கஞ்சா காவிகள் கொரோனா வைரஸ் காவுவார்களா? (கட்டுரை)

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அலை, வடக்கிலிருந்தே ஆரம்பிக்கக் கூடும் என்ற எச்சரிக்கை, சுகாதார அதிகாரிகளால் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதற்கு, முக்கிய காரணியாக இருப்பது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள...

உண்மையைக் கண்டறிவது அவசியம் !! (கட்டுரை)

'உயிர்த்த ஞாயிறு' தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகளை மேற்கொள்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவில், பலரும் சாட்சியங்களை முன்வைத்து வருகின்றனர். இத்தாக்குதல்கள் தொடர்பில், புதுப்புது தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டிக்கின்றன. அநியாயமாக உயிர்ப்பலி எடுக்கப்பட்ட கத்தோலிக்க மக்களுக்கும் அவர்களது...

உட்கட்சி வேட்பாளர் குத்துவெட்டுகள் !! (கட்டுரை)

ஒரு பரீட்சையில், தான் சித்தி அடையவில்லை என்பதை விட, தன்னோடு போட்டியிட்டுப் பரீட்சை எழுதிய இன்னுமொரு குறிப்பிட்ட நபரும் சித்தி அடையவில்லை என்பது, சிலருக்கு மன மகிழ்ச்சியையும் ஓர் ஆறுதலையும் தருவதாக இருப்பதுண்டு. இந்த...

சுருங்கும் ஜனநாயக இடைவெளி !! (கட்டுரை)

கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையின் அவதானிப்பைப் பெற்ற நிகழ்வுகள் அனைத்தும், ஒரு விடயத்தை மிகத் தெளிவாகச் சுட்டி நிற்கிறது. இலங்கை, மெதுமெதுவாகத் தனது ஜனநாயக இடைவெளியை இழந்து வருகிறது. இப்போதைய கொவிட் 19 பெருந்தொற்று,...

இலங்கையில் பொலிஸ் வன்முறை !! (கட்டுரை)

கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற, சட்டத்துக்குப் புறம்பான மூன்று பொலிஸ் வன்முறை நடவடிக்கைகள் பொதுமக்களின் விமர்சனத்துக்கு வழிவகுத்திருந்தன. 14 வயதான மனவளர்ச்சி குன்றிய சிறுவனொருவன் பொலிஸாரால் தாக்கப்பட்டதும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது...

தமிழ்த் தேசிய வாக்குகளைக் குறிவைக்கும் பேரினவாதக் கட்சிகள் !! (கட்டுரை)

'நித்திரையா தமிழா, நீ நிமிர்ந்து பாரடா, இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு, எழுந்து சேரடா...' என்று ஆரம்பிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடலொன்றை, ஜனவரி 12, 2018இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...

தம் தலையில் தாமே மண்ணைப் போடும் வாக்காளர்கள் !! (கட்டுரை)

தமிழீழ விடுதலை புலிகள் உள்ளிட்ட, தமிழ் ஆயுத இயக்கங்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே போர் மூண்டு, சில வருடங்களில் அதாவது, 1984 ஆம் ஆண்டு, கிழக்கில் கல்முனைக்குடியில் 35 தமிழ் இளைஞர்கள் உயிரோடு புதைக்கப்பட்டனர்...

காக்கா எச்சமா, காக்கைக் கூடா? (கட்டுரை)

பருத்தித்துறைக் கடலில், சிறப்புப் பூஜைகள் நடத்தி, வெளி மாவட்ட மீனவர்கள், கடலட்டை பிடிக்க ஆரம்பித்து உள்ளனர். திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீலியம்மன் ஆலயம் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில்...

அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் குறியீடு !! (கட்டுரை)

அதிகாரம், என்றென்றைக்கும் ஆனதல்லளூ மாற்றங்கள் வந்தே தீரும். உலக வரலாற்றில், நிலைத்திருந்த சாம்ராஜ்யங்கள் என்று எதுவும் இல்லை. கிரேக்கர் தொடங்கி, அமெரிக்கர் வரை யாரும் விதிவிலக்கல்ல. மாற்றங்கள் வருவதற்குக் காலமெடுக்கும். ஆனால், அந்த மாற்றங்களை,...

எரிய வைப்பார்களா, அணைய வைப்பார்களா? (கட்டுரை)

இலங்கை அரசியலில், தேர்தல் நடத்துவது தொடர்பான கருத்தாடல்கள், மோதுகைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம், கிழக்கில் தம்சொந்த நலன்களுக்காக, இன ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பச்சோந்தித்தனமான செயற்பாடுகளும் முன்நகர்த்தப்பட்டு வருகின்றன. தங்களுடைய குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்...

