முதலிரவில் மனைவியை இப்படியா கொடுமைபடுத்துவது? பொலிசில் புகார் கொடுத்த மனைவி…!!

பஞ்சாப்பில் முதலிரவின் போது, மனைவியை பெல்ட்டை கொண்டு கொடூரமாக தாக்கிய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரக்காண்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது....

சபர்ணாவை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகை மரணம்…!!

சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் துணை நடிகை ஜெயஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கொலைக்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தசரதபுரத்தில் வசித்து வந்தவர் நடிகை ஜெயஸ்ரீ. பல திரைப்படங்களிலும், சீரியல்களிலும்...

மனைவியின் மடியில் உயிரை விட்ட கணவர்: உதவி செய்யாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்…!!

தமிழகத்தில் வங்கியில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் நாட்டில், கும்பகோணத்தை அடுத்து பாபநாசம் என்ற பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக...

18 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை! தாய்க்கு நேர்ந்த அவலம்..!!

தமிழகத்தில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவர்களின் அலட்சியத்தால் கோமா நிலைக்கு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவர் மனைவி கமலா (39) பல...

கலிபோர்னியா இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து: 9 பேர் உயிரிழப்பு…!! வீடியோ

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஆக்லேண்டில் கோஸ்ட் ஷிப் கிளப் என்ற இரவு விடுதி அமைந்துள்ளது....

மணிக்கு ரூ.40,000 கட்டணத்தில் காதலியை ஆபாச வலைதளத்தில் விற்ற பிரித்தானிய பொலிஸ்க்காரர்…!!

பிரித்தானியாவில் சசெக்ஸ் காவல்துறையில் பணியாற்றிவரும் பொலிஸ்காரர் ஒருவர் மணிக்கு ரூ.40,000 கேட்டு காதலியை ஆபாச வலைதளத்தில் வாடகைக்கு விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசெக்ஸ் காவல்துறையில் பணியாற்றிவருபவர் 41 வயதான டானியல் மோசஸ். இவரே...

7 வயதில் அறுவைசிகிச்சை செய்த சிறுவன்! உங்களால் நம்பமுடிகிறதா?

தன்னுடைய ஏழு வயதில் தீக்காயம் ஏற்பட்ட பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த சிறுவன் தற்போது புற்றுநோய்க்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரித் ஜஸ்வால், இவர் தான் இன்று...

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் கோமாவுக்கு சென்ற பரிதாபம்: அதிரவைக்கும் பின்னணி காரணம்…!!

தமிழகத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் ஒருவருக்கு இரத்ததை மாற்றி கொடுத்ததால் அவர் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கமலா என்ற...

புதுக்கோட்டை அருகே 3 மகன்களுக்கு வி‌ஷம் கொடுத்து தொழிலாளி தற்கொலை…!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை கிராமம், பாய்காரத்தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா(30). இவர்களது மகன்கள் நாகராஜ் (10), பிரவீன்ராஜ் (7), சாரதி (5)....

தோழிகளிடம் பேனா, பென்சிலை கொடுத்து விட்டு 6-ம் வகுப்பு மாணவி தற்கொலை…!!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் சின்னகனகம்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகள் தர்ஷினி (வயது 11). இவர் அதகபாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்....

பெருங்காய தகராறு: 15 வயது சிறுவனை கடத்திக் கொன்ற 4 பேர் கைது..!!

தென்கிழக்கு டெல்லி, பரத்பூர் அருகே உள்ள மோலர்பந்த் பகுதியில் வசிப்பவர் அசோக். இவரது மகன் இங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்து வந்தான். 15 வயதாகும் அந்த சிறுவன் கடந்த 23-ம் தேதி...

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதல்: என்ஜினீயரிங் மாணவர் பலி…!!

குளச்சலை அடுத்த கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் லதீஸ். மீனவர். கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். லதீஸ் தற்போது குளச்சலை அடுத்த களிமார் பகுதியில் குடும்பத்துடன் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.இவரது மகன் ஜெனிஸ் என்ற...

சீனாவில் மீண்டும் நிலக்கரி சுரங்க விபத்து: 17 தொழிலாளர்கள் பலி…!!

சீனாவின் வடக்குப்பகுதியில் உள்ள தன்னாட்சி பிராந்தியம் இன்னர் மங்கோலியா. இங்குள்ள சிபெங் நகரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால், தொழிலாளர்கள் உள்ளே...

இந்தோனேசியாவில் 16 போலீசாருடன் சென்ற விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்…!!

