11- ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பிளேடால் கழுத்தை அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள...

மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்..!!

இந்தியாவில் மனைவியை கடத்தி சென்று தன் நண்பர்களோடு சேர்ந்து கற்பழித்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலேயே இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் ஆகியுள்ளது....

பெண்ணை மிரட்டி உல்லாசம்: வசமாக மாட்டிக் கொண்ட போலி சாமியார்..!!

தமிழ்நாட்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரியில் ஆதி சிவ பிரம்ம சிவனடியார்கள் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் அண்ணாமலை (48)....

ரஷ்ய ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் உடல் சிதறி பலி..!! (வீடியோ)

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததில் 10 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். ரஷ்யாவின் செயிண்ட். பீட்டர்ஸ்பர்க் நகரின் 2 சுரங்க ரயில் நிலையங்களில் இரண்டு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. உடனடியாக சம்பவ...

இதுவல்லவா காதல்: கணவன் இறந்தவுடன் மனைவி உயிரும் பிரிந்த சோகம்..!!

பிரித்தானியாவில் கணவர் உயிரிழந்த அடுத்த நான்காவது நிமிடத்தில் மனைவியும் மரணித்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Leicester நகரை சேர்ந்தவர் Wilf Russell (93), இவர் மனைவி Vera (91) மிகவும் அன்பான காதல் தம்பதிகளாக...

தாய், மகனை கொடூரமாக கொலை செய்த பிச்சைக்காரர்: அதிர வைக்கும் சம்பவம்..!!

பிரித்தானிய நாட்டில் தாய் மற்றும் மகனை கொலை செய்த பிச்சைக்காரர் ஒருவரை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள Stourbridge நகரில் Peter(47) மற்றும் Tracey(50) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்....

பிரித்தானியாவில் பலரை வெறித்தனமாக கடித்த நாய்கள்: சுட்டுத்தள்ளிய பொலிசார்..!! (வீடியோ)

பிரித்தானியாவில் பொதுமக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, இரண்டிற்கும் மேற்பட்ட நாய்கள் அவர்களை வெறித்தனமாக கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரின் பகுதியில் உள்ள போல்டன் என்ற இடத்தில் பொதுமக்கள் பலர்...