ஜோர்டான்: 15 தீவிரவாதிகள் இன்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்..!!

ஐரோப்பிய நாடுகள் மற்றும் சில மேற்கத்திய நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்ட பின்னர், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டான் நாட்டு அரசும் கடந்த 2005-ம் ஆண்டு மரண தண்டனையை ஒழிப்பதாக அறிவித்தது. இதற்கான...

மாதவிடாய் காரணத்தால் உடலுறவுக்கு மறுத்த புதுமனைவி கழுத்து எலும்பை உடைத்த கொடூரன்..!!

கராச்சியில் இருக்கும் அப்பாஸி ஷாகீத் மருத்துவமனையில் மருத்துவம் பயிலும் மாணவர் பகிர்ந்த உண்மை சம்பவம் இது. ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ரேடியோலாஜி துறையில் ஒரு பெண்ணை சந்தித்துள்ளார் இந்த மருத்துவ மாணவர். கையில் மருதாணி...

மாமனாரின் பாலியல் கொடுமை: பொலிசில் புகார் அளித்த மருமகள்..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் மென்பொறியாளரின் மனைவியிடம் அவரின் மாமனார் வரதட்சணை கேட்டு பாலியல் தொல்லை தந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தும்கூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கும், பெங்களூரு இந்திராநகரை சேர்ந்த மென்பொறியாளருக்கும்...

கணவனிடம் விவாகரத்து கிடைக்காததால் ஆத்திரம்: மகளை உயிருடன் எரித்த தாயார்..!!

கனடா நாட்டில் கணவனிடம் விவாகரத்து கிடைக்காத மனைவி ஒருவர் தன்னுடைய மகளை தீயிட்டு எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள அல்பேர்ட்டா நகரை சேர்ந்த Laura Coward என்ற தாயார்...

சீனாவில் இரத்த ஆறு ஓடும்! ஐ.எஸ் தீவீரவாதிகள் வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ..!!

சீனாவில் இரத்த ஆறு ஓடும் என ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் வடமேற்கு பகுதியில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஜின்ஜியாங் மாகாணம் உள்ளது. அங்கு பூர்விகமாக வசித்த உய்குர் முஸ்லிம்கள் சிறுபான்மையினர்...

அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!!

அமெரிக்காவில் இந்திய பெண்ணை அமெரிக்கர் ஒருவர் தகாத வார்த்தைகளை பேசி இனவெறி தாக்குதல் நடத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த இளம் பெண் ஏக்தா தேசாய் மீது அமெரிக்கர் ஒருவர் இனவெறி தாக்குதலை...

பணம் தர முடியாது! கடைக்காரரை மிரட்டி அராஜகம் செய்த சசிகலா ஆதரவாளர்கள் : வைரலாகும் வீடியோ..!!

தமிழ்நாட்டில் கடையில் பொருட்களை வாங்கி விட்டு பணம் தர மறுத்து சண்டையிட்ட சசிகலா ஆதரவாளர்களின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் என்ற பகுதியில் உள்ள கடையின் வாசலில்...

திருமண நாளில் மற்றொரு பெண்ணை கற்பழித்த மணமகன்: நிகழ்ந்த விபரீத சம்பவம்..!!

பிரித்தானிய நாட்டில் திருமணம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக மணமகன் பெண் ஒருவரை கற்பழித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய தலைநகரான லண்டனில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே...

34 வயது கள்ளக்காதலனுக்கு பெண் பார்த்ததால் 60 வயதான கள்ளக்காதலி அதிர்ச்சி; இறுதியில் இருவரும் தற்கொலை..!!

60 வயது பெண்­ணுக்கும், 34 வயது இளை­ஞ­ருக்கும் ஏற்­பட்ட கள்­ளக்­காதல் தக­ராறில் முடிந்­ததில் இரு­வரும் இறு­தி யில் தற்­கொலை செய்து கொண்ட சம்­பவம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. தமி­ழ­கத்தின் வேளச்­சேரியை அடுத்த ஜல்­ல­டி­யன்­பேட்டை முன்னாள் படை­வீரர்...

வரதட்சணை கொடுமை- குடும்பம் நடத்த மறுப்பு: கணவர் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணா..!!

