மின்சாரத்துடன் எப்படி வாழ முடிகிறது?! (மகளிர் பக்கம்)

நமது சுயநலத்திற்காக இயற்கையை வரைமுறையின்றி சிதைத்து இருக்கிறோம். அதாவது நிலத்தை, பெருங்கடலை விஷமாக்கி, பல்லுயிர் சூழலை நாசமாக்கி நம் தேவைகளை பூர்த்தி செய்துள்ளோம். சூழலியலை சிதைத்ததன் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் அழிந்திருக்கின்றன.லட்சக்கணக்கான உயிரினங்கள் அழிவின்...

சமையலறை பொருட்களுக்காக ஒரு அருங்காட்சியகம்!! (மகளிர் பக்கம்)

அமெரிக்காவில் உள்ள பல பகுதிகளை எடுத்துக் காட்டும் அருங்காட்சியகங்கள் ஏராளமாய் உள்ளன. இப்படி மொத்தம் அமெரிக்கா முழுவதும் 5000 அருங்காட்சியகங்கள் உள்ளன.இவற்றை கவனித்த இந்தியாவின் மிகப் பிரபலமான சமையற்கலை நிபுணர் மற்றும் செஃப்பான விகாஸ்...

தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி!! (மகளிர் பக்கம்)

இருவர் மூவராய் இணைந்து... பொது இடங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் விரல்களையும் கைகளையும் அசைத்து, சைகை செய்து, தங்களுக்குள்ளாகவே பேசி, சிரித்து, மகிழ்ந்து, பிறகு மீண்டும் விரல்களை அசைக்கும் ‘காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத’...

கலையால் எங்களை வெளிப்படுத்துகிறோம்!! (மகளிர் பக்கம்)

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பேஸஸ் கலை மையத்தில், கவின் கலைக்கல்லூரியைச் சேர்ந்த இளம் கலைஞர்கள் ஒருங்கிணைத்த கலைக்கண்காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் பெரும் பங்கு பெண்களுடையது. சமகாலத்தில் தன்னை உள ரீதியாகப்...

தசாவதானி ஓவியா!! (மகளிர் பக்கம்)

ஒரே நேரத்தில் பல செயல்களை செய்வதில் கவனம் செலுத்துபவர்களை அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்ற வார்த்தைகள் குறிப்பிடுகின்றன. இதற்கு பழங்காலத்தில் செய்குதம்பி பாவலரை முன்பு உதாரணமாக கூறுவார்கள். இதே போன்று திறமை படைத்தவராக பிளஸ்...

வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

மனிதனாய் பிறப்பது ஒரு வரம். எல்லைகளின்றி கனவு காண முடியும். அந்த கனவு நிறைவேறும் போது அவனது மனமும், உடலும் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அந்த ஆனந்த கனவுகளை நிறைவேற்றுவது பற்றி மாணவர்களிடையே...

எங்கள் மீது வெளிச்சம் பட வேண்டும்!! (மகளிர் பக்கம்)

சங்க காலம் தொட்டே இயல், இசை, நாடகம் எனப் பல கலைகளின் பிறப்பிடமாகவும் அவற்றின் பாதுகாப்பான வளர்ப்பிடமாகவும் தமிழகம் விளங்கிஉள்ளது. அதற்குத் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் உறுதுணையாக இருந்ததும் முக்கிய காரணமாகும்....

வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

‘நாம் தூங்கினாலும் நமக்குள் தூங்காமல் விழித்துக்கொண்டிருக்கும் கனவுதான் நம்முடைய லட்சியக் கனவு. இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே ஏதோ ஒரு லட்சியத்தோடுதான் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். அது நாம் பார்த்த, உள்வாங்கிய, நம்மை பாதித்த...

கால்களே என் சிறகுகள்!! (மகளிர் பக்கம்)

வாழ்க்கையில் நம்பிக்கையற்று இருக்கிறீர்களா? ஜெஸிகா காக்ஸ் வாழ்க்கையை புரட்டிப் பாருங்கள். அமெரிக்க நாட்டின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த முப்பது வயது பெண் ஜெஸிகா காக்ஸ்!! இவர் பியானோ வாசிக்கிறார்.. கார் ஓட்டுகிறார்… அலைகளுக்கு நடுவே...

