இங்கிலாந்தில் 7 வயது சிறுமி கொலை: 15 வயது சிறுமி மீது குற்றச்சாட்டு பதிவு..!!
இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷைர் நகர போலீசார் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். அந்த சிறுமியின் பெயர் கேட்டீ ரஃப். பள்ளி சீருடை ஒன்றில் கரவொலி எழுப்பியபடி புன்னகையுடன் புகைப்படத்தில் சிறுமி காட்சியளிக்கிறார். கேட்டீயை...
3 ஆண்டுகள் தனியாகப் போராடி சாலை அமைத்த மனிதர்..!!
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சசி(59). தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் வேலையை செய்துவந்த சசி, 18 வருடங்களுக்கு முன் தென்னை மரம் ஏறியபோது கீழே விழுந்தார். இந்த விபத்தில் வலது...
பூமியின் உள்மையப்பகுதியில் புதிய பொருள் கண்டுபிடிப்பு..!!
பூமியின் உள்மையப்பகுதியில் இதுவரை “அறியப்படாத ஆதாரப் பொருள்” ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இரும்பு மற்றும் நிக்கலுக்கு பிறகு, பூமியின் உள்மையப்பகுதியில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பதாக நம்பப்படும் இந்த ஆதாரப்...
கந்தகார் குண்டுவெடிப்பு ; 5 ஐக்கிய அரபு இராச்சிய இராஜதந்திரிகள் உட்பட 11 பேர் பலி..!!
ஆப்கானிஸ்தான், கந்தகாரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 5 ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜதந்திரிகள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளதுடன் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். இக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் போது ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர்...
போத்தல் மூடியை விழுங்கிய நபர்- ஆணுறையை பயன்படுத்தி எடுத்த வைத்தியர்கள்..!!
தவறுதலாக விழுங்கிய பியர் போத்தல் மூடியை, ஆணுறை உதவியுடன் மருத்துவர்கள் வெளியே எடுத்த சம்பவம் சீனாவில் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்க்சூ மாகாணத்தைச் சேர்ந்தவர் லியு. இவர், நண்பர்களுடன்...
தாய்வான் அரசியல்வாதியின் மரண ஊர்வலத்தில் நீச்சலுடை அணிந்த 50 நடன மங்கைகளின் அணிவகுப்பு..!! (வீடியோ)
தாய்வானில் அரசியல்வாதி ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் நீச்சலுடை அணிந்த நடன மங்கைகள் 50 பேர் வாகனங்களில் அணிவகுத்துச் சென்றமை பெரும் எண்ணிக்கையான மக்களை வியக்க வைத்தது. இந்த ஊர்வலத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தாய்வானின்...
மார்பகங்களை பெரிதாக்குவதற்குப் பணம் சேகரிப்பதாகக் கூறி லண்டன் வீதியில் யாசகம் பெற்ற நோர்வே மொடல்..!!
நோர்வேயை சேர்ந்த மொடல் ஒருவர் நீச்சலுடை மாத்திரம் அணிந்தநிலையில், லண்டன் வீதியோரத்தில் நின்றுகொண்டு, தனது மார்பகங்களை பெரிதாக்குவதற்கு பொதுமக்களிடம் யாசகம் பெற்று பரபரப்பை ஏற்படுத்தினார். ஜூலியன் ஸ்னேக்ஸடட் எனும் இந்த யுவதியே இவ்வாறு விசித்திர...
வாரக்கணக்கில் தூங்கும் விசித்திர கிராமம்..!! (வீடியோ)
கஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிலருக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது. Kalachi என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 2013 முதல் 2015 வரை இந்த...
நான் ஓரினசேர்கையாளர் தான் – பிரபல இயக்குனர் அதிர்ச்சி ஒப்புதல்..!!