தேர்தல் மனோநிலை !! (கட்டுரை)

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இலங்கையும் சிக்கித் தவித்திருந்தாலும், தற்போது தன்னைக் கம்பீரம் மிக்க நாடாகக் காட்டிக்கொள்ள எத்தனிப்பதாகத் தோன்றுகின்றது. அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்கள் மத்தியில், இலங்கை ஜனநாயகப் போராட்டத்துக்குள் செல்ல...

சமூக இடைவெளியும் சமூகங்களின் இடைவெளியும் !! (கட்டுரை)

எங்கள் வாழ் நாளில், காலத்துக்குக் காலம், புதிது புதிதாகப் பெயர்கள் வருகின்றனளூ உதடுகளில் வாழ்கின்றனளூ மறைந்து விடுகின்றன. அந்தவகையில், தற்போதைய கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில், 'சமூக இடைவெளி' என்ற சொல், அடிக்கடி எல்லோராலும்...

கொரோனா காலத்து காடழிப்பு; மனிதனைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து!! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதுமாகவே முடங்கிக்கிடக்கிறது. மக்களின் வழமையான செயற்பாடுகள் அனைத்துமே முடங்கியுள்ளன. தொழிற்றுறைகள், சுற்றுலாத்துறை, உற்பத்தித்துறை, போக்குவரத்து, வணிகம் என அனைத்தும் இயக்கத்தில் இல்லை. இவ்வாறு உலகம் முழுவதும் முடக்கப்பட்ட சந்தர்ப்பத்தை...

கொரோனா காலத்து ‘ஒன்லைன்’ கல்வி: அரைவேக்காட்டுத்தனமா, அத்தியாவசியமா? (கட்டுரை)

கொரோனாவுடன் இலங்கை டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் பின்னிப் பிணைந்து செம்புலப் பெய்நீரில் செம்மை கலந்ததுபோல இரண்டறக் கலந்துவிட்டதோ என ஒரு ஆறாத ஐயம் நமக்கு ஏற்படுகிறது. லொக்டவுன் சமயத்திலும் தற்போதும் கொழும்பில் மட்டுமன்றி வடக்கு...

இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் இலங்கை!! (கட்டுரை)

உலக நாடுகளின் தாக்கத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் வைரஸ் தொற்றின் பாதிப்பு மற்றும் பரம்பல்குறைவாகவே காணப்படுகிறது. இதன் அடிப்டையில் நாட்டை தொடர்ந்தும் முடக்கிவைப்பதில் பயன் இல்லை என்பதோடு தளர்வு என்பதும் சுமூகமான நிலை உருவாக்கபட வேண்டடிய...

காணிப் பிரச்சினையிலும் தொல்பொருள் பாதுகாப்பிலும் பாகுபாடற்ற அணுகுமுறை தேவை !! (கட்டுரை)

முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில்,இலங்கையில் பரவலாகவும் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாகவும், நீண்டகாலமாகத் தீர்த்து வைக்கப்படாமல் இருக்கின்ற ஒரு முக்கிய பிரச்சினையாக காணிப் பற்றாக்குறையையும் பிணக்குகளையும் குறிப்பிடலாம். காணிப் பிரச்சினைகளுக்கும் தொல்பொருள், வனவளத்தைப் பாதுகாக்கும் திட்டங்களுக்கும் இடையில்,சிக்கலான...

இராணுவ ஆட்சிக்கு எதிரான குரல்கள் !! (கட்டுரை)

முன்னொரு போதும் இல்லாதளவுக்கு, இலங்கையில் இராணுவ ஆட்சி பற்றிய கதைகள், இப்போது அதிகளவில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. முப்பதாண்டுப் போர்க்காலத்திலும் சரி, போருக்குப் பிந்திய ஆறு ஆண்டுகளிலும் சரி, இல்லாதளவுக்கு இராணுவ ஆட்சி பற்றி இப்போது...

கிழக்கில் பௌத்த சின்னங்களைப் பாதுகாக்கும் செயலணி: பேரபாயத்தை எதிர்கொள்வது எப்படி? (கட்டுரை)

1958ஆம் ஆண்டின் முற்பகுதியில், அம்பாறைக்கு அருகிலுள்ள குளமொன்றின் அணைக்கட்டில், 'புல்டோசர்' இயந்திரமொன்றை இயக்கிக்கொண்டிருக்கிறார், சிங்கள இனத்தைச் சேர்ந்த சாரதி ஒருவர். புல்டோசரில் கற்றூண் ஒன்று சிக்குப்படுகின்றது. அப்போது, அங்கு பணியிலிருந்த தமிழ் மேற்பார்வையாளர், அக்கற்றூணைக்...

