எந்தவொரு தாய்க்கும் இது நடக்ககூடாது! நெஞ்சை பதற வைக்கும் உண்மை சம்பவம்…!!

தமிழகத்தில் தன்னுடைய மகன் இறந்தது தெரியாமல் கையில் வைத்துக் கொண்டு இரண்டரை மணிநேரம் பயணித்துள்ளார் தாய் ஒருவர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த பெண் வனிதா, இவருடைய இரண்டரை வயது மகன் விஷ்ணு. சென்னையில் சொந்தக்காரர்...

உலகில் முதல் தலைமாற்று சத்திர சிகிச்சை! வரலாற்று சாதனை படைக்கும் மருத்துவர்கள்…!! வீடியோ

ஒரு நபரின் உடலில் வெட்டி அகற்றப்பட்ட பாகங்கள் மற்றவர்களுக்கு பொருத்தும் சத்திரசிகிச்சை பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். பிற நபரிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகம், கண் ஆகியன மற்றவர்களுக்கு சத்திரசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால்,...

ஏமனில் சவுதி கூட்டுப்படை வான்வெளி தாக்குதல்: 12 பேர் பலி…!!

ஏமன் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு தருகிறது. அதே நேரத்தில், ஏமன் அதிபருக்கு ஆதரவாகவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் சவுதி கூட்டுப்படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்...

பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள ஒரு சம்பவம்! மாட்டின் மீதான புலியின் காதல்…!!

உலகில் எத்தனையோ விதமான காதலை கண்டிருப்பீர்கள். ஆனால் இந்தியாவில் இருக்கும் ஒரு காதல் கதையைக் கேட்டால் அசந்து போய் விடுவீர்கள். இந்தியா - குஜராத் மாநிலத்தில் வடொடரா மாவட்டத்தில் உள்ள என்டொலி கிராமத்திலேயே இந்த...

3 வயது பிஞ்சை பாலியல் பலாத்காரம் செய்து சாக்கடைக்குள் வீசிய கொடூரன் கைது…!!

சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதுபோன்ற கொடூர சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. தலைநகர் டெல்லியில் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் சம்பவங்கள்...

3 வீரர்கள் படுகொலை: பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்தியப் படையினர் ஆவேச தாக்குதல்…!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டாரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது அத்துமீறலாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 3 இந்திய...

பள்ளிக்குள் புகுந்து பஸ்சுக்கு தீ வைப்பு: மர்ம கும்பல் அட்டூழியம்..!!

ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலையம் அருகே சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ அமைப்புக்கு சொந்தமான மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களின் வசதிக்காக, பள்ளி மூலம் 5 பஸ்கள்...

12 வயது சிறுமியை தாயாக்கிய 13 வயது சிறுவன்…!!

சிறு குழந்தைகள் பொம்மையை வைத்து அம்மா, அப்பா விளையாட்டை விளையாடுவார்கள். ஆனால் உண்மையிலேயே 13 வயது சிறுவனுக்கும், 12 வயது சிறுமியும் ஒரு குழந்தைக்கு உண்மையிலேயே பெற்றோர் ஆகியுள்ளனர். இச்சம்பவம் தெற்கு இத்தாலியில் உள்ள...

சாப்பாட்டு போட்டியின் போது தொண்டையில் சோற்று உருண்டை சிக்கி வாலிபர் பலி…!!

ஜப்பானில் சாப்பாட்டு போட்டி பிரபலம். அதிக வேகத்தில் நிறைய சாப்பிட்டு வெற்றி பொறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே அதில் பலர் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர். அது போன்ற சாப்பாட்டு போட்டி ஹிக்கோன் நகரில் சமீபத்தில் நடந்தது....

குரைத்த நாயை வெறித்தனமாக வேட்டையாடிய நகராட்சி ஊழியர்கள்…!!

தன்னைப்பார்த்து குரைத்த நாயை அடித்து கொலை செய்யப்பட்டு செயலுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோபால் என்பவர் மேட்டூநர் நகராட்சி பொதுப்பணித்துறை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்ற வருகிறார். இவரது, வீட்டில் வளரும் நாய், எதிர்...

பருவ நிலை மாற்றத்தால் 48 நாடுகள் அழியும் ஆபத்து..! வெளியான அதிர்ச்சி தகவல்…!!

புவி வெப்பமயமாதலால் 48 நாடுகள் அழியும் ஆபத்து இருப்பதால் 2050ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை, 100 சதவீதம் பயன்படுத்த 48 நாடுகளும் தீர்மானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் புவி...

வயிற்றில் கட்டி வளர்வது தெரியாமல் கர்ப்பமாக இருப்பதாக கூறி பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்…!!

சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் அமீர்அலி (வயது 29). கார் டிரைவர். இவருடைய மனைவி அசீனா (28). திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்த நிலையில் அசீனா கடந்த ஆண்டு...

கழிவறைக்குள் உல்லாசமாக இருந்த ஜோடி: அதிரடியாக கைது செய்த பொலிசார்…!!

