காவலர்களுக்கும் மக்களுக்கும் இடையே சுமுகமான உறவு வேண்டும்!! (மகளிர் பக்கம்)

உலகளவில் காவல்துறை மீதான நற்பெயர்கள் எந்த அளவிற்கு இருக்கிறதோ, அதே அளவிற்கு அவப்பெயர்கள் ஏற்படும் வண்ணம் அடிக்கடி நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கான சான்றுகள் எண்ணிலடங்கா…! அவ்வாறு இருக்கையில் காவல் துறைக்கும் மக்களுக்குமிடையே...

வாழ்வென்பது பெருங்கனவு! (மகளிர் பக்கம்)

‘‘கல்வி ஒன்றே பெண்களுக்கு இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றுகிறது. சமூகத்தில் கல்வியும், கல்வியினால் கிடைக்கும் பணியும், அதனால் கிடைக்கும் பொருளாதார தற்சார்பும் பெண்களுக்கு வாழ்வின் மீது பெரும் நம்பிக்கையை கொடுக்கிறது’’ எனச் சொல்லும் ஆசிரியை...

வாய்ப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும்! (மகளிர் பக்கம்)

சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு வாய்ப்புகளைத் தானாக அமைக்க நேரிடும். அவ்வாறு அமையும் வாய்ப்பினைக் கூட நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். ஆனால், தானாக அமையும் வாய்ப்புகளை விட தனக்காக ஏற்படுத்திக்...

தோழா, தோழா தோள் கொடு! (மகளிர் பக்கம்)

2020 ம் ஆண்டு உலக மக்கள் அனைவரையும் ஒரு ஆட்டம் கண்டுவிட்டது. கடந்த நான்கு மாத மாக தொலைக்காட்சி செய்தி முதல் தினசரி வரை கொரோனா பற்றிய பேச்சு தான். இதனால் மக்களின் அன்றாட...

எளிய கேள்விகளோடு அன்பை விதைக்கும் சகுந்தலாதேவி !! (மகளிர் பக்கம்)

இந்தி சினிமாவின் சென்ற மாதத்தின் OTT பரபரப்பு ‘சகுந்தலா தேவி’. மொத்த இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையும் தன் கணிதத் திறமையால் திரும்பி பார்க்க வைத்தவர் சகுந்தலா. இளமையும், திறமையுமாகக் கலங்கடித்ததில் திடுமென்று தேசத்தின் கவர்...

நாம ஜெயிக்கணும்னா குரலை உயர்த்தணும்! (மகளிர் பக்கம்)

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ‘கொரோனா நிவாரண நிதி அளித்தவர்கள் யார் யார்? எவ்வளவு நிதி பெறப்பட்டது?’ என்கிற விபரத்தை வெளிப்படையாய் அறிவிக்ககோரி அரசுக்கு சென்னை...

எந்த நாட்டுக்குப் போனாலும் நம்மூர் உணவை தேடிப் போவேன்! (மகளிர் பக்கம்)

‘சாப்பாடு எனக்கு சின்ன வயசில் இருந்தே மிகவும் பழக்கப்பட்ட விஷயம். காரணம், அப்பா எங்க சொந்த ஊரான பழனியில் ஓட்டல் வச்சி நடத்திட்டு இருந்தார். அது மட்டும் இல்லை அம்மாவும் நல்லா சமைப்பாங்க. வீட்டில்...

வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

இந்தப் பணிக்கு சரியான நபர் இவர் தான் என ஒருவரை தேர்வு செய்வது மிகவும் கடினம். அதுவே நூற்றுக்கணக்கான ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றால் அதில் அனைத்து நுணுக்கமும் அறிந்திருந்தால் மட்டுமே சாத்தியம்....

அக்கா கடை-தரமும் சுவையும் இருந்தா கண்டிப்பா ஜெயிக்கலாம்! (மகளிர் பக்கம்)

‘‘எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் போட்டி இல்லாமல் இருக்காது. ஆனால் அதையே நாம் நேசிச்சு முழுமையா ஈடுபடும் போது எத்தனை சவால்கள் வந்தாலும் நமக்கு பெரிய தடைகளாக தெரியாது’’ என்கிறார் மதுரையை சேர்ந்த சத்தியபிரியா....

