திர்ப்பதம் கற்கலாம் வாங்க! (மகளிர் பக்கம்)

மெலிட்டா ஜோயல். மதுரையில் பிறந்து வளர்ந்தவர். பொறியியல் பட்டதாரி, மதுரையிலேயே ஒரு ஐ.டி கம்பெனியில் கிராஃபிக் டிசைனிங் துறையில் வேலை செய்தார். கிராஃபிக் டிசைனிங், வெப் டிசைனிங் தான் மெலிட்டாவின் பேஷன். அதே துறையில்...

குழந்தைகள் தலையில் பூக்கும் மலர்கள்!! (மகளிர் பக்கம்)

திருச்சியைச் சேர்ந்த ரம்யா இரண்டு குழந்தைகளுக்கு தாய். பி.காம் முடித்திருக்கும் இவர், குழந்தைகளுக்காக ஹோம்மேக்கராக வீட்டிலேயே இருந்துள்ளார். அப்போது யதேச்சையாக ஆரம்பித்த ஒரு ஆர்ட் அண்ட் க்ராஃப்ட் இன்று நிலையான மாத வருமானத்தை ரம்யாவுக்கு...

சட்டங்கள் அறிவாய் பெண்ணே! (மகளிர் பக்கம்)

சட்டத்தின் முன் ஒவ்வொரு நபரும் சமம் என்று அரசியல் அமைப்பு கூறுகிறது. இது நடைமுறையில் பிரதிபலிக்கப்பட வேண்டும். பெண்களும் சிறுமிகளும் தங்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் மற்றும் கல்வியைத் தொடர ஊக்குவிக்கப்பட...

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

வீட்டில் அதிக நேரம் நாம் அமர்ந்து பேச, படிக்க, சாப்பிட, விருந்தினர் வந்தால் உபசரிக்க என நம் அன்றாட வாழ்வில் நாற்காலிகள் எப்போதுமே சிறப்பானவை. ஏன் அரசன் முதல் ஆண்டி வரை இந்த நாற்காலிகள்...

பூஜையறை பராமரிப்பு!!! (மகளிர் பக்கம்)

பூத்தொடுக்கும் நார் மற்றும் நூலை காலி ஊதுவத்தி அட்டைப்பெட்டிகளில் வைத்தால் வாசனை இல்லாத பூக்களை தொடுத்தாலும் நாரோடு சேர்ந்து பூவும் மணக்கும். ரோஜா, சாமந்தி பூக்கள் சில காம்பில்லாமல் இருக்கும். எரிந்த ஊதுவத்தி குச்சியை...

வீட்டை அலங்கரிக்கும் எம்பிராய்டரி!!(மகளிர் பக்கம்)

எம்பிராய்டரி மிகவும் பொதுவான மற்றும் நீண்டகாலமாக அறியப்பட்ட ஊசி வேலைப்பாடுகளில் ஒன்று. நம் பாட்டி, அம்மா, அத்தை எல்லாரும் வீட்டில் கைக்குட்டைகளில் சின்னதாக பூ டிசைன்களை எம்பிராய்டரி செய்வதை பார்த்து இருப்போம். இதில் இப்போது...

கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

* தேனுடன் கதலி வாழைப்பழத்தை நன்றாக மசித்து சப்பாத்திக்கு மாவு பிசையும்போது அதனை இணைத்து பிசைந்தால் நல்ல டேஸ்டான சப்பாத்தி கிடைக்கும்.- பி.கவிதா, சிதம்பரம். * பொரித்த  அப்பளங்கள் நமத்துப்போய் மீந்துவிட்டால் துண்டு துண்டாக...

கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)

மேக்ரோபயாட்டிக் டயட் என்ற பெயர் புதிதாக இருந்தாலும் இந்த டயட் பல்லாயிரம் வருடப் பழையது. ஆம்! ஜப்பானின் ஜென் புத்தமதச் சிந்தனைகளின் அடிப்படையில் உருவான உணவியல் முறை இது. ஜென் சிந்தனை மரபில் பிரபஞ்சத்தில்...

தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

என்ன தேவை? பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தகம், கொரியர் என அனைத்தும் முக்கிய பெருநகரங்களில் முடங்கிவிட்ட நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. இவ்வேளையில் உடைகள் கூட இருப்பதைக் கொண்டு ஓட்டிவிடலாம். ஆனால் உணவுக்கான சேமிப்பு...