வாழ்க்கை வாழ்வதற்கே!! (மகளிர் பக்கம்)

‘அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே’ என கணீர் குரலில் அந்த பட்டிமன்றம் தொடங்குகிறது. நடுவராக வீற்றிருந்து மிக எளிதாக அனைவருக்கும் புரியும் மொழியில் தீர்ப்பை வாசிக்கிறார். அந்த பெண்மணியின் பேச்சு ஆன்மிக வட்டாரங்...

போருக்கு தயாராகிட்டேன்!! (மகளிர் பக்கம்)

மேற்குவங்க மாநிலம் கலைக்குந்தா விமானப்படை பயிற்சி மையத்தில் இருந்து ஒரு போர் விமானம் புறப்பட்டு செல்கிறது. குறிப்பிட்ட பகுதிக்கு சென்றதும் அந்த விமானத்தில் இருக்கும் விமானி குண்டுகளை அள்ளி வீசுகிறார். புழுதியை கிளப்பி கொண்டு...

இணையத்தை மயக்கும் வீணா!! (மகளிர் பக்கம்)

இசைகளுக்கு எல்லாம் அரசி என்றால் வீணையை தான் குறிப்பிடுவோம். கலைவாணியின் கையில் விற்றிருக்கும் அந்த வீணையின் நாதங்கள் நம் எல்லோரையும் ஒரு நிமிடம் மெய்சிலிர்க்க வைத்திடும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட வீணையின் இசை யாருக்கு...

எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கா!! (மகளிர் பக்கம்)

ஓட்டப் பந்தய வீராங்கனை டூட்டி சந்த் 2018 ஆசிய போட்டியில், 100 மீ ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனையை படைத்து இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற டூட்டி சந்த், தான் ஒரு பெண்ணை காதலித்து...

கலைகளின் தாய்!! (மகளிர் பக்கம்)

‘காந்தி தாத்தா பாரு கண்ணாடி போட்டிருப்பாரு அவர் கையில் பெரிய தடியே காணும் தலையில் முடியே’ என்றபடி கையில் உள்ள வீசுகோலால் வில்லில் அடித்தபடி சென்னை சிவானந்தா குருகுலத்தில் ஒரு கணீர் குரல் ஒலித்தது....

அபாகஸில் தேசிய சாதனை!! (மகளிர் பக்கம்)

கலைமதி முதலாம் வகுப்பு படிக்கும் மாணவி. இந்தாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் “டாப்பர் ஆஃப் டாப்பர்”, “சாம்பியன் ஆஃப் சாம்பியன்” என்ற பட்டத்தை பெற்றுள்ளார்....

செவிலியர் இன்னொரு தாய்!! (மகளிர் பக்கம்)

செவிலியர் பணி, தொழில் அல்ல, ஒரு வகை தொண்டு. செய்யும் வேலைக்கு கொடுக்கப்படும் சம்பளத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவையில் இருந்து போர்கால மருத்துவ சேவைகள் வரை இவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்....

ஐ.சி.சி.யின் முதல் பெண் நடுவர்!! (மகளிர் பக்கம்)

இன்றைய காலக்கட்டத்தில் எல்லா விளையாட்டிலும் பெண்கள் பங்கேற்று இருந்தாலும் பெரும்பாலும் ஆண்களே பெண்களுக்கான விளையாட்டிலும் நடுவர்களாக, பயிற்சியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்தியப் பெண் ஒருவர் நடுவராக...

பரதத்தை மெருகேற்றும் சிற்பங்கள்!! (மகளிர் பக்கம்)

‘எல்லா பெண்களுக்கும் அம்மாதான் ரோல்மாடல். எனக்கும் அப்படித்தான். நான் இப்ப ஒரு பரத நடன கலைஞரா இருக்க காரணம் என் அம்மாதான்’’ என்று பேசத் துவங்கினார் லட்சுமி ராமசுவாமி. நடன கலையில் முதல் டாக்டரேட்...

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு வெற்றிப் பெண் இருக்கிறாள்!! (மகளிர் பக்கம்)

“விளையாட்டில் கூட நான் ஃபர்ஸ்ட் வரணும்னு ஆசைப்படுவேன். பள்ளி, கல்லூரின்னு பல இடங்கள்லயும் நான் முதலிடத்தைப் பிடிக்கிறதுக்கும் அந்த ஆசைதான் என்னை விடாமல் துரத்தியது. அப்பா மின்வாரியத்துல பொறியாளர், அம்மா ஆசிரியர். என்னோட அக்காவும்...

