இந்திய பிரதமருக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து!! (உலக செய்தி)

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் முன்னர் பிரதமர் மோடியை பற்றி தெரிவித்த ஒரு கருத்தில் சில பெரிய பதவிகளில் சிறியமனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். நமது நாட்டின் பாராளுமன்ற...

பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி !! (உலக செய்தி)

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 17 வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில்...

பாஜக கூட்டணி முன்னிலை – ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு!! (உலக செய்தி)

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. காலை...

மை காட், என்னே அவள் அழகு!

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட். 36 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2002 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார். ஸ்டூவர்ட் பிராட் 2006 ஆம் ஆண்டு அறிமுகம் ஆனார்....

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் அடிபணியாது!! (உலக செய்தி)

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா,...

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – 20 பேர் கைது! (உலக செய்தி)

இந்தோனேசியாவில், ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோகோ விடோடா (வயது 57) வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடோடோவிற்கு 55.5 % வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட...

சுட்டெரிக்கும் வெயிலால் 12 பேர் உயிரிழப்பு !! (உலக செய்தி)

ஆந்திராவில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துகிறது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வர முடியவில்லை. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து...

வாலிபரின் செயலினால் மூடப்பட்ட ஈபில் டவர் !! (உலகசெய்திகள்)

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஈபில் டவர் உலக புகழ்ப்பெற்றது. இந்த டவரை வடிவமைத்த அலெக்சாண்டர் கஸ்டவ் ஈபில் லின் என்பவரின் பெயரை குறிக்கும் வகையில் இது ஈபில் டவர் என பெயரிடப்பட்டது. ஆண்டுதோறும்...

நீதிபதி தகுதி நீக்க தீர்மானத்தில் கையெழுத்திட்ட எம்பிக்கள் பெயரை வெளியிட முடியாது: தலைமை தகவல் ஆணையர் உத்தரவு!! (உலக செய்தி)

ஐதராபாத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.வி.நாகார்ஜூனா ரெட்டி . இவர், பல்வேறு வழ க்கு விசாரணைகளில் குறுக்கீடு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, அவரை தகுதி நீக்கம் செய்ய மாநிலங்களவை எம்பிக்கள்...

கேதார்நாத் பனிக்குகையில் மோடி 17 மணி நேரம் தியானம்!! (உலக செய்தி)

இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலில் வழிபட்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள பனிக்குகையில் 17 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார். மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது. இதற்கான பிரசாரம் கடந்த...

தைவான் நாட்டில் ஓரின சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி!! (உலக செய்தி)

ஆசிய நாடுகளில் முதல் முறையாக ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமண செய்வதற்கு தைவான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 24ம் திகதி முதல் இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஆசிய நாடான தைவானில் ஓரின சேர்க்கையாளர்கள்...

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் !! (உலக செய்தி)

வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவின் கணினி நெட்வர்க்குகளை பாதுகாக்க, அந்நாட்டில் அவசர நிலையை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். அவசர நிலைக்கு டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைதொடர்புகளை பயன்படுத்துவதற்கு தடை...

பெப்ஸி, கோக் விற்பனைக்கு ஆகஸ்ட் 15 முதல் தடை? (உலக செய்தி)

தமிழகத்தில் ஆகஸ்ட் 15 ஆம் திகதியில் இருந்து பெப்ஸி மற்றும் கோக் ஆகிய பானங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று வர்த்தக அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது...

7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!! (உலக செய்தி)

அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியாகினர். பல கோடி...

மீண்டும் நானே பிரதமராக வருவேன்!! (உலக செய்தி)

2019 பாராளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. 19 ஆம் திகதி இறுதிக் கட்ட தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி தீவிரமாக இறங்கியுள்ளார். பீகார் மாநிலம் பாடலிபுத்ராவில் பிரசாரம் செய்த பிரதமர்...

ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கு மீண்டும் விசாரணை? (உலக செய்தி)

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே (வயது 47) கடந்த 2006 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ‘விக்கிலீக்ஸ்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார். இவர் அமெரிக்க இராணுவம் குறித்த ரகசிய ஆவணங்களை தன் இணையதளத்தில் வெளியிட்டு உலகம்...

இந்தியாவில் தனது கிளையை தொடங்கியது ஐ.எஸ். அமைப்பு !! (உலக செய்தி)

2013 இன் இறுதிக் கட்டம் அது. மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப் படைகளை எதிர்த்து போர் புரிந்த அல்நுஸ்ரா முன்னணி என்கிற அமைப்பும், அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்கிற புதிய...

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற பெண் பலி !! (உலக செய்தி)

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி பெண் உஷிலா பட்டேல் (வயது 31). இவரும் லண்டனை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளரான சந்தாரியாவும் (33) ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இரு...

8 கோடி கடத்தல் தங்கம் பிடிபட்டது!! (உலக செய்தி)

வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் வரும் விமானத்தில் ஏராளமான தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, ஓமன் நாட்டிலிருந்து இன்று காலை வந்த விமானத்தில் இருந்து...

34 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய கொலைக் குற்றவாளி!! (உலக செய்தி)

அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் டைரக்டரை கொன்ற குற்றவாளி, 34 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில், ‘டல்லாஸ்’, ‘மிஷன் இம்பாசிபல்’, ‘ஹவாய் ஃபைவ் ஒ’ போன்ற புகழ்பெற்ற...

6.3 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி அபாயம் இல்லை !! (உலக செய்தி)

ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி, 8.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் ஏற்பட்ட...