கோவை கணுவாய் காமராஜ் நகரை சேர்ந்தவர் விமல்குமார் (வயது 25) கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி கீதாஞ்சலி (22). இவர்களுக்கு 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சபர்ணாஸ்ரீ என்ற 3 வயது சிறுமியும், 8 மாத...

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய வீரருக்கு அமெரிக்காவில் சிறை..!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்திய பனிச்சறுக்கு வீரருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பனிச்சறுக்கு போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்ற இந்திய வீரர் அங்குள்ள 13 வயது சிறுமிக்கு...

சீனப் பெருஞ்சுவருக்கு இணையான சுவர் இந்தியாவிலும்…..!!

சீனப் பெருஞ்சுவர் உலகில் உள்ள மிகவும் பழமையான அதிசயமாகும். அதன் நீளமே இதற்கான காரணம் அமைந்துள்ளது. எவ்வாறாயினும் சீனப் பெருஞ்சுவரை போல் பெரியதாக இல்லாத போதிலும் அதற்கு இணையான பழமையான பெருஞ்சுவர் ஒன்று இந்தியாவின்...

பூமிக்கடியில் மூன்று நாட்கள்…உயிரோடு சவப்பெட்டியில் வைத்து புதைக்கப்பட்ட நபர்..!!

அயர்லாந்தில் உயிருடன் இருக்கும் ஒருவர் தன் விருப்பத்தின் பேரில் சவப்பெட்டியில் மூடப்பட்டு பூமிக்கடியில் மூன்று நாட்கள் வைக்கப்பட்டுள்ள ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அயர்லாந்து நாட்டில் வசித்து வருபவர் John Edwards. இவர் தன் மனைவி...

இறந்த தாயின் சடலத்துடன் தனியாக இரண்டு நாட்கள் இருந்த 3 வயது சிறுவன்! அதிர்ச்சி சம்பவம்..!!

ஸ்காட்லாந்தில் உயிரிழந்த தாயுடன் 3 வயது சிறுவன் தனியாக இரண்டு நாட்கள் வசித்துள்ள சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் வசித்து வருபவர் Lydia Macdonald. இவருக்கு Mason Martin (3) என்ற மகன்...

17 வயது பள்ளி மாணவனை கடத்தி சென்ற பெண் ஆசிரியை: அதிர்ச்சி சம்பவம்..!!

இந்தியாவில் 17 வயது பள்ளி மாணவனை கடத்தி சென்ற ஆசிரியை மீது பொலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள குல்பர்கா மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இங்கு பதினோராம்...

ஆண்களாகப் பிறந்து பெண்களாக வாழ்ந்தோர் சவூதிச் சிறையில் அடித்துக் கொலை..!!

பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் அம்னா ,வயது 35 . மீனோ, வயது 26 . இவ்விருவரும் சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் பார்த்திருக்க, கோணிச் சாக்குகளில் கட்டப்பட்டு, தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன....

பார்வைத்திறன் அற்றவர்களுக்கு உதவும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்..!!

செல்போன்களின் உதவியால் இவ்வுலகை கைக்குள் கொண்டுவர முடியும் என்றால் அதில் செயலிகளின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். அந்த அளவுக்கு செயலிகள் சந்தையில், நாளுக்கு நாள் புதிய செயலிகள் வந்த வண்ணமுள்ளன. அந்த...

திருநங்கை என தெரிந்தும் மணந்த காதலன், மனதை உருக்கும் காதல் கதை..!!

இங்க திருநங்கை என தெரிந்தும் மணந்த காதலன், மனதை உருக்கும் காதல் கதை மற்றும் அவர்களின் அட்டகாசமான புகைப்பட தொகுப்பு பகிரப்பட்டுள்ளது. காதலுக்கு கண்களில்லை என்பார்கள். காதலுக்கு எல்லையும் இல்லை. இதோ! முதல் திருநங்கை...

இறந்துவிட்டதாகக் கூறி உயிருடன் எரிக்கப்பட்ட இளம்பெண்!! : கணவர் தலைமறைவு..!!

