அந்நிய மண்ணில் அசத்திய சிறுமிகள்! (மகளிர் பக்கம்)

திறமையை எங்க கொண்டு போய் வைத்தாலும் அது கண்டிப்பாக ஒருநாள் வெளிப்பட்டுவிடும். திறமையை எப்போதும் மூடி வைக்கவே முடியாது. பத்து வயதைக்கூட எட்டாத, இன்னும் குழந்தைத்தனம் மாறாத இரு சிறுமிகள் உலக சாதனை படைத்திருக்கிறார்கள்....

யோகா டீச்சர்!! (மகளிர் பக்கம்)

யோகாவின் மேல் ஷில்பா ஷெட்டிக்கு இருக்கும் காதல் அதீதமானது. தாய்மையடைந்த பிறகும், தற்போது 43 வயதானபோதும் கல்லூரி மாணவி போலவே காட்சியளிக்கும் தன்னுடைய கட்டுடலுக்கு யோகா முக்கிய காரணம் என்று பல்வேறு இடங்களில் வெளிப்படையாகக்...

வேலைக்குப் போகும் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் யோகா!! (மகளிர் பக்கம்)

நான் வேலைக்கு போகும் பெண். தூங்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரமும் பரபரன்னு தான் இயங்கிக் கொண்டேதான் இருக்கேன். குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு வேலைக்கும் செல்ல வேண்டியதாக உள்ளது. காலையில் எழுந்தவுடன் ஏற்படும்...

பள்ளியில் தினமும் தோப்புக்கரணம் போடணும்! (மகளிர் பக்கம்)

பள்ளிகளில் குழந்தைகள் வீட்டுப்பாடம் முடிக்காமல் குறும்பு செய்தால், ஆசிரியர் அந்த குழந்தைகளை காதைப்பிடித்து தோப்புக்கரணம் போட சொல்வார். அதே போல, கோவில்களிலும் விநாயகரை வழிபடும் போது, கைகளை குறுக்காக எடுத்துச்சென்று, வலதுகையால் இடது காதையும்,...

கழுத்து வலி, கீழ் முதுகு வலி நீங்க சுலபமான வழிகள்!! (மகளிர் பக்கம்)

அலுவலகம் செல்வோர் அதிகமாக பாதிக்கப்படுவது கழுத்து வலி மற்றும் கீழ் முதுகு வலியால்(lower back pain). 40 வயதைக் கடந்த நிலையில் இது இரண்டும் இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்தக் காலத்தில் வீட்டு...

ZUMBA FOR STRAYS..!! (மகளிர் பக்கம்)

உடல் பருமன் பெரும்பாலான பெண்களின் தலையாயப் பிரச்சினையாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க இவர்களின் சபதம் ‘நாளையில் இருந்து வாக்கிங்’ என்பதுதான். ஆனால், நிகழ்வது வேறு. காலை எழுந்தவுடன் வேலைச்சூழலும், சோம்பலும் சேர்ந்து உடற்பயிற்சிக்கு...

யோகாசனம் கத்துக்கலாமா? (மகளிர் பக்கம்)

‘உடல் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க யோகாசனம் அவசியம்’’ என்கிறார் யோகாசன பயிற்சியாளர் வெற்றிவேல். சென்னையில் பயிற்சி மையத்தை நடத்தி வரும் இவர் தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளார்.யோகாசனம் செய்பவர்கள் ஒழுங்கான உணவை அளவாக...

வீடு தேடி வரும் யோகா..!! (மகளிர் பக்கம்)

அன்றைய காலம் போல் இன்று மனிதர்களுக்கு உடல் உழைப்பு இல்லாமல் போய்விட்டது. இயந்திரமயமாகிவிட்ட உலகில் மனிதர்களும் இயந்திரத்தனமாகவே வாழ்வை நகர்த்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதனால், உடல் பருமன், ஞாபக மறதி, இன்ன பிற...

வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)

யோகா ஆசிரியை கல்பனா அக்னித்தலமான திருவண்ணாமலை கோவிலின் ராஜகோபுரத்தின் முன்பாக ஊர் கூடி நிற்கிறது, முடியுமா? சாத்தியமா என அனைவர் முகத்திலும் ஒரு வித எதிர்பார்ப்பு. கோபுரத்தின் வெளியே ஒரு சொகுசு கார் நிற்கிறது....

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி!! (மகளிர் பக்கம்)

ஒரு பக்கம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் நாம், மறுபக்கம் உடல் ரீதியான பலத்தில் குறைந்து வருகிறோம் என்றே சொல்ல வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியால் பெரியவர்கள் முன்பு போல் வீட்டு வேலைகளில்...