ஜேர்மனி நாட்டில் ரயில் நிலைய கழிவறைக்குள் நுழைந்து உல்லாசமாக இருந்த காதலர்கள் இருவர் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஜேர்மனியில் உள்ள Braunschweig என்ற ரயில் நிலையத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த...

குழந்தையை பாதுகாப்பாக வளர்க்க இப்படி எல்லாம் பெற்றோர் செய்யலாமா?

சுவிட்சர்லாந்து நாட்டில் 7 வயதான மகனை பாதுகாப்பாக வளர்க்க பல கட்டுப்பாடுகளை விதித்த பெற்றோருக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவிஸின் St Gallen நகரை சேர்ந்த பெற்றோர் தங்களது...

உடலை சிதைத்து தீவிரவாதிகள் வெறியாட்டம்: காஷ்மீர் சண்டையில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு…!!

பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்ற சுமார் 200 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை கடந்த மாதம் எச்சரித்தது. இதையடுத்து தீவிரவாதிகளை தேடி கண்டுபிடித்து வேட்டையாடும் நடவடிக்கையை ராணுவம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காஷ்மீர்...

ஐ-பேடை விட குறைவான எடையில் பிறந்த அதிசயக் குழந்தை…!!

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐ-பேடை விட குறைவான எடையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த அதிசயக் குழந்தையின் எடை வெறும் 631 கிராம்தான். வெற்றிகரமாக பிரசவம் முடிந்து குழந்தை பிறந்ததை...

பள்ளி வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் 6 குழந்தைகள் பலி…!!

அமெரிக்காவின் டென்னஸீ மாநிலத்தில் உள்ள சட்டானூகா நகரில் (உள்ளூர் நேரப்படி) நேற்று மாலை சுமார் 4 மணியளவில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் சுமார் 35 குழந்தைகளுடன் வந்த பள்ளி வாகனம், டிரைவரின் கட்டுப்பாட்டை...

ஜப்பானை தாக்கிய சுனாமி: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…!! வீடியோ

ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை நேரத்தில் 7.4 என்ற ரிக்டார் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடந்து தற்போது மேற்கு ஜப்பானை சுனாமி தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இன்று அதிகாலை...

நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்..!!

நியூசிலாந்து நாட்டின் மத்திய பகுதிகளில் நிலநடுக்கம் இன்று காலை உணரப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அதிர்வு 6.3 ரிக்டர் என பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை,கடந்த வாரம் நியூசிலாந்தில் சுனாமி தாக்கம் ஏற்பட்டது,...

உடலுக்கு வெளியே இருதயம் : அமெரிக்காவில் அதிசய குழந்தை…!!

உடலுக்கு வெளியே இருதயம் இருக்கும்படி பிறந்த கைரன் வெயிட்ஜ் என்ற பெண் குழந்தை, சத்திர சிகிச்சைக்குப் பின் 20 மாதங்களாக ஆரோக்கியமாக உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரையன், காட்லின் தம்பதி, வடக்கு டகோட்டா மாநில...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடந்த 4 தொகுதிகளில் இன்று ஓட்டு எண்ணிக்கை..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடந்த 4 தொகுதிகளிலும் இன்று (செவ்வாய்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல்...

குரங்கு சேட்டையால் ஏற்பட்ட கலவரம்: குழந்தைகள் உள்பட 16 பேர் பலி…!!

லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் இருந்து சுமார் 640 கி.மீ தொலைவில் உள்ளது பழங்குடியினர் வசிக்கும் சபா என்ற நகர் அமைந்துள்ளது. இந்நகரில் உள்ள குடியிருப்பில் குரங்கு ஒன்று செல்லமாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்,...

பெண் ஒருவருடன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த மதன் கைது…!! வீடியோ

பெண் ஒருவருடன் திருப்பூரில் ரகசிய அறையில் பதுங்கி இருந்த வேந்தர் மூவிஸ் மதன் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ பல்கலை கழகத்தில் சீட் வாங்கித் தருவதாக...

தஞ்சை அருகே கழுத்தை இறுக்கி பெண் கொலை: கணவன்-மனைவி கைது…!!

தஞ்சை மாவட்டம் பாபநாசம் கீழவீதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45). இவர் மாத்தூரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ராணி (41). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும்...

காதலியை ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற புதுமாப்பிள்ளை கைது…!!

போளூரை அடுத்த சேத்துப்பட்டு அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகள் தாட்சாயினி (வயது 23), காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும் சேத்துப்பட்டை சேர்ந்த...

இந்த சிறுவனை நினைவிருக்கிறதா?

சிரியாவில் குண்டுவெடிப்பால் தரைமட்டமான கட்டிடத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, பீதியில் உறைந்துப்போய் இருந்த சிறுவனுக்கு அடைக்கலம் அளிக்க முன்வந்த ஆறுவயது சிறுவனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த ஒபாமா, அவனை பாராட்டி, வாழ்த்தினார். சிரியாவில் அதிபர்...

நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை பரப்பும் காற்று மாசு…!!