உழைப்பை முதலீடு செய்தால் வெற்றி! (மகளிர் பக்கம்)

‘அதிக முதலீடு தேவையில்லை. கடின உழைப்பை காணிக்கையாக்கினால் எளிதாக வெற்றிபெறலாம்’’ என்கிறார், வால்ரஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் அனிதா டேவிட். ‘‘நாங்க 30 வருடங்களுக்கு மேலாக ‘வால்ரஸ்’ பனியன் துணிகளை மொத்தம் மற்றும்...

சொப்பு பாத்திரங்களில் ரியல் சமையல்!! (மகளிர் பக்கம்)

சின்ன வயசில் எல்லாருடைய வீட்டிலும் மரத்தாலோ அல்லது பிளாஸ்டிக்கால் ஆன சொப்பு சாமான்கள் இருக்கும். அடப்பு, குடம், சமைக்கும் பாத்திரங்கள், தோசைக்கல், இட்லி பாத்திரம்... என சமையல் அறையில் அம்மாக்கள் பயன்படுத்தும் அத்தனை பாத்திரங்களும்,...

மல்லிகா ஷெராவத்தும் நான்தான்… அசினும் நான்தான் ! (மகளிர் பக்கம்)

‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தில் ஒரு பாம் ப்ளாஸ்ட் சீன். ஸ்டென்ட் பாய் 10 பேரை கூட்டிட்டுப் போனாங்க. அப்ப நான் ரொம்பவே ஸ்லிம்மா க்யூட்டா இருந்தேன். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் என்னை...

நல்ல வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்! (மகளிர் பக்கம்)

கேரக்டருக்கு உள்ள போயி கேரக்டராகவே வாழ்வது சிலரால்தான் முடியும். அந்த வரிசையில் இயக்குநர் ரஞ்சித்தின் ‘காலா’ படத்தில் சூப்பர் ஸ்டாரையே மிரட்டிய செல்வியாக மனதில் நின்றவர் நடிகை ஈஸ்வரி ராவ். மீண்டும் புதுமுக இயக்குநரான...

மாவு அரைக்கும் சைக்கிள்! (மகளிர் பக்கம்)

இப்போது எல்லாமே இயந்திரமயமாகிவிட்டது. அம்மிக்கல்லால் மசால் அரைத்த காலம் மலையேறிவிட்டது. ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டியது காற்றோடு காற்றாக மறைந்துவிட்டது. பட்டனைத் தட்டினால் போதும், எல்லா வேலையும் செய்ய இயந்திரங்கள் வந்துவிட்டன. அதுவும் நமக்கு பழக்கப்பட்டு...

காசை பார்த்தா சம்பாதிச்ச பெயர் பாழாயிடும்!! (மகளிர் பக்கம்)

‘‘சாப்பாடுன்னா கவனிப்புதான் முக்கியம். பத்து நிமிஷம் காத்து இருந்து கூட சாப்பிட்டு போறோம், ‘அவசரமா சமைக்காதீங்க’... இந்த ஒரு வார்த்தை தான் என்னை இன்றும் புத்துணர்ச்சியோடு நடைபோட வைத்துள்ளது’’ என்கிறார் மதுரையை சேர்ந்த சுபாஷினி....

மலேசிய கயா… சென்னையில் ருசிக்கலாம்!! (மகளிர் பக்கம்)

மலேசியாவில், ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் இருக்கும் முக்கியமான உணவுப் பொருளான கயா, இப்போது நம் சென்னையிலேயே கிடைக்கிறது. தேங்காய்ப்பால், முட்டை, இனிப்பு சேர்க்கப்பட்டு இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. இதை ஜாம் போல ப்ரெட் வகைகளுடனும்,...