தடம் மாறும் வாழ்க்கை!! (மகளிர் பக்கம்)

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவக் காப்பகத்தில் இருந்து, 103 ஆண்கள் மற்றும் 56 பெண்கள் உட்பட 159 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களித்த நிகழ்வு செய்தியானது. வாக்களிக்கும்...

வேண்டாமே விருதுகள்!! (மகளிர் பக்கம்)

வெளியில் உள்ள கலைகள் நம்மை நோக்கி வரலாம். அதுவே நம்மை ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது. - சுப்பிரமணிய பாரதியார் கால சக்கரங்கள் வேகமாக சுழலுகின்றன. உலகமயமாக்கல் என்ற நிலையில் பழைய மரபுகள், கலாச்சாரங்கள், பூர்வீக...

15,000 பிரசவம் பார்த்த இந்திய டாக்டர்!! (மகளிர் பக்கம்)

வெயிலால் தகிக்கும் மணலில் நெடுந்தூர பயணம் சென்று, சாலை வசதியில்லாத கிராமங்களில் உள்ள வீடுகளில் பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கிறார். வீடு திரும்பும் வழியில் நோயால் தவிக்கும் ஆடுகளுக்கும் மருந்து மாத்திரை...

வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்... எழுத்தாளர் லதா சரவணன் கனவுகள் நாம் உறங்கும்போது நம்மையறியாமல் தொட்டு வீசிவிட்டுச் செல்லும் தென்றல். சில நேரம் அர்த்தமானதாகவும், பலநேரம் அர்த்தமில்லாமலும் ஏதோ ஓர் உணர்வை நமக்காக ஏந்திக்கொண்டு நிற்கும்...

இவர் வேற மாதிரி போட்டோகிராபர்! (மகளிர் பக்கம்)

மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை தன் புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தி வரும் அனிதா சத்தியம் காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்டவர். பிறந்து வளர்ந்தது எல்லாம் மகாராஷ்ட்ரா மாநிலம் புனாவில் தான் என்றாலும் சரளமாக தமிழ் பேசுகிறார். புற்று...

வெற்றிக் கோப்பைகளுடன் வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள்!! (மகளிர் பக்கம்)

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆறாவது வீல்சேர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்று இரண்டாவது இடத்தையும், ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்று மூன்றாவது இடத்தையும்...

சுயசக்தி விருதுகள்… வாருங்கள் விருதினை அள்ளுங்கள்…!! (மகளிர் பக்கம்)

வாழ்க்கை என்ற ஓட்டப்பந்தயத்தில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து ஓடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் ஆண்கள் எளிதாக தங்களின் இலக்கை அடைந்துவிடுகிறார்கள். பெண்கள் பல தடைகளை தாண்டித்தான் அவர்களுக்கான இலக்கை அடைய வேண்டி...

மதுக்கடை மங்கை !! (மகளிர் பக்கம்)

மதுக்கடை வேண்டாம்... மதுக்கடையை எதிர்த்து பாட்டில்களை உடைத்து பெண்கள் போராட்டம் என ஒரு பக்கம் போராட்டம் நடத்தப்படும் நிலையில் மதுக்கடையில் வேலை கேட்டு சில பெண்கள் போராடி வருகின்றனர். அதில் ஷைனி ராஜிவ் என்ற...

வரலாறு படைத்த‘திங் எக்ஸ்பிரஸ்!’!! (மகளிர் பக்கம்)

செக்குடியரசில் நடந்த சர்வதேச ஓட்டப்பந்தயத்தில் இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் 19 நாட்களில் அடுத்தடுத்து 5 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். பிரதமர், குடியரசுத் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்கள்,...

மந்திரி குமாரியின் அரச குமாரி ஜி.சகுந்தலா!! (மகளிர் பக்கம்)

உருண்டையான முகமும், தீட்சண்யம் மிக்க கருவண்டு விழிகளும், அழகான பளீர் சிரிப்பும், நல்ல தெளிவான தமிழ் உச்சரிப்பும், நல்ல ஆடற் திறனும், நாடகத் தன்மையற்ற இயல்பான நடிப்புத் திறனும் கொண்டவராகத் தன் பதின்ம வயதுகளில்...