எலும்பினை உறுதி செய் !! (மகளிர் பக்கம்)

யோகா பகலெல்லாம் சளைக்காமல் வேலை செய்துவிட்டு இரவு படுக்கப் போகும் போது வலி வரும் பாருங்கள்... அப்பப்பா கீழ்முதுகுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, கை,கால் குடைச்சல் என சொல்லாதவர்களே இல்லை. சரி இதற்கெல்லாம் என்ன காரணம்?...

பிஸ்னஸ் ஆன் வீல்ஸ்…!! (மகளிர் பக்கம்)

இது பெண்களுக்காக சிலரது வெற்றியின் ரகசியம்- வித்தியாசமாய் சிந்திப்பதே… அப்படியாக அமைந்த இருவரது சிந்தனையே ‘பிஸ்னஸ் ஆன் வீல்ஸ்’ எனப்படும் ‘ஆன் வீலிங்’ பிஸினஸ். மக்கள் பயணிக்கும் விசயமாய் பார்த்த ஆட்டோவை நடமாடும் விற்பனை...

கொரோனா பாசிடிவ் தாய்மார்களும் தாய்ப்பால் கொடுக்கலாம்!! (மகளிர் பக்கம்)

கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு குறித்த அச்சத்துடன், அவர்களைத்தான் கொரோனா அதிகமாக தாக்கும் போன்ற தகவல்கள் பயத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் தேவையற்ற கவலை உடல்நலத்தைக் கெடுக்கும். உண்மையான தகவல்களை ஆராய்ந்து தெரிந்துகொள்வதின் மூலம்...

சப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்!! (மகளிர் பக்கம்)

முழு கல்வி பெற்ற மாநிலம் என்ற பெருமைக்குரிய கேரள கிரீடத்தில் மற்றொரு மணிமகுடம் சேர்ந்துள்ளது. ஏற்கனவே பார்வைஇழந்த மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பட்டேல் கேரளாவில் சப்கலெக்டராக பொறுப்பேற்று முன்னுதாரணமாக திகழ்கிறார். தற்போது பழங்குடியினத்தை சேர்ந்த...

பெண்களை லாக் செய்யும் லாக்டவுன்!! (மகளிர் பக்கம்)

மீண்டு வர எளிய வழி! ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மூன்று மாதங்கள் ஆகின்றது. வீட்டு நபர்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் பெண்களுக்கு ஏகத்துக்கும் வேலைகள் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் ‘வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளையும்’ சில...

சிறியவர் முதல் பெரியவர் வரை ஃபேஷனில் அசத்தலாம்!! (மகளிர் பக்கம்)

இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பது சாதனை கிடையாது. அம்மாவாக இருந்து என்ன சாதித்தேன் என்பதுதான் முக்கியம்’’ என்கிறார் ஃபேஷன் டிசைனர் சாந்தினி கண்ணா. பொதுவாக பெண்கள் அவர்களது திருமண வாழ்க்கைக்குப் பிறகு எல்லாமே முடிந்து...

பெண்களை மையப்படுத்தும் ஓவியம்!! (மகளிர் பக்கம்)

' பெண்களின் அக அழகு மிக அற்புதமானது. அதை சமூகத்திற்கு உணர்த்துவதன் மூலம் பெண்கள் மீதான வன்முறை எண்ணங்களை குறைக்க முடியும். அதை வெளிப்படுத்தும் வகையில் தான் பெண்களை மையப்படுத்தி ஓவியம் வரைகிறேன்’’ என்ற...

திரைப்பட உலகில் பெண் இயக்குநர்கள்!! (மகளிர் பக்கம்)

பெண் இயக்கத்தில் வெளிவந்த முதல் இந்தியத் திரைப்படம் ‘Bulbul-e-Paristan’. இது 1926-ம் ஆண்டு வெளிவந்தது. இதன் இயக்குநர் ஃபாத்மா பேகம். இவருக்குப் பின்னால் காலத்தால் அழிக்க முடியாத பல பெண் இயக்குநர்கள் இந்தியத் திரைப்படங்களில்...

வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

ஒருவனுக்கு கேடு விளைவிக்காத மற்றும் என்றும் அழியாத செல்வம் கல்விச் செல்வம். அந்த செல்வம் மற்றவைக்கு எல்லாம் நிகரற்றது. இதுதான் மேலே குறிப்பிட்டு இருக்கும் திருக்குறளின் பொருள். கல்வி எப்படி ஒருவருக்கு நிகரற்ற செல்வமோ...