இந்தோனேசிய காவல்துறைக்கு சொந்தமான எம்28 ஸ்கைடிரக் பயணிகள் விமானம் இன்று பங்கல் பினாங் நகரில் இருந்து தியாவ் மாகாணத்தில் உள்ள பதாம் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. இதில் 16 போலீஸ்காரர்கள் பயணம் செய்தனர். இந்த...

சேலம் கல்லூரியில் படிக்கும் கென்யா நாட்டு மாணவி கற்பழிப்பு: வாலிபர் கைது…!!

சேலம், அம்மாப்பேட்டை அருகே உள்ள அதிகாரிப்பட்டி பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் தங்கி இருந்து அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும்...

கஞ்சா தோட்டங்களாக மாற உள்ள பூந்தோட்டங்கள்…!!

மக்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிக அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அரசு கஜானாவை நிரப்பவும் கஞ்சா செடி விளைச்சலை அதிக அளவில் செய்யலாம் என அந்நாட்டு விவசாயிகளுக்கு கனடா அரசு அனுமதி வழங்கியுள்ளது. கனடாவில் லாவண்டர்...

நாடா புயலை அடுத்து சீறிவரும் வர்டா புயல்! ஆபத்தானதாம்…!!

வங்கக்கடலின் தென்கிழக்கில் உருவான நாடா புயல், காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பனிப்பொழிவோடு போய்விட்டது. இந்நிலையில் நாடா புயல் கரையை கடந்து விட்டது...

துபாய் வாழ் இந்திய சிறுமிக்கு சர்வதேச அமைதி விருது…!!

நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் 16-வது சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கும் விழா நடந்தது. இவ்விருது வழங்கும் விழாவில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட துபாய் வாழ் சிறுமி கேஹாசன் பாசுவுக்கு அமைதிக்கான விருது...

குடியிருப்போர் படுக்கையில் உல்லாசம்.! சிசிடிவி கமெராவில் சிக்கிய உரிமையாளரின் லீலை…!!

அமெரிக்காவில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் குடியிருப்போர் இல்லாத நேரம் பார்த்து அவர்கள் படுக்கையில் வேறொரு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Colorado பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இச்செயலில் ஈடுபட்ட வீட்டின் உரிமையாளர்...

கள்ளக் காதலியை கொடூரமாக கொன்ற இளைஞன்: பதற வைக்கும் பின்னணி காரணம்…!!

தமிழகத்தில் நபர் ஒருவர் கள்ளக் காதலியை கழுத்தை நெறித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டை பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் வெள்ளத்தாய் என்ற பெண் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். கணவனை பிரிந்து 10...

காதல் மனைவியை கொலை செய்த கணவன்: நெஞ்சை உலுக்கும் காரணம்…!!

கர்நாடகா மாநிலத்தில் ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதால் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை அவரது கணவர் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் ஜோகிமட்டி பகுதியை சேர்ந்த சஷிகுமார் என்பவர்...

ஓடும் பஸ்சில் பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து: 4 மாணவர்கள் கைது…!!

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் பொன்திவாகர் (வயது 15). அதே பகுதியை சேர்ந்தவர் ரவீந்திராஜ் (15). இவர்கள் இருவரும் தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். வழக்கம்...

மாயமான காதல் கணவரை 1½ வருடமாக தேடும் இளம்பெண்…!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 22), இவரும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்...

மொசூல் போரில் ஒரே மாதத்தில் 1950 ராணுவ வீரர்கள் பலி – 926 பொதுமக்கள் உயிரிழப்பு…!!

ஈராக்கில் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக மொசூல் மற்றும் அதை சுற்றிய பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி அங்கு தனிநாடு அமைத்து இருந்தனர். அவற்றை மீட்கும் முயற்சியில் ஈராக் ராணுவம் ஈடுபட்டது. அதற்காக தீவிரவாதிகளுடன் கடும்...

விவாகரத்து கேட்ட மனைவி.. கணவனின் வெறிச்செயல்: பிரித்தானியாவில் கொடூர சம்பவம்…!!

பிரித்தானியாவில் விவாகரத்து கேட்ட மனைவியை கோடாரியால் 124 முறை கொடூரமாக வெட்டி கொலை செய்த கணவனுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Sonita Nijhawan (38), Sanjay Nijhawan (46) என்ற தம்பதி தெற்கு இங்கிலாந்தில்,...

மர்மநபர்களால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி! ஹைதராபாத்தில் பரபரப்பு…!!

ஹைதராபாத்தில் காணாமல் போன கல்லூரி மாணவி ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெட்ஹகோனி மோனிகா என்ற 23 வயது மாணவி ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு பொருளியல் படித்து வருகிறார்....