இனி வரக்கூடிய சினிமா ஆரோக்கியமானதாக இருக்கும்…! (மகளிர் பக்கம்)

“கொரோனா கொடுத்த அவகாசத்தில் திரைத்துறை கலைஞர்கள் தங்களை தாங்களே செதுக்கி செதுக்கி சினிமாவை ஒரு நல்ல சிலையாக வடிவமைக்க காத்திருக்கிறார்கள். அதனால் இந்த காலத்தை நான் ஒரு வரமாகவே பார்க்கிறேன்” என்கிறார் நடிகை விஷாலினி....

எந்த எளிய உணவகங்களும் என்னை ஏமாற்றியது இல்லை! (மகளிர் பக்கம்)

‘தாயோடு அறுசுவைப்போம்’ என்பார்கள். ஆனால் என் தாய் காலமான பிறகும் அறுசுவை போகவில்லை. காரணம், என் தாயின் தாயான என் ஆச்சி இருந்தாள். என் தாயின் கைகளுக்கு அவள் வழங்கிய அறுசுவையை என் மனைவியின்...

உடல் கேலிகளுக்கு காதையோ, மனதையோ கொடுக்காதீர்கள்!! (மகளிர் பக்கம்)

பாடி பாசிட்டிவிட்டி இன்புளுயன்சர்’, பிளஸ் சைஸ் மாடல், டாட்டூ கலைஞர், நடிகை… என பன்முகம் கொண்ட நடிகை மல்லிகா சௌத்ரி (Mallika Chaudhuri) அசாமி - பஞ்சாபி பெற்றோரின் மகளாவார். கனடாவில் சோசியல் ஒர்க்,...

தானா சேர்ந்த கூட்டம்!! (மகளிர் பக்கம்)

நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பித்த காரணத்தால் பலரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐ.டி.துறையில் வேலை பார்த்து வருபவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் கணினியில்தான் வேலை என்பதால், அவர்கள் தங்களின் வேலை...

சூழலுக்கு ஏற்ப பரிமாறப்படும் உணவுக்கு தனி சுவையுண்டு!! (மகளிர் பக்கம்)

‘மதுரையின் மையப் பகுதியில் மீனாட்சி அம்மன் கோயில் அருகேதான் எங்க வீடு. ஊரில் இருந்து சித்தப்பா, மாமா, மாமியார் வந்தாலும் எங்க வீட்டில்தான் தங்க வருவாங்க. மதுரைக்கு வந்தா மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போகாமல்...

புலம்பெயர் தொழிலாளராக துர்கா தேவி!! (மகளிர் பக்கம்)

துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது கொல்கத்தாவின் வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்களில் துர்கா தேவி பத்து கைகளுடன் ஆயுதம் ஏந்திய நிலையில் மிகவும் ஆக்ரோஷமாக அவதரிப்பார். சாமானிய பெண்ணின் உருவில் கையில் குழந்தைகளையும் உணவையும் ஏந்திய...

கவிதைகளில் என்னை மீட்டெடுக்கிறேன்! (மகளிர் பக்கம்)

தன் முகப்பு பக்கத்தில் எதை எழுதினாலும் அதில் நகைப்பு.. சிலேடை.. என கலந்து கட்டி தன் நட்பு வட்டங்களை ‘மியாவ்’ எனக் கலாய்க்கும் யாழினிஸ்ரீ மிகச் சமீபத்தில் ‘வெளிச்சப்பூ’ என்ற தனது கவிதை நூலையும்,...

அக்கா கடை- என்னை நம்பியவர்களை காப்பாற்றுவது என் பொறுப்பு! (மகளிர் பக்கம்)

சேலம் நாமக்கல் ஹைவே செல்லும் சாலையில் பொம்மைக்குட்டைமேடு பேருந்து நிலையம் அருகில் இந்த டீக்கடையை நாம யாரும் மிஸ் செய்திட முடியாது. காலை நான்கு மணிக்கெல்லாம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருப்பதை, கடையில் இருக்கும்...