நிழல் காய்கறிகள்!!(மகளிர் பக்கம்)

‘‘நைட்ஷேட் காய்கறிகள் லத்தீன் மொழியில் ‘சோலனேசி’ என்றழைக்கப்படும் தாவரங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவை. இவை பெரும்பாலும் வெயில் அதிகம் இல்லாத நிழல் நிறைந்துள்ள இடத்தில் வளர்வதாலும், இதனுடைய பூக்கள் இரவு நேரத்தில் மட்டும் பூப்பதாலும் ‘நைட்ஷேட்...

பால்கனியிலும் கீரை வளர்க்கலாம்! (மகளிர் பக்கம்)

வீட்டுத் தோட்டம் அல்லது பால்கனி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் கோதுமை புல்லுக்குப் பிறகு எளிதாக வளர்க்கக்கூடிய கீரை வகை வெந்தயக்கீரை. நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை மிகவும் நல்லது. இதனை வீட்டிலேயே...

நவராத்திரி நைவேத்தியங்கள்!! (மகளிர் பக்கம்)

துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவருக்கும் மூன்று நாட்கள் பூஜை செய்து கொலு வைத்து இல்லங்களிலும், கோயில்களிலும் நைவேத்தியம் செய்து அதனை விநியோகிப்பது வழக்கம். சுண்டல், பாயசம், புட்டு, சாதங்கள் செய்து ஒவ்வொரு நாளுக்கும் ஏற்றவாறு...

சங்க கால உணவுகள்!! (மகளிர் பக்கம்)

நாம் இன்று செட்டிநாடு, கொங்கு நாடு, சைனீஸ், மெக்சிகன், இத்தாலியன் என பலவிதமான உணவுகளை உண்டு மகிழ்கிறோம். ஆனால் நம் பழந்தமிழர்கள் உடலுக்கு ஆரோக்கியமான உணவினை மட்டுமே சமைத்து உண்டு வந்துள்ளனர். அவர்கள் விட்டு ...

மார்கழி மாத சமையல்!! (மகளிர் பக்கம்)

மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கென்றே ஒதுக்கப்பட்ட மாதமாகும். அதனால் மார்கழியை ‘பீடுடைய மாதம்’ என்று போற்றினர். மார்கழி மாதத்தில் விடியற்காலையில் சிறப்பு வழிபாடுகள் தொடங்குகின்றன. ‘‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’’ என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் உரைத்தார்....

சமையலும் பாத்திரமும்!! (மகளிர் பக்கம்)

நான்ஸ்டிக் தவா, டப்பர்வேர் பாத்திரங்கள், மைக்ரோவேவ் பாத்திரங்கள் … என பல விதமான பாத்திரங்கள் இப்போது மார்க்கெட்டில் உள்ளன. பார்க்க அழகாகவும் நேரத்தியாக இருக்கும் இந்த பாத்திரங்களில் சமைப்பதால் நாமே பல விதமான நோய்களை...

பனிக்கால டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

பனிக்காலம் வந்தாலே சருமம் வறண்டுவிடும். உதடுகளில் தோல் உரியும். பாதங்களில் வெடிப்பு வரும். சருமம் சொரசொரப்பாகிவிடும். இதிலிருந்து பாதுகாக்க சில டிப்ஸ்… குளிப்பதற்கு முன்பு, தேங்காய் எண்ணெயை உடல் முழுக்க தடவி 10 நிமிடம்...

வீட்டிலேயே மழலையர் பள்ளி…!! (மகளிர் பக்கம்)

மழலையர் பள்ளி மூன்று முதல் ஆறு வயதில் இருந்து துவங்கும். குழந்தைகளுக்கு பள்ளி பற்றிய முதல் அத்தியாயம் இங்கிருந்து தான் துவங்கும். அடிப்படை பாடங்களை சொல்லித் தருவது மட்டுமில்லாமல், ஒழுக்க முறைகள், கவனிக்கும் திறன்...

பொங்கல் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

*பொங்கல் செய்யும்போது நீரில் சிறிது நெய் அல்லது டால்டா விடுவதோடு மட்டுமின்றி அரிசியைக் களைந்து, சிறிது ஊறிய பின்பு போட்டால் பொங்கல் கடைசி வரை துளிகூட பாத்திரத்தில் ஒட்டாது. *வெண் பொங்கலுக்கு மிளகு, சீரகத்துடன்,...

என் சமையல் அறையில் – திருநெல்வேலி அல்வா… நேந்திரப்பழ சிப்சுக்கு என் மனசு தடுமாறும்! (மகளிர் பக்கம்)

உணவு ஆலோசகர் அம்பிகா சேகர் ‘‘ஒருவருக்கு சாப்பாடு ரொம்ப ரொம்ப  முக்கியமான விஷயம். நாம நம்ம பாரம்பரியத்தை மறந்து நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க ஆரம்பிச்சோம். ஆனா இந்த கொரோனா அதற்கு எல்லாம்...