கம்பல்ல… தெம்பு!! (மகளிர் பக்கம்)

சிலம்பம் என்பது கம்பல்ல.. அது நமக்குக் கிடைக்கும் தெம்பு என நம்மிடம் பேசத் தொடங்கினார் திரைத்துறையில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றிக் கொண்டே, மாணவர்களுக்கும் சிலம்பப் பயிற்சியினை முறைப்படி கற்றுத் தரும் பயிற்சியாளரான பி.கே. ராஜா....

திருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… !! (மகளிர் பக்கம்)

திருமணம் முடிவானால் போதும், திருமணம் செய்து கொள்ளபோகும் புதுமண ஜோடிகள் கனவு உலகத்தில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுவும் நிச்சயதார்த்தம் முடிவான நொடியில் இருந்தே தங்களை ஹீரோ-ஹீரோயினாக நினைத்து கனவு உலகத்துக்குள் சஞ்சரிக்கிறார்கள். தங்கள் திருமணம்...

நான் போக்கர் ராணி! (மகளிர் பக்கம்)

‘‘போக்கர் ஒரு கனவு விளையாட்டு. விளையாட்டை பொறுத்தவரை நான் எதையும் தேர்வு செய்திருக்கலாம். ஆனால் போக்கர் விளையாட்டுதான் என்னை தேர்வு செய்தது’’ என்கிறார் போக்கர் விளையாட்டு வீராங்கனை மற்றும் சமூக ஆய்வாளரான முஸ்கான் சேத்தி...

இவள் யாரோ? : குழந்தைகளுக்கான போர்ட் கேம்…!! (மகளிர் பக்கம்)

அவர் நோபல் பரிசு பெற்றவரா? கண்டுபிடிப்பாளரா? அவர் ஏதாவது புதுமையாக கண்டுபிடித்துள்ளாரா ? இந்த கேள்விகளை ஒவ்வோரு குழந்தைகளும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகள்...

மாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய கல்லூரி மாணவி! (மகளிர் பக்கம்)

உலகமெங்கும் உள்ள மக்களின் பிரச்னைகளை எடுத்துரைக்க ஆண்டுதோறும் கல்லூரி, பள்ளி மாணவர்களைக் கொண்டு மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான மாதிரி ஐ.நா. சபை சர்வதேச...

திருமணத்திற்கு முன்னால் ஒரு டூயட்… !! (மகளிர் பக்கம்)

திருமணம் முடிவானால் போதும், திருமணம் செய்து கொள்ளபோகும் புதுமண ஜோடிகள் கனவு உலகத்தில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுவும் நிச்சயதார்த்தம் முடிவான நொடியில் இருந்தே தங்களை ஹீரோ-ஹீரோயினாக நினைத்து கனவு உலகத்துக்குள் சஞ்சரிக்கிறார்கள். தங்கள் திருமணம்...

பெண்களின் கராத்தே கூடம் !! (மகளிர் பக்கம்)

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் மாநிலம் கேரளா. இந்த அழகிய மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமம். அந்த கிராமத்தில் எங்கு திரும்பினாலும், ‘கியாய்’, ‘கியாய்’ என சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது....

ஆர்வம் இருந்தால் 80 வயதிலும் எழுத்தாளராகலாம்! (மகளிர் பக்கம்)

ஆர்வம் இருந்தால் எந்த வயசிலும் சாதிக்க முடியும். வயசு என்பது நம்முடைய உடலில் ஏற்படும் சுருக்கங்களுக்குதான். நம்முடைய மனதிற்கோ அல்லது மூளைக்கோ இல்லை’’ என்கிறார் 80 வயதான சீதா துரைசாமி. இவர் இந்த வயதில்...

2018 பெண்கள் உருவாக்கிய ஆண்டு!! (மகளிர் பக்கம்)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம் உட்பட 66 பதக்கங்கள் வென்று மூன்றாவது இடத்தை பிடித்தது. பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த மீராபாய் சாய்கோம் சானு, முதல் தங்கம்...

இந்தியாவின் இளவரசி!! (மகளிர் பக்கம்)

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதிக்கு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரியங்கா காந்தி. அவருக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துச் செய்திகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. பிரியங்காவின் வருகை காங்கிரஸ்...

மினியேச்சர் திருக்குறள்!! (மகளிர் பக்கம்)

வெளிநாடுகளில் திருக்குறளுக்கு இருக்கும் மதிப்புகூட நம் தமிழ்நாட்டில் இருப்பதில்லை. பள்ளி பயிலும் போது, வெறும் மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்வதோடு சரி, பள்ளிக் காலம் முடிந்தவுடன் இந்த இரண்டடிகளை நாம் அடியோடு மறந்துவிடுகிறோம். வாழ்வின் பல...

