விவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா? (மகளிர் பக்கம்)

என்ன செய்வது தோழி? அன்புத்தோழி, எனக்கு வயது 38. பத்தாம் வகுப்புதான் படித்திருக்கிறேன். என் அத்தை மகனை திருமணம் செய்து கொண்டேன். ஓராண்டு எந்த பிரச்னையும், இல்லாமல் வாழ்க்கை நன்றாகவே சென்றது. அத்தை பையன்...

உன்னைப் பற்றி தெரிந்துகொள்…!! (மகளிர் பக்கம்)

டீன் ஏஜ் பருவத்தில் தான் ஆண்-பெண் இருவருக்குமான பாலியல் குறித்த சந்தேகங்களுக்கான தேடல் துவங்குகிறது. உடலுறவு, மாதவிடாய், பிறப்புறுப்புகள், எதிர் பாலின கவர்ச்சி என நீளும் அந்த தேடல் பட்டியலுக்கான விடைகள் துரதிர்ஷ்டவசமாக பள்ளிகளிலோ,...

அவர் தம்பியை திருமணம் செய்யலாமா? (மகளிர் பக்கம்)

அன்புத்தோழி,எல்லோரையும் போல் அதிக கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் எனது திருமணம் நடைபெற்றது. அப்பா, அம்மா பார்த்த மாப்பிள்ளையைதான் திருமணம் செய்தேன். திருமணத்திற்குப் பின்பு எனக்கு இருந்த எதிர்பார்ப்புகளும் கனவுகளும் பொய்த்துப் போகவில்லை. அத்தனை அன்பான கணவர்,...

என்ன செய்வது தோழி? மிதியடிகளா பெண்கள்? (மகளிர் பக்கம்)

நாங்கள் 75 வயதை கடந்த தம்பதிகள். எங்கள் மகளுக்கு திருமணமாகி 20 ஆண்டு–்கள் ஆகின்றன. மாப்பிள்ளை நன்றாக படித்தவர். ஆனால் வேலைக்கு போக மாட்டார். என் மகள் தனியார் கல்லூரியில் வேலை செய்கிறாள். அவள்...

வாயை மூடிக்கொள்ளதான் மருமகளா? (மகளிர் பக்கம்)

அன்புத் தோழி,என் வீட்டில் என் விருப்பம்தான் எல்லோரின் முடிவாக இருந்தது. மகிழ்ச்சியான வாழ்க்கை. நான் சொன்னதற்கு எப்போதும் மறுமொழி கேட்டதில்லை. நான் சொன்னது கட்டாயம் நிறைவேறும்.ஆனாலும் நான் அடம் பிடிக்கும் ஆளில்லை. எங்கப்பா சொல்வார்,...

அவர் துரோகம் என்னை வாட்டுது!! (மகளிர் பக்கம்)

என் பெற்றோருக்கு நாங்கள் 3 பெண்கள். நான் இரண்டாவது பெண். நான் அதிகம் படிக்கவில்லை. 12வது தான் படித்தேன். அக்காவும், தங்கையும் பட்டப்படிப்பு படித்தவர்கள். அவர்கள் கல்லூரி படிப்பை முடித்த பின்னர்தான் திருமணம் செய்தனர்....

நீதான் அவனையும் பார்த்துக்கணும்! (மகளிர் பக்கம்)

திருமணம் ஆனதும் பிழைப்புத்தேடி நானும் என் கணவரும் பெருநகருக்கு குடிபெயர்ந்தோம். வேலை நிரந்தரம் இல்லை என்றாலும் மாதச் சம்பளம் என்பதால் தடையில்லாமல் எங்களின் வாழ்க்கை நகர்ந்தது. இரண்டு குழந்தைகள், அன்பான கணவர், நிலையான வாழ்க்கை...

பெண் சொல்வதைத்தான் உலகம் நம்புமா? (மகளிர் பக்கம்)

என்ன செய்வது தோழி? அன்புத் தோழி...எங்களுக்கு ஒரே மகன். ரொம்ப ஜாலியானவன். அவன் இருக்குமிடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். எதற்காவது திட்டினால் கூட கோபப்பட மாட்டான். சிரித்தபடியே பேசி நம் கோபத்தை குறைத்து விடுவான்....

ஏற்கனவே ஏமாந்தவள் நான்!! (மகளிர் பக்கம்)

என்ன செய்வது தோழி? அன்புத் தோழி... இனித்த காதல் கசந்த கதை நிறைய இருக்கலாம். ஆனால் புண்ணாகி, புரையோடிப் போன காதல் என்னுடையது. பிரச்னை வரக்கூடாது என்றுதான், வந்த வண்ணங்களில் சொந்த வண்ணத்தை கண்டுபிடித்து...