பாலிவுட் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கரண்ஜோஹர். இவர் பற்றிய ஒரு சுயசரிதை புத்தகம் 'An Unsuitable Boy இந்த மாதம் இறுதியில் வெளிவரவுள்ளது. இதில் சர்ச்சையாக பேசப்பட்ட அவரது பாலியல் வாழ்க்கை;பற்றி வெளிப்படையாக...
முறையற்ற உறவுக்கு சம்மதிக்காத பெண்ணின் குழந்தைக்கு அமிலவீச்சு..!!
முறையற்ற திருமணத்திற்கு தாய் சம்மத்திக்காததால் அவரின் குழந்தைக்கு அமில தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று இந்தியா - புதுடெல்லியில் பதிவாகியுள்ளது.திருமணமான குறித்த பெண் தொடர்ந்து பல மாதங்களாக மங்கள் என்ற 27 வயதுடைய நபரொருவரால் தன்னை...
எதிர்வீட்டு அங்கிள் அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு செல்வார்’ – விசாரணையில் குழந்தையின் வாக்குமூலம்..!!
தந்தையை கொலை செய்த தாயின் கள்ளக்காதலனின் விபரங்கள் குறித்து பொலிஸாரிடம் விசாரணையின்போது 4 வயது சிறுமி ஒருவர் தெரிவித்துள்ள சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் மேடவாக்கத்தைச் சேர்ந்த அறிவழகன் (35). ராயப்பேட்டையிலுள்ள தியேட்டரில் எலக்ட்ரீசியனாக...
இரண்டாவது திருமணத்துக்கு மறுத்து மாயமான மணமகன்..!!
பள்ளி ஆசிரியர் ஒருவர் 2-வது திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்து, தன்னுடைய இரு குழந்தைகளுடன் தலைமறைவாகி விட்டார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண், தீர்வு கிடைக்கும் வரை ஊருக்குச் செல்ல மாட்டேன் என்று பி.கொத்தகோட்டாவில் தங்கி போராட்டத்தில்...
ஜெருசலேத்தில் ராணுவ வீரர்கள் மீது லாரி ஏற்றி தாக்குதல்: 4 பேர் பலி..!! (அதிர்ச்சி வீடியோ)
ஜெருசலேத்தில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது மர்ம மனிதன் லாரி ஏற்றி தாக்குதல் நடத்தினான். இதில் நான்கு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியானார்கள். இஸ்ரேல் நாட்டின் தலைநகரான ஜெருசலேத்தில் ராணுவப்படையைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள்...
கனேடிய பொலிஸாரின் மூளையை அதிர வைத்த யாழ்ப்பாண புருஷன் – பெண்டாட்டியின் கிரிமினல் வேலை..!!
தமிழன் இல்லாத நாடும் இல்லை, தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை என்று சொல்வார்கள். அதே போல தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அதற்கோர் குணம் உண்டு என்றும் சொல்வார்கள். இவற்றுக்கு சரியான உதாரணம்...
தீபாவுக்கு இளைய புரட்சித்தலைவி பட்டம் – திருச்சி கூட்டத்தில் முடிவு..!!
திருச்சியில் தீபா பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கட்ராஜ், ராஜ்குமார், குமார், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் உள்பட...
ஜெயலலிதா மரணம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..!!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா ஜெயராமின் மரணம் தொடர்பாக, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி சென்னை,...
ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீண்ட பாலியல் அடிமையின் வாக்குமூலம்..!!
சிரியாவின் மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் பாலியல் அடிமையாக சிறைவைக்கப்பட்டிருந்தப் பெண் குறித்த பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் காயமுற்றவாறு மீண்டுள்ளார். லுமியா ஆஜி பஜார் என்ற குறித்த இளம் வயது பெண் வெளிநாட்டு...
நெஞ்சை பதறவைக்கும் கார் விபத்து 20மீட்டர் தூரம் பறந்து சென்ற பெண்..!! (வீடியோ)
நெஞ்சை பதறவைக்கும் கார் விபத்து 20மீட்டர் தூரம் பறந்து சென்ற பெண்! அதிர்ச்சி வீடியோ காட்சிகள் மீண்டும் இணையத்தைில் சூடு பிடித்துள்ளது. விபத்துக்கள் எதிர் பாராமல் நடப்பது அதைத் தவிர்க்கும் வகையில் நாம் செயற்படுவது...