மோடியை கன்னத்தில் அறைவேன்? (உலக செய்தி)

“மோடியை கன்னத்தில் அறைவேன்” என்று மம்தா பானர்ஜி சொன்னதாக பிரதமர் மோடி கூறியதை மம்தா பானர்ஜி மறுத்துள்ளார். மேற்கு வங்காள மாநிலம் புருலியா மாவட்டம் சிமுலியாவில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி...

பிரதமர் மீது முட்டை வீசிய பெண் !! (உலக செய்தி )

அவுஸ்திரேலியாவில் வருகிற 18 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மார்சன் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது இவர் நியூசவுத்வேல்ஸ்...

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட வாலிபருக்கு 16 ஆண்டு சிறை!! (உலக செய்தி)

சிகாகோவில் உள்ள மலைப்பகுதியைச் சேர்ந்தவர் அடல் தாவூத் (25). இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி அப்பகுதியில் இருக்கும் பார் ஒன்றின் அருகில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த...

கடுமையான வெயிலுக்கு 7 பேர் பலி !! (உலக செய்தி)

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயிலை தாங்க முடியாமல் 7 பேர் பலியாகினர். வெயிலின் தாக்கம்...

பயங்கர நிலநடுக்கம்- சுனாமி ஆபத்து இல்லை! (உலக செய்தி)

பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவில், உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30 மணி அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது....

மோடி ஒரு குத்துச்சண்டை வீரர்!! (உலக செய்தி)

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அரியானாவின் பிவானி பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். குத்துச்சண்டைக்கு புகழ்பெற்ற அந்த பகுதி, நாட்டின் சிறந்த குத்துச்சண்டை வீரர் களை உருவாக்கி இருக்கிறது. எனவே, இதை கருத்தில்...

தலைநகரில் ஒரு வாரம் சண்டை நிறுத்தம்! (உலக செய்தி)

லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, 2011 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் நாட்டின்...

சோனியா, ராகுல் போட்டியிடும் தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு!! (உலக செய்தி)

பாராளுமன்றத்துக்கு கடந்த மாதம் 11 ஆம் திகதி தொடங்கி 7 கட்ட தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் 11 ஆம் திகதி 91 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18 ஆம் திகதி 96 தொகுதிகளுக்கும், ஏப்ரல்...

அமெரிக்காவில் ஆற்றில் விழுந்த பயணிகள் விமானம்!! (உலக செய்தி)

அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற போயிங் விமானம் செயின்ட் ஜான் ஆற்றில் விழுந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அமெரிக்காவில் நவல் விமான நிலையத்தில் இருந்து 136 பயணிகளை கொண்ட...

புயலினாலான உயிர் சேதங்களை குறைத்தமைக்கு இந்தியாவுக்கு ஐநா பாராட்டு!! (உலக செய்தி)

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு புயலின் போது உயிர் சேதங்களை குறைத்த இந்தியாவுக்கு ஐநா பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை அருகே வங்க கடலில் உருவாகி, தமிழ்நாட்டை தாக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்திய ‘பானி’ புயல்...

இராணுவத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்…!! (உலக செய்தி)

அமெரிக்க இராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. கடந்தாண்டு எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் கடந்து குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2016 ஆம் ஆண்டு 14,900 என்ற அளவில் இருந்த முறையற்ற பாலியல் உறவுகள் ,...

150 முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் நிக்காப், புர்கா அணிய தடை !! (உலக செய்தி)

இலங்கையில் மேற்கொண்டு தாக்குதல்களை தடுக்கும் விதமாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை இலங்கை அரசு பிறப்பித்தது. இதில் கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி பெண்கள் நிக்காப் முக திரைகள், மாஸ்குகள், புர்காக்கள் போன்றவை அணிய...

மசூத் அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐநா!! (உலக செய்தி)

பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மௌலானா - மசூத் - அஸாரை பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. இந்தியாவுக்கு இது ஒரு பெரிய ராஜீய வெற்றியாக கருதப்படுகிறது. ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையது...

திருமணம் செய்து வைக்க கோரி குள்ள மனிதர் பொலிஸில் புகார் !! (உலக செய்தி)

உத்தரபிரதேச மாநிலம் கைய்ரானா நகர் பகுதியை சேர்ந்தவர் அசிம் மன்சூரி 26 வயதான இவர் 2 அடி 3 அங்குலம் உள்ள குள்ள மனிதர் ஆவார். இவருக்கு திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த...

ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை!! (உலக செய்தி)

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நீதிமன்றத்தால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் கூறுகின்றன. பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காகவே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

மகராஷ்டிராவில் மாவோயிஸ்ட் தாக்குதல்; பாதுகாப்பு படை 15 பேர் பலி!! (உலக செய்தி)

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், போலிஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் அந்த வாகனத்தில் பயணம்...

சாமியார் ஆசாராம் பாபு மகன் நாராயண் சாயிக்கும் ஆயுள் தண்டனை!! (உலக செய்தி)

சாமியார் ஆசாராம் பாபு மகன் நாராயண் சாயிக்கும் ஆயுள் தண்டனை விதித்து சூரத் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலாத்காரம் வழக்கில் நாராயண் சாய் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை மேற்கு திரிபுராவின் 131 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு!!

மேற்கு திரிபுராவின் 131 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு * 4ம் கட்ட தேர்தலில் 64 சதவீதம் வாக்குப்பதிவு கடந்த 11, 18, 23ம் தேதிகளில் 3 கட்ட வாக்குப்பதிவுகள் 302 தொகுதிகளில் நடந்து முடிந்த நிலையில்...