எப்படி இருக்கிறது விமர்சனம்? (மகளிர் பக்கம்)

எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரில் ஒருவர் நடித்த படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தியேட்டரில் ஒரு கர்ப்பிணிக்கு இடுப்பு வலி ஏற்பட... அவள் கணவன் பாதியிலேயே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்....

காதல் கண்ணாமூச்சி!! (மகளிர் பக்கம்)

இந்த வயதில் உடல் ரீதியாய் பல மாற்றங்கள் நிகழ.. உள்ளே என்னதான் நடக்கிறது…? எதுவும் புரியாத இந்த வயதில் ஏன் காதல் வலையில் இளசுகள் விழுகிறார்கள்…? காதலில் விழுந்த இவர்களை எப்படிக் கையாள்வது… இந்தப்...

என்னை திருமணம் செய்ய விருப்பமா? (மகளிர் பக்கம்)

ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஆண்களுக்கு மனதில் பல்லாயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்கும். அந்த சிக்னல் தான் அவள் என்னவள் என்று இவர்கள் மனதில் ஒரு உறுதியை ஏற்படுத்தும். அதன் பின் இவர்கள் செய்யும் வேலைகள்...

மாற்றம் நல்லது! மோகினியாட்ட கலைஞர் ரேகா ராஜு!! (மகளிர் பக்கம்)

‘‘அம்மா நல்லா பாடுவாங்க, அப்பா நடன கலைஞர். சின்ன வயசில் இருந்தே நடனம், பாட்டு என்று வளர்ந்த எனக்கும் தன்னாலே கலை மேல் ஆர்வம் ஏற்பட்டது’’ என்று பேசத் துவங்கினார் மோகினியாட்ட கலைஞரான ரேகா...

பாலைவனத்தில் மழையைக் கொண்டுவரும் பெண்களின் நடனம்!! (மகளிர் பக்கம்)

1975-ம் வருடத்தில் படத்தின் கதை நிகழ்கிறது. குஜராத்தின் கட்ச் பாலைவனத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம். மின்சாரம், தண்ணீர் உட்பட எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத அந்தக் கிராமத்தில் இருபது, முப்பது மண் குடிசைகள்...

கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

கண்ணீர்’சிந்த வைத்த மாணவன், பார்ப்பதற்கு மிகவும் சுறுசுறுப்பாகவும், பெரிய இடத்துப் பையன் போலவும்தான் இருந்தான். சந்தர்ப்பங்கள்தான் ஒரு மனிதனை மாற்றுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். சிறு பிள்ளைகளாக இருந்தாலும், மற்றவர் எதிரில் தன்னை பிறர்...

எல்லா பெண்களும் சூப்பர்வுமன்தான் !! (மகளிர் பக்கம்)

‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் ஐதராபாத்தான். பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ பினான்ஸ் படிச்சேன். அதில் நான் கோல்டு மெடலிஸ்ட். படிப்பு முடிச்சிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்தேன். அதன் பிறகு சொந்தமாக...

கற்பித்தல் என்னும் ‘கலை’!! (மகளிர் பக்கம்)

‘‘கலைகளை கற்றுத்தேர்’’ என்று நாம் பிள்ளைகளுக்கு ஆசி வழங்குவதுண்டு. அத்தகைய கற்றுத்தருதலும் ஒரு சிறந்த ‘கலை’ என்றுதான் நினைக்க முடிகிறது. நாம் சொல்லித்தர வேண்டியதை கற்றுத்தர வேண்டியதை மாணவர்களிடையே பிள்ளைகளிடையே திணிக்காமல் மனதில் புகுத்துதல்...

குழந்தைகளுக்கு வீரியத்தை உண்டாக்கும் கலை!! (மகளிர் பக்கம்)

“கல்வி பற்றிய விழிப்புணர்வு ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. அதனால் எனக்கு தெரிந்த சில விஷயங்களை தெரியாதவர்களுக்கும் எடுத்துச் செல்கிறேன்” என்று கூறும் திருச்செங்கோட்டை பூர்விகமாக கொண்ட பர்வதவர்த்தினி ஈஸ்வரன், கடந்த எட்டு...

நடனமே என் சிறகுகள்!! (மகளிர் பக்கம்)

ஏஞ்சலின் ஷெரில் ‘‘எனக்கு பரதம், குச்சிப்புடி, கரகம், பறை, சிலம்பம், பொய்க்கால் குதிரை, கொக்கலி கட்டை, மான்கொம்பு, மாட்டுக்கொம்பு, கை சிலம்பம், கால் சிலம்பம், பெரிய குச்சி, சாட்டை குச்சி, ஜிக்காட்டம், தேவராட்டம், மோகினியாட்டம்,...

இலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்!! (மகளிர் பக்கம்)

மைதானத்தில் ஒரு போர்டு வைக்கப்பட்டு அதில் வட்டவடிவில் இருந்த ஒரு பலகையில் 10 வண்ணத்தில் வட்டங்கள் உள்ளன. எந்த வட்டத்தில் அம்பு நிலை கொள்கிறதோ அதற்கு ஏற்பட 1 முதல் 10 மதிப்பெண்கள் வழங்கப்படும்....

ஆண்களும் கோலம் போடலாம்! (மகளிர் பக்கம்)

சென்ற நூற்றாண்டு வரை வீதிகள் முழுக்க ஒவ்வொரு வீட்டின் வாசல்களிலும் கோலங்களால் நிறைந்திருக்கும். ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும், அரிசி மாவால் இடப்பட்ட கோலங்களை அலுவலகம் விட்டும், பள்ளி முடிந்தும் மக்கள் ரசித்தபடி வீடு வந்து...

ரவிவர்மா ஓவியமாக மாறிய நட்சத்திரங்கள்!! (மகளிர் பக்கம்)

ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் ராஜா ரவிவர்மா வரைந்த சரஸ்வதி மற்றும் லட்சுமி தேவியின் ஓவியங்கள் இல்லாமல் இருக்காது. இவர் தான் லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளுக்கு ஒரு உருவம் கொடுத்தார் என்று கூட...

குளிர் காலமும் முக தசை வாதமும்!! (மகளிர் பக்கம்)

பெல்ஸ் பேல்சி (Bell’s Palsy) என்று மருத்துவத்தில் அழைக்கப்படும் முக தசை வாதமானது, மழை மற்றும் குளிர் காலங்களில் மட்டும் அதிகம் காணப்படும் ஒன்றாகும். இது பற்றி நம்மில் வெகுசிலரே அறிந்து வைத்திருப்பர். இவ்வாதம்...

பனிக்காலத்திலும் பளபளன்னு இருக்கணுமா? (மகளிர் பக்கம்)

செக்கில் ஆட்டி, வாசனைத் திரவியங்கள் கலக்காத பாதாம் எண்ணெய், அவகோடா எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் சம அளவு எடுத்துக் குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் அப்ளை செய்துகொள்ளுங்கள். அரை மணிநேரம் ஊறவைத்து, பின்...

கெட் செட் குக் !! (மகளிர் பக்கம்)

நடிகை அனுஹாசன் நடிகை, பிசினஸ்வுமன், ஊடக கலைஞர், பாடகர், கலைக் குடும்பத்தின் வாரிசு... இப்படி பல முகங்கள் இவருக்கு உண்டு. அதில் மற்றொரு முகம் தான் சமையல் கலைஞர். டிஜிட்டல் துறையில் முதல் முறையாக...

மணப்பெண்ணுக்கு 100 புத்தகங்கள் பரிசு!! (மகளிர் பக்கம்)

திருமணத்தின் போது பெண்கள் மாப்பிள்ளை வீட்டுக்கு வரதட்சணை கொடுப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், முஸ்லீம்கள் திருமணத்தில் பெண்ணுக்கு நகையோ, பணமோ பரிசாக கொடுத்தால்தான் ஆண் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும். கடந்த...

நிர்பயா காலணி…!! (மகளிர் பக்கம்)

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பதை நிரூபணமாக்குகிறது நாளேடுகளில் வரும் செய்திகள். அவ்வாறு இருக்கையில், பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக பல புதிய கண்டுபிடிப்புகள் அறிமுகமாகி வருகின்றன. அந்த...

வாழ்வென்பது பெருங்கனவு !! (மகளிர் பக்கம்)

‘‘எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. அம்மாவின் உறவினர்களில் பெரும்பாலானோர் தொழில்முனைவோராகத்தான் இருந்தனர். மளிகைக் கடை மற்றும் சிறுதொழில் என வைத்திருந்தனர். எனது தாத்தா திருநெல்வேலி வியாபாரிகள் சங்கத் தலைவராக இருந்தார். அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து...

உலகத்தின் கவனத்தை ஈர்த்த இளம் போராளிகளின் சந்திப்பு!! (மகளிர் பக்கம்)

சிறுமியாக இருந்ததில் இருந்து பெண் கல்விக்காகப் போராடி வருபவர் பாகிஸ்தான் நாட்டின் 22 வயது மலாலா யூசுப்சாய். பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமி...