எஸ்.பி.பி அவர்களின் கோடிக்கணக்கான ரசிகைகளில் நானும் ஒருத்தி…!! ( மகளிர் பக்கம்)

ரஜினியின் ‘முத்து’வில் ‘கொக்கு சைவ கொக்கு…(கோரஸ் ட்ராக்)’, விஜய்யின் ‘போக்கிரி’யில் ‘மாம்பழமாம் மாம்பழம்..’ வருஷமெல்லாம் வசந்தத்தில் ‘அடி அனார்கலி’, ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான ‘தாஜ்மஹாலி’ல் ‘அடி மஞ்சக்கிழங்கே’, தனுஷின் ‘தேவதையை கண்டேனி’ல் ‘அழகே பிரம்மனிடம்…’...

வாழ்வென்பது பெருங்கனவு! ( மகளிர் பக்கம்)

இந்த தொடரில் இதுவரை இடம் பெற்ற அனைவரும் குறிப்பிட்ட ஒரு வரையறை அளவில் தங்களது பெருங்கனவை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால், இவர் முற்றிலும் மாறுபட்டு தனது பெருங்கனவை சமுதாய மாற்றமாக பகிர்கிறார். அவரது நோக்கத்தை...

குடும்பம் என்கிற அமைப்பு எல்லோருக்கும் வேண்டும்!! (மகளிர் பக்கம்)

ஒரு தேநீர் இடைவேளையில் டீ குடிக்கும் நேரத்தில் உதயமானதுதான் ‘கல்யாணமாலை’ நிகழ்ச்சிக்கான விதை எனப் பேசத் தொடங்கிய மீரா நாகராஜன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாணமாலை நிகழ்ச்சியின் இயக்குநர் மற்றும் பேச்சாளர். 1999ல்...

மினியேச்சர் திருக்குறள்!! (மகளிர் பக்கம்)

கையும், வாயும் பெண்ணுக்கு அடக்கமாக இருக்க வேண்டும் என்பது அந்தக் கால சொல் வழக்கு. சாதனை எனும் ஒற்றைச் சொல் இன்றைய இளைய சமுதாயத்தின் தவிர்க்க முடியாத கருப்பொருள் ஆகியுள்ள நிலையில், கணக்கு டீச்சர்...

விலங்குகளைவிட மனிதர்களே ஆபத்தானவர்கள்!! (மகளிர் பக்கம்)

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா ஸ்ரீதர், மும்பையில் வாழ்ந்து வருகிறார். 23 வயதில், வைல்ட்லைஃப் போடோகிராபராக இருக்கும் இவர், இத்துறையில் மிகவும் உயர்ந்த விருதாகக் கருதப்படும், Wildlife Photographer of the Year Awards...

வாழ்வென்பது பெருங்கனவு-கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! (மகளிர் பக்கம்)

பொத்திப் பொத்தி பெண்ணை வளர்த்து காலா காலத்தில் கல்யாணம் செய்து கொடுத்தது அந்தக் காலம். பெண் என்பவள் பிள்ளை பெறுவதற்கும், சமையலுக்கும், வீட்டு பராமரிப்பு மட்டுமே எனும் ‘ரோபோ’வாக கருதப்பட்டவளாக இருந்தாள். கால சுழற்சி...

டப்பிங்கும் நடிப்பும் எனது இரு கண்கள்!! (மகளிர் பக்கம்)

கதாநாயகி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்று சினிமாவில் பன்முகங்கள் கொண்டவர் ரவீனா. தமிழ் சினிமாவின் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான ஸ்ரீஜா ரவியின் செல்லமகள் இவர். திரைப்படவிழாக்களில் பெரிதும் பேசப்பட்ட படமான ‘ஒரு கிடாயின் கருணை மனு’...