கற்கை நன்றே கற்கை நன்றே… !! (கட்டுரை)

இருவர் கவலையுடன் பகர்ந்த விடயங்களைக் கொண்டு, இன்றைய பத்தியைத் தொடர விளைகிறேன். ஒருவர், 39 வயதுடைய பெண். இவரது தலைமையிலேயே அந்தக் குடும்பம் சீவியம் நடத்துகின்றது. அதாவது, பெண் தலைமைத்துவக் குடும்பம். அந்தப் பெண்னுக்கு...

அமெரிக்காவும் ஈழத்தமிழரும்: முன்னை இட்ட தீ !! (கட்டுரை)

எதிர்வுகூறல்கள் சரிவரும் போது, மகிழ்ச்சியை விட, சோகமே மிகுதியாகிறது. உலகம் தொடர்ந்தும் நியாயத்துக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது. மனிதனை மனிதன், மனிதனாக மதிக்காத ஒரு மனிதகுலத்தின் அங்கமாக நாம் இருக்கிறோம் என்பதில் அச்சப்படவும் வெட்கப்படவும்...

இனவெறுப்பு ஊடகங்கள்: நல்லிணக்கத்தின் பெரும் சாபக்கேடு !! (கட்டுரை)

ஊடகம் 'ஜனநாயகத்தின் நான்காவது தூண்' என்றும் 'காவல் நாய்' என்றும் சொல்லப்படுகின்றது. உலக சரித்திரத்தில் ஊடகங்களுக்கு என்று நீண்ட நெடியதொரு வரலாறு இருக்கின்றது. ஊடக நடைமுறைகள் பற்றிய கோவையும் தார்மிகப் பண்புகளும் விதந்து உரைக்கப்பட்டிருக்கின்றன....

பொருளாதாரச் சுமையால் உருவாகும் அரசு மீதான வெறுப்பு !! (கட்டுரை)

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலைமையின் இழுபறி நிலையும் சட்டரீதியான ஆக்கபூர்வமான தீர்வுகாணாச் சட்டச் சிக்கல்களும் இலங்கைத் தேர்தல் நிலைவரத்தைத் தீர்மானிக்க முடியாத சூழ்நிலைக்கு அரசையும் தேர்தல் ஆணைக்குழுவையும் இட்டுச் சென்றுள்ளது. இந்நிலைக்கு, அடிப்படைக் காரணமாக...

கொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் !! (கட்டுரை)

கடந்த வாரம், கொழும்பில் தனிப்பட்ட முறையில், நிவாரணம் வழங்க முற்பட்ட வேளை, ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி, மூன்று பெண்கள் உயிரிழந்தார்கள். இது, இலங்கையின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டுகிறது. கொழும்பில், கடந்த இரண்டு மாதங்களுக்கு...

தலைதூக்கும் நச்சுக் காளான்கள் !! (கட்டுரை)

காளான்களை எப்படிச் சமைத்துச் சாப்பிட்டாலும், நாவுக்கு மிகவும் ருசியாகத்தான் இருக்கும். அதேபோல, காளான்களை வகையறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையேல், கண்களுக்குப் பளிச்செனத் தெரியும் காளான்கள், வயிற்றுக்குள் சென்றுவிட்டதன் பின்னர், தன்னுடைய ஆட்டத்தைக் காண்பித்துவிடும். சில...

படைமய சூழலுக்குப் பழக்கப்படுதல் !! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தொற்றால், கடந்த மூன்று மாதங்களாக, உலகளாவிய ரீதியாகப் பொருளாதார உற்பத்திகள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், புதிய அச்சுறுத்தல் ஒன்று, வெட்டுக்கிளிகளின் வடிவத்தில் வந்திருக்கிறது. சோமாலியா, எதியோப்பியா போன்ற ஆபிரிக்க நாடுகளில், வெட்டுக்கிளிகள் பயிர்களுக்குப்...

தமிழ்த் தேசிய அரசியலில் துரோகி அடையாளம் சூட்டுதல் !! (கட்டுரை)

பதினோர் ஆண்டுகளுக்கு முன், அதாவது, இறுதிப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்திருந்த நேரம்… விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும், தமிழ் மக்களின் எண்ணவோட்டம், எப்படி இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வதற்குப் பல...

இனவெறித் ’தீ’ !! (கட்டுரை)

அமெரிக்கா பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில், 20 டொலர் போலிப் பணத்தாளைப் பயன்படுத்திய சந்தேகத்தில், கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபுளொய்ட் என்ற நபர், வௌ்ளையின பொலிஸ் அதிகாரியால் கைது செய்யப்படும் போது, கைவிலங்கு...

பாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா? (கட்டுரை)

தமிழ் இளைஞர்களுக்கு, இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும். அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. இதுபோன்ற உரையாடல்கள் அடிக்கடி...