விவசாயி நினைத்தால் எதையும் உருவாக்கலாம்!! (மகளிர் பக்கம்)

விவசாயத்தில் மாதம் ரூபாய் பத்து லட்சம் சம்பாதிக்க முடியுமா?... முடியாதா?... ஏன் ரூபாய் இரண்டாயிரம், ஐந்தாயிரம், அட மாதம் ரூபாய் ஐம்பதாயிரம்… ‘எந்த காலத்தில் இருக்கிறீர்கள்... சாப்பாட்டுக்கே இல்லாமல் ஒவ்வொரு விவசாயியும் தங்களைத் தாங்களே...

ஆழ்கடலின் அழகுராணி!! (மகளிர் பக்கம்)

கைவீசம்மா கைவீசு கடலுக்கு போகலாம் கைவீசு... என்ன தோழிகளே ரைம்சை மாத்திட் டாங்களான்னு நினைக்கிறீர்களா! ஆனால் உண்மையில் கேரளாவை சேர்ந்த ரேகா என்ற பெண், தனது குழந்தைகளுக்கு இப்படித்தான் பாடலை சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளார்....

தென் துருவத்தை தொட்ட முதல் இந்தியப் பெண்!! (மகளிர் பக்கம்)

மார்கழி மாதம் முடிந்தும், சென்னையில் குளிர் இன்னும் குறையவில்லை. உலகின் எப்போதும் பனிப்படர்ந்து இருக்கும் தென் துருவத்தில் (South Pole) சத்தமில்லாமல் அதிகாலை பொழுதில் ஜனவரி மாதம் 13ம் தேதி, அபர்ணா குமார் ஐ.பி.எஸ்...

வானம் கலைஞர்களின் திருவிழா!! (மகளிர் பக்கம்)

வானத்தின் கீழ் அனைவரும் ஒன்றுதான். சாதி, மதம், மொழி, இனம் என எந்த வேறுபாடுகளும் இங்கு கிடையாது. வானம் அனைவருக்கும் சொந்தம். அந்த வானத்தின் பண்புகளைக் கொண்டது தான் இந்த வானம் கலைத்திருவிழா. அட்டக்கத்தி,...

கலையால் எங்களை வெளிப்படுத்துகிறோம்!! (மகளிர் பக்கம்)

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பேஸஸ் கலை மையத்தில், கவின் கலைக்கல்லூரியைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் ஒருங்கிணைத்த கலைக்கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் பெரும் பங்கு பெண்களுடையது. சமகாலத்தில் தன்னை உள ரீதியாகப்...

சிலம்பத்தில் சீறும் பொன்னேரி பெண்!! (மகளிர் பக்கம்)

தமிழக வரலாற்றில், கண்ணகிக்கு என்றும் அழியாத இடம் உண்டு. காரணம் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்; தன்னுடைய ஒற்றைக் காற்சிலம்பைக் கொண்டே, ‘கள்வன்’ எனக் குற்றம் சாட்டப்பட்ட தன் கணவனை நிரபராதி என உலகிற்குத்...

தடாகத்தில் மிளிரும் நீச்சல் தாரகை!! (மகளிர் பக்கம்)

குளிர் காற்று வீசிக் கொண்டு இருக்கும் ஓர் அதிகாலைப் பொழுது... சென்னை, ஷெனாய் நகர் பகுதியில் உள்ள நீச்சல் வளாகத்தில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பயிற்சியாளர் கட்டளைக்கு ஏற்றவாறு நீச்சல்...

மரங்களின் தாயை கவுரவித்த பத்மஸ்ரீ விருது!! (மகளிர் பக்கம்)

புதுடெல்லியில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி பத்மஸ்ரீ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது பத்மஸ்ரீ விருதை பெற்றுக்கொண்ட 107 வயது மூதாட்டி, திடீரென விருது வழங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் தலையில்...

போஸியா விளையாட ஜலந்தர் போனோம்!! (மகளிர் பக்கம்)

வாழ்க்கையில் ரொம்பவே சோர்ந்து போய் இருக்கீங் களா? எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என புலம்புபவரா? உடனே கிளம்புங்க. மகிழ்ச்சியும் உற்சாகமும் பொங்கி வழிய.. கூடி விளையாடி, சிரித்து மகிழும் இவர்களைப் பார்த்துவிட்டு...