காதலிக்க மறுத்த யுவதியை கத்தியால் குத்திய இளைஞன்..!!
தன்னை காதலிக்க மறுத்த ஆத்திரத்தில் இளைஞரொருவர், யுவதியை கத்தியால் குத்திய சம்பவமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுகெயின்சி (வயது 25). நெல்லை மாவட்டத்தில் ஒரு பாலிடெக்னிக்கில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்....
காதல் கடிதம் எழுதியவருக்கு ஜெயலலிதா கொடுத்த சுவாரசியமான பதில்..!!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடிகையாக இருந்த போது அவரது தீவிர ரசிகர் ஒருவர் அவருக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதினார். அதற்கு ஜெயலலிதா எழுதிய பதில் கடிதம் சுவாரசியம் நிறைந்தது... நடிகையாக பலரின் இதயங்களை...
சத்தீஷ்கரில் போலீசாரால் கற்பழிக்கப்பட்ட 16 பெண்கள்..!!
சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்தியப் படை போலீசாரும், மாநில போலீசாரும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மாநில போலீசார் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டில் சத்தீஷ்கர்...
ஈராக்கில் தற்கொலை குண்டு தாக்குதல் – 11 பேர் பலி..!!
ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள சந்தைப் பகுதியில் இன்று தற்கொலை குண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஜமிலா சந்தைப் பகுதி வழியாக சந்தேகிக்கும் வகையில் இன்று...
மனைவியின் உயிரை பணயம் வைத்த கணவன்! அதிர்ச்சியில் அரங்கு..!! (வீடியோ)
தன் மனைவியின் உயிரை பணயம் வைத்து கணவன் ஒருவர் அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார். America's Got Talent 2016 போட்டியில் கலந்துக் கொண்ட Alfredo மற்றும் Anna Silva என்ற தம்பதியினரே இந்த சாகசத்தினை...
50 வயதில் பிரபல பாடகருக்கு முதல் குழந்தை..!!
தனது 50-ஆவது வயதில் பாப் நட்சத்திரமான ஜேனட் ஜாக்சன், அவரது முதல் குழந்தையை பெற்றுள்ளார். மைக்கேல் ஜாக்சனின் இளைய சகோதரியான ஜேனட் ஜாக்சனுக்கு ஈஸா என்ற மகன் சுகப்பிரசவத்தில் மூலம் பிறந்துள்ளான். விஸாம் அல்...
புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு..!!
புளோரிடா மாகாணத்தில் உள்ள லவுடெர்டேலே விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டதும் விமான நிலையத்தில் இருந்த நூற்றுக் கணக்கான மக்கள் அலறி அடித்துக்...
பட்டப்பகலில் முழு போதையில் இளம்பெண் செய்த கொடுமை..!! (அதிர்ச்சி வீடியோ)
பட்டப்பகலில் முழு போதையில் இளம்பெண் செய்த கொடுமை..!! (அதிர்ச்சி வீடியோ)
ஒரு உடல், இரண்டு எலும்புக் கூடுகள்; விசித்திர நோயால் இளம் யுவதி பாதிப்பு..!!
அமெரிக்காவின் கனெக்டிகட் நகரில் வாழும் 23 வயது இளம் யுவதியொருவரின் உடலினுள் மற்றொரு எலும்புக் கூட்டுத் தொகுதி வளர்வதால் நகர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஜெஸ்மின் ஃப்ளொய்ட் என்ற இந்தப் பெண் பிறந்த ஐந்தாவது...
இராணுவப்படை தாக்குதல் : 32 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி..!!
சிரியா நாட்டில் துருக்கி இராணுவப்படை நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த 32 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் கடந்த ஆறாண்டுகளாக அங்குள்ள...