உத்தரப்பிரதேசத்தில், இளம் பெண் ஒருவர் உயிருடன் இருக்கையிலேயே இறந்துவிட்டதாகக் கூறி எரிக்கப்பட்டது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நொய்டாவின் சாரதா வைத்தியசாலைக்கு கடந்த ஞாயிறன்று மாலை 21 வயதுப் பெண் ஒருவர் சிகிச்சைக்காக...

ரயிலின் கூரை மீது பயணம் செய்த அகதி: உடல் கருகி பலியான பரிதாபம்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் அகதி ஒருவர் ரயிலின் கூரை மீது பயணம் செய்தபோது மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் மற்றும் இத்தாலி நாடுகளுக்கு இடையே அதிவேக மின்சார ரயில்கள்...

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூர சம்பவம்- வீடியோ எடுத்த தோழி..!!

சிங்கப்பூரில் ஷொப்பிங் மாலின் 4வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்தவரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஒரு பிரபல ஷொப்பிங் மாலின் சிசிடிவி கமெராவில் பதிவான வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது....

30 மருத்துவர்கள் 17 மணி நேர அறுவைசிகிச்சை: மரணத்தையே ஏமாற்றிய பிரித்தானியர்..!!

பிரித்தானியாவில் புற்றுநோய் காரணமாக உடலின் முக்கிய உறுப்புகளை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட நபர் ஒருவர் மரணத்தை வென்று சாதித்துள்ளார். பிரித்தானியாவின் வட யார்க்ஷயர் பகுதியில் குடியிருந்து வருபவர் 37 வயதான Adam Alderson....

13 வயது சிறுமியை கற்பழித்த கொடூரன்: ரூ.1,920 கோடி இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவு..!!

அமெரிக்கா நாட்டில் 13 வயது சிறுமியை கொடூரமாக கற்பழித்த நபர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1,920 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள Iowa நகரில் James...

பூனையென நினைத்து சிறுத்தைகளை வளர்த்த சிறுவன்..!!

சிறுவன் ஒருவர் பூனைக்குட்டிகள் என நினைத்து, இரண்டு சிறுத்தை குட்டிகளை வளர்த்து வந்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஆந்திரமாநில விசாகபட்டினத்தை சேர்ந்த, பழங்குடியின சிறுவன் ஒருவர் தான் வசித்து வந்த பிரதேசத்திலுள்ள பற்றைக்காடுகளிலிருந்து...

15 வயதுச் சிறு­வனை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு அழைத்துச் சென்ற குடும்பப் பெண் கைது..!!

திரு­ம­ண­மான 22 வயது பெண் ஒருவர் 15 வய­தான சிறு­வனை ஏமாற்றி பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­து­வ­தற்­காக கடு­வெல பிர­தே­சத்­தி­லுள்ள விடுதி ஒன்­றுக்கு அழைத்துச் சென்ற போது நவ­க­முவ பொலி­ஸாரால் கைது செய்யப்­பட்­டுள்ளார். இவர்கள் இரு­வ­ருக்­கு­மி­டையில்...

2.5 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் மணமகள் தப்பியோட்டம்: மணமகன் போலீசில் புகார்..!!

2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள திருமண நகைகளுடன் மணமகள் தப்பியோடி விட்டதாக, மணமகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரைச் சேர்ந்தவர் ஷியாம் பாபு. இவருக்கும் அதே பகுதியை...

உல்லாசத்துக்கு மறுத்த நண்பனின் தாயை கற்பழித்து கொலை செய்த கொடூரன்..!!

கடலூர் மாவட்டத்தில் உல்லாசத்திற்கு மறுத்த நண்பனின் தாயை நபர் ஒருவர் கொலை செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிள்ளை அருகே உள்ள முழுக்குத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த தம்பிராஜா, அலமேலு (60) தம்பதியினரின் மகன் வீரசெல்வன்...

8 மில்லியன் பார்வையாளர்களை கடும் கோபத்தில் ஆழ்த்திய வீடியோ..!!

சீனாவில் தாய் ஒருவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் தனது குழந்தையை பந்தை போன்று எட்டி உதைத்து தூக்கிய வீசிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளவாசிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Guangdong மாகாணத்தை...