காதலே காதலே சத்தத்திற்கு சொந்தக்காரர்!! (மகளிர் பக்கம்)

‘சாரங்கி’ இந்த சொல் ஒரு பழமையான தந்தி வாத்தியத்தைக் குறிக்கிறது. பெரும்பாலும் ஹிந்துஸ்தானி இசையில் அதிகம் வாசிக்கப்படும் வாத்தியம். தென்னிந்தியாவில் இந்த வாத்தியத்தை வாசிக்கும் கலைஞர்களைப் பார்ப்பதே அரிது எனும்போது, இதை வாசிக்கும் பெண்...

போராட்டங்களை மட்டுமே சந்தித்த நான்… அன்று சந்தோஷத்தை உணர்ந்தேன்!! (மகளிர் பக்கம்)

‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கர்நாடகாவில். அப்பாக்கு சென்னையில் வேலை என்பதால், நாங்க இங்க செட்டிலாயிட்டோம். அம்மா நல்லா வரைவாங்க. ஆனால் அதை அவங்க ஒரு கலையா எடுத்துக்கல. எனக்கு மூணு வயசு இருக்கும்...

நான் கதை சொல்லி!! (மகளிர் பக்கம்)

‘‘பெரும்பாலும் குழந்தைகளோடு பயணிப்பதே எனக்குப் பிடிக்கும். குழந்தைகள் உலகம் கற்பனைகள் நிறைந்தது. அதில் யானைகள் பறக்கும்.. சுவர் பேசும்.. பட்டாம் பூச்சி பாடும்.. டெட்டி பியர் ஒளிந்து விளையாடும்.. நமது குழந்தைப் பருவத்தில் கதை...

‘டெஸர்ட் டேபிள்’… இது குழந்தைகளுக்கான டேபிள்! (மகளிர் பக்கம்)

‘‘ஓர் ஆரோக்கியமான உணவு, விரைவிலேயே கெட்டுப்போக வேண்டும். அதிலும் குறிப்பாக கேக் வகைகள் இரண்டு நாட்களுக்குள் கெட்டுப்போக வேண்டும். அப்படியில்லை எனில், அது கெட்டுப்போகாமல் இருக்கப் பதப்படுத்தப்பட்டுள்ளது எனப் பொருள். நம் குழந்தைகள் அதிகம்...

அக்கா கடை – சாதம் வச்சா போதும்!! (மகளிர் பக்கம்)

என்ன குழம்பு வைக்கிறது... காய், பொரியல் செய்றதுன்னு தினமும் ஒவ்வொரு நாளும் எல்லா வீட்டின் சமையல் கட்டிலும் நடக்கும் போராட்டம் தான். ஒரு சிலர் லிஸ்ட் போட்டு சமைப்பார்கள். ஆனால் அதுவே தனியாக வீட்டில்...

லெட் மீ சே… ஒரு குட்டி ஸ்டோரி…!! (மகளிர் பக்கம்)

ஈரோட்டைச் சேர்ந்த பூங்குழலி சுந்தரம், பொறியியல் முடித்து தன் ஐ.ஏ.எஸ் கனவிற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போதே வாய்ஸ் ஓவர், எம்.சி போன்றவற்றை ஆர்வமுடன் கலந்துகொண்டு கல்லூரி இறுதியாண்டில் தன்னுடைய பாட்காஸ்ட் (podcast)...

சௌமியாவின் கண்களில் எப்போதும் ஃபயர் இருக்கும்!! (மகளிர் பக்கம்)

கோவை கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்துள்ளது என முகமெல்லாம் புன்னகைக்கும் சௌமியா நாடோடி சமூகமான லம்பாடி சமூகத்தில் இருந்து மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகியுள்ள முதல் மாணவி. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம்...

யாரையும் நம்பி நான் இல்லை! (மகளிர் பக்கம்)

சிறு மனத் தடையோ, மன உளைச்சலோ அல்லது வாழ்வின் பிடியிலிருந்து ஏதோ ஒரு வகையில் சற்று விலகினாலோ… உலகமே இருண்டு விட்டது போன்ற மாய தோற்றத்திற்குள் நுழையும் பலருக்கு மத்தியில், அந்த இருளிலிருந்து வெளிச்சத்தைக்...