மனதை உருக்கும் மாளிகாவத்தை சோகம்!! (கட்டுரை)

புனிதமான ரமழான் மாதத்தின் அதி உன்னத நாளான நோன்பு 27 முஸ்லிம் சமூகம் புண்ணியம் செய்யும் ,வாரிவழங்கும் தினமாக பார்க்கின்றனர். அத்தகையதொரு நாளில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பு மாளிகாவத்தையில் பரோபகாரி ஒருவர் வழமை...

உழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்த உத்தமன்!! (கட்டுரை)

ஆறுமுகன் தொண்டமான் எனும் ஆல விருட்சம, அடியோடு சாய்ந்து அமைதியாகிப் போனதனால், அநாதையாய் நிற்பதாக அழுது புலம்புகிறது இந்த உழைக்கும் மலையக மண். வழமையாய் வரும் மழையுமில்லை, மின்னலாய் விரைந்து இல்லத்தில் கொள்ளி வைக்கும்...

கொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் !! (கட்டுரை)

கடந்த வாரம், கொழும்பில் தனிப்பட்ட முறையில், நிவாரணம் வழங்க முற்பட்ட வேளை, ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி, மூன்று பெண்கள் உயிரிழந்தார்கள். இது, இலங்கையின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டுகிறது. கொழும்பில், கடந்த இரண்டு மாதங்களுக்கு...

மலையக அரண் சாய்ந்துவிட்டது !! (கட்டுரை)

மலையக மக்களின் ஏகோபித்தக் குரலாக, நாடாளுமன்றம் முதல் உலகளவில் ஓங்கி ஒலித்த குரல், இன்று ஓய்ந்துவிட்டது. மலையகத்தைக் கட்டிக்காத்துவந்த மாபெரும் அரண் சாய்ந்துவிட்டது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலையக கிராமங்கள் அபிவிருத்தி மற்றும்...

கொரோனாவும் கொள்ளை நோய் பேரிடர் கொள்கையும் !! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகத்தை ஆட்டிப் படைக்கிறது. 3 இலட்சம் பேருக்கு மேல் பலியாகி விட்ட இந்த 'கொள்ளை நோய்' பேரிடர் மேலாண்மையில் புதிய சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 'சுனாமி', 'புயல்', 'பூமி...

கூட்டமைப்பு, முன்னணி என்கிற போலி அடையாளங்கள் !! (கட்டுரை)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கட்சிகளாக ஏன் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்கிற கேள்வி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த பத்து ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. குறிப்பாக, கூட்டமைப்புக்குள்...

தமிழ்த் தேசியமும் குழாயடிச் சண்டைகளும்!!! (கட்டுரை)

2001இல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்ட போது அதற்கு முன்னர் ஒன்றோடொன்று முரண்பட்டுக்கொண்டிருந்த தமிழ்க் கட்சிகள் சில, ஒரு பொதுத்தளத்தின் கீழ், தமிழ்த் தேசிய இலக்கைக் குறித்து ஒன்றுபட்டன 2010இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

உணர்வுபூர்வமாகவும் இதய சுத்தியோடும் சிந்திப்போம் – பைஸர் முஸ்தபா!! (கட்டுரை)

 கொரோனா தொற்றின் இன்றைய இக்கட்டான சூழ்நிலையை, அக்கறையோடும் உணர்வு பூர்வமாகவும் இதய சுத்தியோடும் சிந்தித்துச் செயற்படுவோம். உறவுகளைப் பிரிந்து, உயிர்களை இழந்து, தொழில் வருமானங்களை இழந்திருக்கும் இன்றைய நிலையில், புனித நோன்புப் பெருநாளில் இறைவனிடம்...

பெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் !! (கட்டுரை)

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த நாட்டில் உள்ள எல்லா இன, மதங்களைச் சேர்ந்த மக்களும் கூட்டாகப் பலவித அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக, சிங்களவர்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள் தமது முக்கியப் பண்டிகைக் கொண்டாட்டங்களைத்...

குழிக்குள் விழுந்த நூலறுந்த பட்டங்கள் !! (கட்டுரை)

பட்டங்களை வானில் ஏற்றிப் பார்த்து இரசிப்பதை, யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனால், பறக்கவிடும் பட்டங்களெல்லாம் உயர உயரப் பறப்பதில்லை. அவற்றில் சில, நூல் சிக்கி இடையில் அறுந்துவிடுகின்றன: அன்றேல் மரக்கிளைகளில் சிக்குண்டு, சின்னாபின்னமாகி விடுகின்றன....

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: பெருநகரங்களின் எதிர்காலம் !! (கட்டுரை)

எது வெற்றிகரமான சமூகம்?' என்ற வினாவுக்கான பதிலை, கொவிட்-19 பெருந்தொற்று காட்டி நிற்கின்றது. மக்களுக்காக அரசும் அரசுக்காக மக்களும், எவ்வாறு கைகொடுத்துத் தோளோடு தோள்நிற்பது என்பதை, இந்தப் பெருந்தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடுகளும், அவர்தம்...