வாழ்க்கையை அதன் போக்கில் வாழலாம்! சின்னத்திரை நாயகி ஆஷிகா படுகோனே! (மகளிர் பக்கம்)

தமிழக மக்களுக்கும், தொலைக்காட்சி தொடர்களுக்கும் அவ்வளவு ஒரு நெருக்கம். சிறியவர் முதல் பெரியவர் வரை, பாமரன்-பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் மாலை ஆறு மணிக்கு மேல் எல்லோருமாக ஒன்று கூடுவது தொலைக்காட்சி முன். வீட்டில் சண்டைப்...

அண்ணன் உடையான் வெற்றிக்கு அஞ்சான்! (மகளிர் பக்கம்)

சென்னையில் ஒரு பக்கம் தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலும் அந்த மாணவர் மட்டும் பள்ளி விட்ட அடுத்த நிமிடம் நீச்சல் குளத்தில் மிதப்பதை பார்க்கலாம். முன்னோக்கி நீந்துவது, பின்னோக்கி நீந்துவது, தொடர் நீச்சல் என நீச்சலில்...

ஆட்டத்தை பார்க்காமல் ஆளை மட்டுமே பார்க்கிறார்கள்!! (மகளிர் பக்கம்)

கிராமிய கலைகளில் ஒன்றாக திகழும் கரகாட்டம் பழமையான கலையாகும். ஆதிசக்தி பரமேஸ்வரியின் அவதாரங்களான மாரியம்மன், முத்தாரம்மன், செண்பகவல்லியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் விழா என்றால் அதில் கரகாட்டம் முக்கிய பங்கு வகிக்கும். குறிப்பாக தென்...

தடகளத்தில் தடம் பதிக்கும் ‘தங்க’ மகன்!! (மகளிர் பக்கம்)

வெயிலின் தாக்கத்தால் உருவாகியிருந்த அனல் காற்று குறைந்து, குளிர் காற்று வீசத் தொடங்கிய மாலை நேரம்... ‘‘இன்னும் கால்களை அகலமாக வை; வேகத்தை அதிகப்படுத்து!’’… என்ற பயிற்சியாளர் நாகராஜின் கட்டளைக்கு ஏற்றவாறு, சிரத்தையுடன் பயிற்சி...

மகுடம் சூடிய திருநங்கை!! (மகளிர் பக்கம்)

ரயில்களில் கைதட்டி காசு வசூலித்து தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் திருநங்கைகளை கேலி பொருட்களாக மட்டுமே பார்த்துள்ளோம். ஆனால் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா விஜயன் என்ற திருநங்கை தன்னை...

வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்...” இப்படி பெண் பெருமையை பற்றி சொல்லி வளர்க்கப்பட்டதால், சிறுவயதில் இருந்தே ஏதாவது...

யாராலும் பர்ஃபெக்ட் மதரா இருந்திட முடியாது! (மகளிர் பக்கம்)

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் வெள்ளித்திரையில் நிகழ்த்திய சாதனைகளுக்கு நிகராக சின்னத் திரையில் பல சாதனைகள் படைத்து வருகிறார் அவரின் மகன் கைலாசம். இவரின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தவர், இருக்கிறவர், இருக்கப்போறவர் இவரின்...

மாய வித்தை காட்டிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை!! (மகளிர் பக்கம்)

வானத்தில் 3 முறை சுழன்று ‘சிமோன் பைல்ஸ்’ காட்டிய மாய வித்தை இணையவாசிகளின் லேட்டஸ்ட் டாக். அமெரிக்காவை சேர்ந்த 22 வயது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ். கடந்த வாரம் முழுதும் தன்னை இணையத்தில்...

தற்கொலைகளை தடுக்கும் கால்பந்து! !!! (மகளிர் பக்கம்)

எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும், அது நமக்கு புத்துணர்ச்சியினை தரும். ஆனால் ஒரு விளையாட்டு ஒருவரின் உயிரைக் காத்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா! அதுதான் உண்மை. சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒரு விளையாட்டு...

வீல்சேரில் வாள் சண்டை!! (மகளிர் பக்கம்)

சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான வாள் சண்டைப் போட்டியில்(fencing) கோவையைச் சேர்ந்த தீபிகா ராணி, சென்னையைச் சேர்ந்த சரோஜினி, நாகர்கோவிலைச் சேர்ந்த சுராம்பி மூவரும் இணைந்து தங்கம் மற்றும்...