குடியிருப்பில் மோதி நொறுங்கிய விமானம்: வீட்டில் இருந்தவர்கள் நிலை?..!! (வீடியோ)

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று வீட்டின் மீது மோதி நொறுங்கியதில் 4 பேர் வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்றில் விமானி...

350 காதலிகளுடன் சொகுசு வாழ்க்கை..!!

ஆந்திராவை சேர்ந்த ரத்னா ரெட்டி என்பவர் 350 பெண்களை காதலித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். ஆங்கிலம் உட்பட பல்வேறு பல்வேறு மொழிகளை சரளமாக பேசும் திறமை பெற்ற இவர், இதனை பயன்படுத்தி பெண்களை...

நிலாவுக்குப் பயணமாக முற்பணம் செலுத்தியோர்..!!

அடுத்த ஆண்டின் இறுதியில் மனிதர்கள் நிலவுக்குப் போய் வருவார்கள். நாற்பத்தைந்து ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு மனிதர்கள் நிலாவுக்குச் செல்வது முதன் முறையாக நிகழவிருக்கிறது. இந்த நிலாப் பயணத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் முற்பணம் செலுத்தித்...

மெரீனாவில் போராட்ட அறிகுறி: 1500 போலீஸார் குவிப்பு..!!

சென்னை மெரீனா கடற்கரையில் தடையை மீறி போராட்டம் நடக்க உள்ளதாக வெளியான தகவலையடுத்துஇ சுமார் 1500 பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துஇ கடந்த...

பார் நடனத்துக்கு தடை: மராட்டிய அரசு சட்டத்தை எதிர்த்து நடன அழகிகள் வழக்கு..!!

மராட்டிய மாநில மது பார்களில் பெண்கள் நடனம் ஆடுவது வழக்கமாக இருந்து வந்தது. ஆண்கள் மது குடித்து கொண்டு இருக்க, நடன அழகிகள் அவர்களை சுற்றி சுற்றி வந்து நடனம் ஆடுவார்கள். இதில், ஆபாசம்...

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஜெர்மனி பணயகைதி தலையை துண்டித்து கொலை..!!

பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றிருந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜூர்கன் கான்ட்னர் (வயது 70) என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டுமானால் 6 லட்சம் அமெரிக்க டாலர்...

வேகமாக ஓடிய காரின் வாசலில் தொங்கியபடி பயணம் செய்த நபர்! பதறவைக்கும் வீடியோ

அமெரிக்காவில் நாயை காரில் திருடி சென்றவரை பிடிப்பதற்காக ஓடும் காரில் நபர் ஒருவர் பயணித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள முக்கிய சாலையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில்...

120 ஆடுகள், 400 கோழிகள், இரண்டரை டன் அரிசி… ! மண்மணக்கும் வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா..!!

தமிழகத்தில் 30 வயதை கடந்தவர்களுக்கு நிச்சயம் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை தெரியாமல் இருக்காது. அசைவத்துக்கு புகழ்பெற்ற ஹோட்டல் அது. இந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள் அனைவரும் சேர்ந்து மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் உள்ள...

ஓமலூர் அருகே 2 பெண்டாட்டிக்காரர் அடித்துக்கொலை..!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கணவாய்புதூர் ஊராட்சி கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் காரிக்குட்டி என்ற சித்தன் (வயது 70). இவருக்கு கண்ணாம்பாள், சாவித்ரி என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் மூத்த மனைவி கண்ணாம்பாளுக்கு...

கனடாவில் துயரம்: நோய் வாய்ப்பட்ட மகனை பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோர்..!!

கனடாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது மகனை பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது அங்குள்ள நீதிமன்றம். கனடாவின் கால்கரி பகுதியில் குறித்த துயர சம்பவம்...

கள்ளக்காதலுக்கு இடையூறு! தாய் மற்றும் மனைவியை கூலிப்படை வைத்து கொன்ற மனித மிருகம்..!!

இந்தியாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய், மனைவி மற்றும் அவர் தோழியை கூலிப்படை வைத்து கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் டெல்லி மாநிலத்தை சேர்ந்தவர் Amarinder Singh . இவர்...