ஜெர்மனி தாக்குதல்தாரி தொடர்பில் வௌிவந்த திடுக்கிடும் தகவல்..!!
அண்மையில் ஜேர்மனியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு கொண்ட (Tunisia) டியுனீசிய நாட்டை சேர்ந்தவர், ஜேர்மனியில் 14 வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் நாட்டு காவற்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர். அண்மையில் ஜேர்மனியில்...
மனைவி, மகள்கள் உட்பட 12 பேரின் கழுத்தை அறுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்..!!
இந்தியா - உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் 2 பெண்கள் 8 சிறுமிகள் உட்பட 12 பேரின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி...
கள்ளக்காதலி வேறொரு நபருடன் சென்றதால் கள்ளக்காதலியின் நண்பி கொலை..!!
கள்ளக்காதலி தன்னை ஏமாற்றிவிட்டு வேறொருவருடன் சென்றதால் அவரது தோழியை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. சென்னை கொருக்குப் பேட்டையைச் சேர்ந்தவர் ராணி (47).( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது கணவர்...
20 வருடங்களாக மனைவியுடன் பேசுவதை தவிர்த்த நபர் 18 வயது மகனின் முயற்சியால் மீண்டும் உரையாடுகிறார்..!! (வீடியோ)
ஜப்பானைச் சேர்ந்த நபர் ஒருவர், 20 வருடங்கள் தனது மனைவியுடன் பேசுவதை தவிர்த்து வந்தநிலையில், அண்மையில் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார். ஒட்டோவ் கேட்டேயமா எனும் இந் நபர் தனது மனைவியுடன் தொடர்ந்து வசித்து வந்தார்....
பாலியல் பலாத்காரம் செய்து 8 வயது சிறுமி கொலை.. உடலை சூட்கேசில் அடைத்து வைத்த கொடூரம்..!!
பெரு நாட்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டின் ஜுனின் மாகாணத்தில் உள்ள ஹூவன்கயோ பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி...
1 மணிநேரத்தில் 22½ கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த 105 வயது முதியவர்..!!
சாதனைக்கு வயது தடை இல்லை’ என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் 105 வயது முதியவர் ஒருவர் 1 மணி நேரத்தில் 22.5 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் ராபர்ட்...
போலீசை திசை திருப்ப கணவரின் உடலை வெளியில் வீசினோம்: கைதான மனைவி வாக்குமூலம்..!!
மேடவாக்கத்தில் கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் அறிவழகனின் மனைவி சுரேகாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கைதான சுரேகா, கணவர் அறிவழகனை கொலை செய்ய திட்டம் போட்டது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கள்ளக்காதலன் கணபதியுடன் பழகிய...
இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் சிக்கினார்..!!
பெங்களூரில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் போதை வாலிபர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவில் இதயம் போன்ற பகுதியான எம்.ஜி.ரோடு,...
சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நகரில் வெடிகுண்டு தாக்குதல்: 9 பேர் பலி..!!
சிரியாவில் கடற்கரையை ஒட்டிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நகர் ஒன்றில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு நடைபெற்றுள்ள முதல் தாக்குதல் இது ஆகும்....
சசிகலா எங்கே போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன்… தோற்கடிப்பேன் – ஜெ., தீபா..!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆட்சி நிர்வாகத்தை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கவனித்து வருகிறார். சசிகலாவை பிடிக்காதவர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு...
வழிமறித்து, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து பாலியல் அத்துமீறல்..!! (வீடியோ)
பெங்களூர் நகரின் கிழக்கு பகுதியான கம்மனஹள்ளி என்ற குடியிருப்பு பகுதியின் ஐந்தாவது தெருவில் கடந்த 2-ம் தேதி இரவு சுமார் 10.40 மணியளவில் ஒரு இளம்பெண் ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து இறங்கி, அருகாமையில் உள்ள...