மனிதர்களை தின்னும் கொடூர மிருகம்: ஏலியனா இது? அச்சத்தில் மக்கள்…!! வீடியோ

கர்நாடகாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களை தின்னும் கொடூர விலங்கு ஒன்று பிடிபட்டுள்ளதாக கூறி வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி விசித்திரமான...

உயிரிழந்த சகோதரனின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்த நபர்: காரணம் என்ன?

ஜேர்மனி நாட்டில் உயிரிழந்த சகோதரனின் சடலத்துடன் நபர் ஒருவர் பல நாட்களாக வசித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள Rostock என்ற நகரில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது....

35000 பெண்களுடன் உறவு வைத்துக் கொண்ட பிடல் காஸ்ட்ரோ: வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கியூபா நாட்டின் ஜனாதிபதியும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ கடந்த 6 தினங்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்தார். காஸ்ட்ரோ இறந்ததைத் தொடர்ந்து சுமார் 9 நாட்கள் கியூபா நாட்டில் துக்க நாளாக...

அந்தரங்க உரையாடல்கள் தெரிந்துவிட்டதால் அவமானப்பட்டேன்: அதிர வைக்கும் இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தமிழகத்தின் திருப்பத்தூர் அருகே கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தமிழரசன் என்ற நபர் , தனது குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலை குற்றத்திற்காக...

முதலிரவில் மனைவி போட்ட பலே திட்டம்..!!

உத்திரபிரதேசத்தில் முதலிரவின் போது கணவனை தூக்கமாத்திரையால் தூங்கச் செய்து வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணங்களை கொள்ளையடித்துச் சென்ற மனைவியின் செயல் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜ். இவருக்கு...

விண்வெளி மையத்திற்குச் சென்ற விமானம் மர்மமான முறையில் அழிப்பு…!!

சர்வதேச விண்வெளி மையத்திற்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற ரஷ்யாவிற்குச் சொந்தமான விண்வெளி விமானம் ஒன்று நடுவானில் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விண்வெளி ஆய்வுப் பணிகளுக்காக ரஷ்யா, அமெரிக்கா,...

திருமங்கலம் அருகே குடிக்க பணம் கொடுக்காததால் தந்தை அடித்துக்கொலை: விவசாயி கைது…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தும்பக்குண்டு மேற்கு தெருவைச் சேர்ந்தவர் நைஸ் கருத்தகண்ணன் (வயது75). இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். மனைவி கடந்த...

வெடிமருந்து ஆலை விபத்தில் 18 பேர் பலி: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு…!!

திருச்சி மாவட்டம் துறையூர் உப்பிலியபுரம் அருகே உள்ள டி.முருங்கப்பட்டி வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 18 தொழிலாளர் கள் உடல் சிதறி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “வெற்றிவேல் எக்ஸ்புளோசில் பிரைவேட்...

விண்வெளிக்கு சென்ற ரஷியாவின் சரக்கு விண்கலம் வெடித்து சிதறியது….!!

பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பூமியில் இருந்து சுமார் 28 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் விண்வெளியின் மேற்பரப்பில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை...

மனைவியின் சடலத்துடன் போராடிய கணவனின் அவலநிலை: காரணம் என்ன?

உத்திரபிரதேச மாநிலத்தில் ரூபாய் நோட்டு தடையால் தினக்கூலி ஒருவர் தனது மனைவியின் இறுதிச்சடங்கை நடத்துவதற்கு பணம் இல்லாமல் 2 நாட்களாக வங்கி வாசலில் காத்திருந்த அவலநிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 500 மற்றும் 1000...

நேபாளம் – இந்திய எல்லையில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.2-ஆக பதிவு…!!

இமயமலையை ஒட்டியுள்ள பாகிஸ்தான், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் நேபாளத்தில் எல்லைப் பகுதிகள் நில அதிர்வு ஏற்படும் பகுதிகளாக உள்ளது. இந்த பகுதிகளில் தொடர்ச்சியாக நில அதிர்வு ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில், நேபாளம் - இந்திய...

சீனாவை வாட்டும் காற்று மாசுபாடு: தலைநகர் பீஜிங்கில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை…!!

சீனாவில் காற்று மாசுபாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், கார்களை இயக்க தடை விதிப்பது, பல்வேறு தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுமாறு உத்தரவிடுவது என பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், சீனா...

குழந்தைகளை மகிழ்வித்த கோமாளி மனிதர் பலி! சோகத்தில் பிஞ்சுகள்…!!

சிரியாவில் போர் சூழலில் வாழ்ந்து வரும் குழந்தைகளை கோமாளி வேடம் அணிந்து மகிழ்வித்து வந்த சமூக பணியாளர் தாக்குதலில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலெப்போ நகரில் நடந்த தாக்குதலில் 24 வயதான...