காற்று மாசுபடுவதன் மூலம் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது. அனைத்துக்கும் மேலாக காற்றில் கார்பன்டை ஆக்சைடு வாயு அதிகமாக கலப்பதால் பருவநிலை மாற்றம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காற்று மாசுபடுவதன் மூலம் நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பரவுவது...

ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 200 ஆக உயர்வு…!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புக்ராயன் அருகே நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில், பாட்னா - இந்தூர் விரைவு ரயிலானது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது....

மகளுக்கு ரூ500 கோடியில் ஆடம்பர திருமணம் இன்று அதிரடி சோதனை…!!

மகளுக்கு ரூ500 கோடியில் ஆடம்பர திருமணம் செய்து வைத்து சர்ச்சையில் சிக்கிய சுரங்க மாபியா ஜனார்த்தன ரெட்டியின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். நாட்டில் ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது...

கணவரை தகாத வார்த்தைகளால் பேசியதால் அடிக்கப் போன ஆவேச குஷ்பு…!! வீடியோ

தொலைக்காட்சிகளில் இப்போது குடும்ப பஞ்சாயத்துகள் பேசப்படுகின்றன. விஜய் டிவியில் லட்சுமி ஆரம்பித்து வைத்த இந்த பஞ்சாயத்து ஜீ தமிழில் நிர்மலா பெரியசாமி, லட்சுமி ராமகிருஷ்ணன், சுதா சந்திரன் தொடர்ந்து இப்போது சன்டிவியில் குஷ்புவிடம் வந்து...

செல்பி எடுப்பதால் ரயில்வே போலீஸ் அதிரடி உத்தரவு..!!

ரயில் நிலையங்கள், ரயில் தண்டவாளங்கள், ரயில்களில் செல்பி எடுப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக இவற்றில் செல்பி எடுப்பதற்கு தடை விதித்துள்ளதுடன் அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசின் ரயில்வே...

பெரிய முதலையை விழுங்கிய மலைப் பாம்பு…!!

அவுஸ்திரேலியாவில் சதுப்பு நில காட்டுப் பகுதியில் மலைப் பாம்பு ஒன்று பெரிய முதலையை விழுங்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விலங்குகளில் மாமிச உண்ணிகள், ஊன் உண்ணிகள் என இரண்டு வகை உள்ளன. இவற்றில் நீர் மற்றும்...

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த வாலிபருக்கு அன்னை தெரசா விருது..!!

வங்காள தேச தலைநகரம் டாக்காவில் வெளிநாட்டு தூதரக அலுவலகங்கள் உள்ள பகுதியில் ஹோலி கபே என்ற ஓட்டல் உள்ளது. கடந்த ஜூலை 1-ந்தேதி அங்கு புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் வங்காள...

அர்ஜென்டினா-சிலியில் கடும் நிலநடுக்கம்…!!

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் சாண்டியாகோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்து குலுங்கின. அதை தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து அலறியடித்தபடி மக்கள்...

கான்பூர் ரெயில் விபத்து: விசாரணை நடத்த ரெயில்வே மந்திரி உத்தரவு…!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து பீகார் மாநிலம் பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே தடம் புரண்டு கவிழ்ந்ததில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்....

எகிப்து நாட்டில் மத பிரமுகர்கள் 2 பேரின் தலை துண்டிப்பு: ஐ.எஸ். அமைப்பினர் வெறியாட்டம்…!!

ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். அமைப்பினர், எகிப்திலும் உள்ளனர். அங்குள்ள சினாய் தீபகற்ப பகுதியில் மத பிரமுகர்கள் 2 பேரின் தலையை துண்டித்து அவர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். ஆனால் இது...

போலி நாணயத்தாள்களை அச்சடித்த 13 வயது சிறுமி..! பொலிஸார் கைது…!!

இந்தியாவில் 500 ரூபாய் 1000 ரூபாய் பணப்புழக்கம் தொடர்பில் இந்தியப் பிரதமர் கொண்டுவந்த சட்டம் இந்திய நாட்டையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆங்காங்கே பல்வேறு குற்றச் செயல்களும் தொடர்கின்றது. இந்நிலையில் கேரள மாநிலம் திரிச்சூரில்...

பெண்ணின் உள்ளாடை அடங்கிய ஒரு கட்டுரையை பேஸ்புக்கில் பதிவேற்றிய இளம்பெண் பேஸ்புக் நிறுவனத்தை விளாசி வாங்கியுள்ளார்..!!

பெண்ணின் உள்ளாடை அடங்கிய ஒரு கட்டுரைக்கு பேஸ்புக்கில் தடைவிதிக்கப்பட்டதால் அந்த கட்டுரையை பதிவேற்றிய இளம்பெண் பேஸ்புக் நிறுவனத்தை விளாசி வாங்கியுள்ளார். Japleen Pasricha என்பவர் feminism in india நிறுவனர். இவர் கடந்த 7ம்...

டெல்லியில் ஓடும் ரெயிலில் பெண் கற்பழிப்பு: போலீசார் மடக்கி பிடித்தனர்..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் பீகாரில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் வந்தார். டெல்லியில் நடந்த உறவினர் வீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் தனியாக பயணம் செய்தார். பெண்கள் பெட்டியில்...