நான் பெஸ்ட் வீல்சேர் பேஸ்கெட்பால் பிளேயர்!! (மகளிர் பக்கம்)

‘‘வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதன் அடுத்த நொடி மர்மம்தான். அப்படிப்பட்ட சூழலில் என் பெற்றோருக்கு நான் முதலாவது பிறந்த பெண் குழந்தை. எல்லா அம்மாக்களையும் போல் என் அம்மாவும் வரப்போகும் வாரிசைக் காண ஆவலாய் காத்திருக்க...

மாறிப்போன வாழ்வுமுறை… வரிசைகட்டும் பிரச்சனைகள்! (மகளிர் பக்கம்)

அதாவது, நாமாகவே நமக்கு ஏற்படுத்திக்கொள்ளும் இந்த வாழ்வுமுறை மாற்ற பாதிப்புகளுக்கு எல்லா வகையிலும் விளைவுகள் காத்திருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளவேண்டியது மிக அவசியம். அத்தகைய வாழ்வியல் மாற்றங்களால் என்னென்ன உடல் மற்றும்...

ஹீட்டர்  யோகாவும் நீர் மேல் அமர்ந்து செய்யும் யோகாவும் !! (மகளிர் பக்கம்)

‘‘ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், உடல் எடையை குறைக்கவும் யோகாசனம் அவசியம். யோகா செய்தால் மனநிம்மதியும், மன மகிழ்ச்சியும் ஏற்படும்...’’ என்கிறார் சர்வேஷ் சஷி. 23 வயதாகும் இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக யோகா பயிற்சி அளித்து...

நல்ல தூக்கம் தரும் ஆசனங்கள்!! (மகளிர் பக்கம்)

தூக்கமின்மை... தலைவலி, உடல் வலி மாதிரி, பரவலாக எல்லாரையும் பாதிக்கிற லேட்டஸ்ட் பிரச்னை! மற்ற பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரைத் தேடி ஓடுகிறவர்களுக்கு, தூக்கமின்மை என்பது அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஆபத்தான பிரச்னை என்பது புரிவதில்லை. தூக்கமின்மை...

வெயிலுக்கு ஏற்ற முத்திரை!! (மகளிர் பக்கம்)

வெயில் காலம் தொடங்கி விட்டது. அதிக வெப்பம், தாகம் என்று பிரச்னைகள் கலந்து கட்டித் தாக்கும். இந்தச் சூழ்நிலையில், உடலைப் பாதுகாத்துக் கொள்ள ஒரே ஒரு முத்திரை செய்வது போதாது. எனவே, கோடையை சமாளிக்க...

யோக முத்ரா !! (மகளிர் பக்கம்)

யோக முத்ரா ஆசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் தொப்பையை விரைவில் குறைத்துவிடலாம். மேலும் முதுகு வலி, சிறுநீரக பிரச்னை, தண்டுவட பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை இந்த யோக முத்ரா ஆசனம்...

கல்லீரலை பலப்படுத்தும் விபரீத சலபாசனம்!! (மகளிர் பக்கம்)

இரு கைகளையும் கால்களையும் நேராக நீட்டி ஜெட் விமானம் போல இருக்கும் நிலையே விபரீத சலபாசனம். சலபாசனம் என்றால் வெட்டுக்கிளி போன்ற தோற்றத்தில் காணப்படுவது விபரீத சலபாசனம் ஆகும். எப்படி செய்வது முதலில் கால்களை...

திரிகோணாசனம்!! (மகளிர் பக்கம்)

முதலில் நிற்கவும், அந்த நேரத்தில் உங்கள் கைகள் இரு பக்கவாட்டில் இருக்க வேண்டும். உங்கள் கால்கள் 45 அங்குல அல்லது குறைந்தபட்சம் 30 அங்குல இடைவேளையில் இருக்கவேண்டும். இரண்டு கைகளையும் தோளுக்கு இணையாக உயர்த்தி...

புஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்! ! (மகளிர் பக்கம்)

புஜங் என்றால் பாம்பு. புஜங்காசனம் என்பது பாம்பைப் போல வளைத்தல் என்று அர்த்தம். இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம். குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான பெண்கள் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த ஆசனததை தினமும்...

இன்று சர்வதேச யோகா தினம் 19 வயது இளைஞர் போல கலக்கும் 109 வயது தாத்தா!! (மகளிர் பக்கம்)

தினமும் யோகா செய்வதால், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த 109 வயது முதியவர், 19 வயது இளைஞரைப்போல் இன்னும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டிதெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்னர்...