அசைவ பிரியர்களுக்கான விருந்து! (மகளிர் பக்கம்)

ஆதி மனிதன் உணவுக்காக விலங்குகளை வேட்டையாட ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரை பெரும் பாலோர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். விருந்துகளில் அசைவ உணவினை வழங்குவது கெளரவமாகவே கருதப்படுகிறது. பலரும் விரும்பும் அசைவ...

லவ்வர்ஸ் ரெசிபி!! (மகளிர் பக்கம்)

லவ்வர்ஸ் லாலிபாப்தேவையானவை : துருவிய சாக்லெட் - 250 கிராம் (டார்க் - 200 கிராம்,வொய்ட் - 50 கிராம்),இதய வடிவ லாலிபாப் (அ)சாக்லெட் மோல்ட் - 1,லாலிபாப் குச்சிகள் - 5,இதய வடிவில்...

பாட்டி சமையல்!! (மகளிர் பக்கம்)

பயத்தங்கஞ்சி தேவையானவை: பாசிப்பருப்பு - 1 கப்,வெல்லம் (பொடித்தது) - அரை கப்,பால் - ஒரு கப்,ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,நெய் - 1 டீஸ்பூன். செய்முறை: கடாயில் நெய் விட்டு, பாசிப்பருப்பை லேசாக...

குழந்தைகளுக்கான ஆரோக்கிய டிஃபன்!! (மகளிர் பக்கம்)

தினமும் தோசை... இட்லி... உப்புமா என்றால் குழந்தைகள் முகம் சுளிப்பார்கள். புதுமையான முறையில், அதே சமயம் சத்துள்ள சுவையான காலை உணவாக கொடுத்தால் குழந்தைகளின் ஆரோக்கியம் கியாரன்டி என்று தாய்மார்கள் நிம்மதியாக இருக்கலாம். காராமணி...

கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

*கடலைப்பருப்பு, மிளகாய் வத்தல் எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய்த்துருவலுடன் ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து சாம்பார் செய்தால் வெங்காயச் சாம்பார் மாதிரி மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும். *முள்ளங்கியை தோல் சீவி கொப்பரை சீவலில்...

ஹோம்-செஃப்களை இணைக்கும் ஃபூட்ஃபுல்லி! (மகளிர் பக்கம்)

வீட்டிலிருந்தே சம்பாதிக்க நினைக்கும் பெண்களும் ஆண்களும் பலர் இன்று ஹோம்-செஃப் ஆக இருக்கின்றனர். ஆனால் பல பிரதான உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் தளத்தில் இருக்கும் உணவு தயாரிக்கும் நிறுவனங்களிடம் பல விதிமுறைகள் சொல்வதால்...

சுவையான கோதுமை உணவுகள்! (மகளிர் பக்கம்)

கோதுமை மாவு என்றால் சப்பாத்தி மற்றும் பூரி செய்வது தான் பெரும்பாலான  வீட்டில் வழக்கமாக இருந்து வருகிறது. கோதுமை மாவில் சப்பாத்தி மட்டுமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பல வித்தியாசமான...

கோடைக்கு இதம் தரும் மோர்!! (மகளிர் பக்கம்)

கோடைக்கு இதம் தரும் விஷயங்களில் ஒன்று குளிர்ந்த மோர் அருந்துவது. இதன் அருமை அறிந்துதான் அந்நாள் முதல் வெயிலில் வீடு தேடி வருபவர்களுக்கு மோர் தந்து உபசரிக்கிறோம். * கோடையில் தாகம் தணிப்பது மட்டுமின்றி,...

ருசியான அசைவ விருந்து!! (மகளிர் பக்கம்)

ஆதி மனிதன் தனது உணவுக்காக விலங்குகளை வேட்டையாட ஆரம்பித்த காலம் தொடங்கி இன்றைய நாள் வரை உலக மக்களில் பெரும்பான்மையோர் மாமிச உணவையே அதிகம் விரும்பி உண்கின்றார்கள். தமிழகத்தின் விருந்துகளில் மாமிச உணவு பங்கு...

டெய்லி சமையல்!!(மகளிர் பக்கம்)

தினமும் காலை எழுந்தவுடன் இன்று என்ன சமைப்பது என்பதே பல பெண்களின் சிந்தனையாக உள்ளது. சாம்பார், ரசம், மோர்குழம்பு என்று தினமும் ஒரு மெனுவினை ஃபாலோ செய்யும் பெண்களுக்காக அன்றாட சமையல்களில் இருந்து மாறுபட்டு...

கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்!!(மகளிர் பக்கம்)

ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் பண்டிகை, கிருஷ்ண ஜெயந்தி. இந்த விழாவை முன்னிட்டு கண்ணன் குழந்தையாக தங்கள் வீட்டிற்கு வருவது என்பது ஐதீகம். அன்று அவரின் கால் தடங்களை வீட்டில் பதித்து, அவருக்கு பிடித்த...

மகிமை தரும் மஞ்சள் பிள்ளையார்!(மகளிர் பக்கம்)

விநாயகர் சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையாருக்கு அலங்காரம் மற்றும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். எளிமையான வழிபாட்டிலேயே மனம் நிறைந்து அருள்பவர் கணபதி. எனவே, கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எளிமையாக விநாயகர் சதுர்த்தி அன்று...

தீபாவளி பலகாரங்கள்!! (மகளிர் பக்கம்)

தீபாவளி... பண்டிகையின் ராணி என்றுதான் சொல்ல வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு பத்து நாட்களுக்கு முன்பே என்ன டிரஸ் வாங்கலாம்... என்ன பட்சணம் வித்தியாசமாக செய்யலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிடுவோம். இன்னும் நான்கு நாட்களே இருப்பதால், தோழி...

ஆரோக்கிய சுண்டல்கள்!(மகளிர் பக்கம்)

சுண்டல் என்றாலே நம்முடைய மனத்திரையில் வருவது கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை தான். இதைத் தான் நாம் காலம் காலமாக செய்து வருகிறோம். சத்தானது என்றாலும், அதையே சாப்பிடும் போது, குழந்தைகளுக்கும் சலிப்பு தட்டிவிடும்....

தினை லட்டு சாமை மிக்சர் மாப்பிள்ளை சம்பா அதிரசம்! (மகளிர் பக்கம்)

விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஏ.சி அறையில் அமர்ந்து லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கினாலும், விவசாயி நிலத்தில் இறங்கவில்லை என்றால் நம் அனைவருக்கும் உணவு என்பது அரிய பொருளாக மாறி இருக்கும். இப்போது விவசாயி...

மார்கழி மாத கோல டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

தமிழ் மாதங்களில் மிகவும் கலர்ஃபுல்லான மாதம் என்றால் அது மார்கழிதான். பனிப்பொழிவு ஒரு பக்கம் நம்மை குளுகுளுவென்று வைத்திருக்கும். மறுபக்கம் காலை எழுந்தவுடன் ஒவ்வொருவரின் வீட்டு வாசலில் வண்ணக் கோலங்கள் நம் கண்களுக்கு புத்துணர்ச்சியினை...

சத்தான பாகு உருண்டைகள்!! (மகளிர் பக்கம்)

குழந்தைகளுக்கு பள்ளி திறந்தாச்சு. ஆனால் முழுநேரமாக அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இருந்தாலும் இன்றைய காலக்கட்டத்தில் இவர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதால், அவர்களுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய உருண்டை வகைகள் குறித்த சமையல் குறிப்பினை தோழி...

வீட்டிலேயே செய்யலாம் வெரைட்டி பாப்கார்ன்!!(மகளிர் பக்கம்)

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கொறிப்பது பாப்கார்ன். குறிப்பாக சினிமா தியேட்டருக்கு சென்றால், அங்கு நாம் முதலில் ஆர்டர் செய்யும் தின்பண்டம் என்றால் பாப்கார்ன் தான். இப்போது இன்ஸ்டன்ட் பார்ப்கார்ன் கடையில் கிடைத்தாலும்...

மார்கழி மாத சிறப்பு ரெசிபீஸ்!(மகளிர் பக்கம்)

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்கிறார் பகவான் கிருஷ்ணர். மார்கழி மாதத்தில் வீடுகள் தோறும் அவர்கள் வீட்டின் முன்புறம் வண்ணக் கோலமிட்டு பூசணிப்பூவை வைப்பது ஐதீகம். அதிகாலையில் ஆலயங்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாராயணத்துடன் பூஜைகள்...

சங்ககால உணவுகள்!(மகளிர் பக்கம்)

அகத்தியம், தொல்காப்பியம், பதினெண் மேற்கணக்கு, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐசிறு காப்பியங்கள் இவை அனைத்தும் சங்ககால இலக்கியங்கள் ஆகும். இதில் பண்டைய மக்கள் உண்ட உணவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சங்ககாலத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு ...