எரிகின்ற வீட்டில் பிடுங்கியது இலாபம் !! (கட்டுரை)

அடுத்தது தேர்தல்தான் என்று, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை ஆரம்பித்திருக்கின்றன. அது வசை பாடல் காதையாகவே இருக்கிறது. நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம், எதைச் செய்வோம், எமது கட்சி வெற்றி பெற்றால், ஆட்சியமைத்தால் எதையெதை...

‘தியனன்மென்’ சதுக்கப் படுகொலை: கட்டுக்கதையின் 30 ஆண்டுகள் !! (கட்டுரை)

சில வரலாற்று நிகழ்வுகள் பற்றி, நமக்குச் சொல்லப்பட்டுள்ளவை உண்மையா, பொய்யா என்பதைத் தேடி அறியும் வாய்ப்பு, சில சமயங்களில் ஏற்படுகிறது. அவ்வாறு அவை தேடி அறியப்படும் போது, பொய்கள் எவ்வாறு உண்மையை விட, வலிமையானவையாக,...

இந்தியா வரும் முன்னே, அமெரிக்கா வரும் பின்னே !! (கட்டுரை)

அந்நியத் தலையீடு பற்றிய நம்பிக்கைகள், ஈழத்தமிழர் அரசியலில் தவிர்க்கவியலாத பங்கு எனுமளவுக்குச் செல்வாக்குச் செலுத்தி வருகிறது. எந்த அந்நிய நாடுகள் மீது நம்பிக்கை விதைக்கப்பட்டதோ, அவையே போருக்கான ஆயுதங்களையும் வழங்கின என்ற உண்மை மறைக்கப்படுகிறது;...

கண்ணால் காண்பதே மெய் !! (கட்டுரை)

எந்தவொரு விடயத்தையும் கண்களால் பார்த்து, தீரவிசாரித்து அறிவதனூடாகவே உண்மை நிலைமைகளை அறியமுடியும். அதனடிப்படையில், திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைந்திருந்த இடத்தில், பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை, நேரடியாகச்...

முஸ்லிம் தலைவர்கள் எல்லையை மீறக்கூடாது !! (கட்டுரை)

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரின் உண்ணாவிரதத்தை அடுத்து, முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் பதவி விலகியமை, தற்போது இலங்கை அரசியலில் முக்கிய நிகழ்வொன்றாகப் பேசப்படுகின்றது. இலங்கைப் பௌத்தர்களின் முக்கிய மூன்று...

தீ வைத்த மைத்திரியும் எலியாகத் தப்பிக்கும் ரணிலும் !! (கட்டுரை)

நாட்டில் அரசாங்கம் என்கிற ‘வஸ்து’ ஒன்று இருக்கிறதா, எனும் கேள்வி, கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்படுகின்றது. ‘நல்லாட்சி, தேசிய அரசாங்கம்’ என்கிற கவர்ச்சி நாமங்களோடு, மக்களை நோக்கி வந்தவர்கள், சில வருடங்களுக்குள்ளேயே அரசாங்கம் என்கிற...

தடம் மாறியதா தமிழ்த் தேசியம்? (கட்டுரை)

அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றின் ஸ்திரத்தன்மை என்பது, அதன் இறையாண்மை, பொருளாதாரப் பெருக்கம், பாதுகாப்பு என்பவற்றின் மூலோபாயங்களிலேயே தங்கியுள்ளது. அந்த வகையில், வளர்முக நாடுகளைப் பொறுத்த வரையில், அவை தமது இறைமையில் தளர்வின்றிச் செயற்பட்ட...

ஒருங்கிணைந்த மண்ணில் ஒன்றிணைந்த வாழ்வு!!! (கட்டுரை)

அன்று தைப்பொங்கல் திருநாள். கவிதாவின் வீட்டுக்கு, அவளின் நண்பர்களான அன்வரும் மேரியும் தமது பெற்றோருடன் வந்திருந்தனர். தோழர்களைக் கண்ட கவிதா, வீட்டு வாசல் வரை ஓடி வந்து, அவர்களை அன்புடன் வரவேற்றாள். “வணக்கம்! வாருங்கள்...

ஜனாதிபதி தேர்தல் முஸ்தீபுகள் !! (கட்டுரை)

ஒக்டோபரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரால் உருவாக்கப்பட்ட அரசமைப்பு நெருக்கடி நிலையைத் தொடர்ந்து, மிகநீண்ட காலத்தின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு பெரும் எழுச்சி கிடைத்திருந்தது. அந்த 52 நாள்களில்,...

‘கலைத்து விடுவோம் காங்கிரஸை’ காந்தியின் கனவு நிறைவேறுகிறதா? (கட்டுரை)

காங்கிரஸை கலைத்து விடுங்கள்” என்று மகாத்மா காந்தி கூறியது, பலித்து விடுமோ என்று எண்ணும் அளவுக்கு இந்தியத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. “தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகுகிறேன்” என்று ராகுல் காந்தி...

அத்துரலிய தேரரின் போராட்டம் அடக்குமுறையின் தொடர்ச்சியே… !! (கட்டுரை)

பேரினவாத சிந்தனைகளால் சீரழிந்து போயிருக்கிற நாடு, அந்தச் சிந்தனைகளைத் திரும்பத் திரும்ப காவிச் சுமப்பது என்பது, பெரும் அச்சுறுத்தலானது. இலங்கை அப்படியானதொரு கட்டத்திலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. தென் இலங்கையின் அதிகார பீடங்கள் நினைக்கின்ற...

ஐ. அமெரிக்காவின் தகவலறியும் சட்டமும் அதன் மட்டுப்பாடுகளும்!! (கட்டுரை)

விக்கிலீக்ஸின் நிறுவுநர் ஜுலியன் அசாஞ்சேயின் அடைக்கலக் கோரிக்கையை ஈக்குவடோர் அரசாங்கம் இவ்வாண்டு ஏப்ரலில் மறுதலித்ததுடன், கொடுக்கப்பட்டிருந்த ஈக்குவடோரிய குடியுரிமையை அகற்றிவிட்டு, இலண்டன் மெட்ரோபொலிடன் பொலிஸ் அவரை தூதரகத்தில் இருந்து கட்டாயமாக அகற்றும்படி அழைத்திருந்தது. தொடர்ச்சியாக...

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்ன? (கட்டுரை)

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக சுதந்திரத்தின் பின்னரான காலப் பகுதியில் இலங்கை வாழ் சிறுபான்மை சமூகமான தமிழர்கள் உள்நாட்டுப் போர் மற்றும் அதற்கு முந்தைய...

‘நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை’ !! (கட்டுரை)

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் நியமனம் தொடர்பாக, தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதில், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைமை விடயம் தொடர்பில், வியாழேந்திரன் மாவட்டச் செயலாளரிடம் கேட்பதை...

இலங்கை சிவசேனை: பேசப்பட வேண்டிய அயோக்கியர்களின் யோக்கியதை!! (கட்டுரை)

எமது சமூகம், முற்போக்கான திசைவழியில் பயணப்படுவது பலரது நலன்களுக்கு ஆபத்தானது. அவர்கள் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்களைப் பிரிக்கும் காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்கிறார்கள். இதைச் செய்யப் புறப்பட்டிருக்கும் இன்னொரு குழுதான் இலங்கை சிவசேனை....

கம்போடியாவின் பொருளாதாரக் கொள்கை !! (கட்டுரை)

தாய்லாந்துக்கும், வியட்நாமுக்கும் இடையில் அமைந்துள்ள கம்போடியா, 440 கிலோ மீற்றர் கடலோர வலயத்தைக் கொண்டுள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மேம்படுவதற்கு அது இக்காலகட்டத்தில், ஒரு "மூன்றாவது நட்பு நாடு" ஒன்றை நாடவேண்டிய தேவையில்...

இன நல்லிணக்கமும் முஸ்லிம்களின் சுயமும் !! (கட்டுரை)

இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில், பயங்கரவாதக் குழுவொன்று மேற்கொண்ட வன்செயலால் உயிரிழந்தவர்கள் கிறிஸ்தவர்கள் என்றாலும், உண்மையில் பல கோணங்களிலும் நெருக்கடிகளைச் சந்தித்திருப்பவர்கள் முஸ்லிம்கள் என்றே சொல்ல வேண்டியுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பாலும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுவது ஒருபுறமிருக்க,...

ஜனாதிபதித் தேர்தல் முஸ்தீபுகள் !! (கட்டுரை)

ஒக்டோபர் 26, 2018 அன்று அரங்கேறி, அடுத்த 52 நாள்கள் தொடர்ந்த அரசமைப்பு நெருக்கடி, மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ இருவரினதும் பெயருக்கும் பிரபல்யத்துக்கும் கடும் பாதிப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்தி இருந்தது. இதில்,...

பேரினவாதத்தின் வழி !! (கட்டுரை)

முஸ்லிம் சமூகத்தின் மீது உத்தியோகப்பற்றற்ற ஒரு ‘போர்’ பிரகடனப்படு- த்தப்பட்டுள்ளதோ என்கிற பீதி உருவாகி இருக்கிறது. எல்லாத் திசைகளிலிருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்கின்றன. குர்ஆனை வைத்திருந்தவர்கள் கூட, கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் மக்கள்...

‘திக்’என்ற மனதுக்கு தீதும் வேண்டாமே! (கட்டுரை)

2020ஆம் ஆண்டுக்காக, பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பான சுற்றுநிரூபம் மற்றும் விண்ணப்பங்கள், இன்றைய தினம் (27) வெளியிடப்படுமென, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பிறக்கவுள்ள புதிய ஆண்டுக்கான மாணவர் இணைப்புக்குரிய ஏற்பாடுகளும் ஆரம்பிக்கவுள்ள...

இந்தோனேசியா முதல் இலங்கை வரை: அதிமனிதர்களுக்கான ஆவல்!! (கட்டுரை)

தேர்தல்கள் எப்போதும் சுவை நிறைந்தவை. அவற்றின் முடிவுகள் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் ஆச்சரியத்தையும் விட அதைச் சுற்றி நடக்கும் விடயங்களே கவனத்தை வேண்டுவன. ஆனால் தேர்தல்கள் என்பவை வெற்றி தோல்விகளுடன் முடிந்து போகின்றன. ஆனால் அதைச்...

அமோக வெற்றி பெற்றார் நரேந்திர மோடி !! (கட்டுரை)

இந்தியத் தேர்தல் களம் பாரதீய ஜனதாக் கட்சியின் களமாக, பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு மட்டுமே சொந்தமான களமாக மாறியுள்ளது. மக்களவைத் தேர்தலில் 543க்கு 302 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது...

வெளியே வந்துள்ள ‘ஹீரோக்கள்’ !! (கட்டுரை)

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் ஏற்பட்ட சூழ்நிலைகள், இரண்டு முக்கியமான விடயங்களைப் பலரது கண்களில் இருந்தும் மறைத்து விட்டன. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் தலைவர் கலகொட...

மே 18யை நினைவுகூரல்: சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பால்!! (கட்டுரை)

போர் முடிந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக ஈழத்தமிழர் வாழும் நாடுகள் எங்கும் மே 18 நினைவுகூரப்படுகிறது. இந்த நினைவுகூரலின் சமூகப் பெறுமானம் என்ன என்ற கேள்வியை இப்போதாவது நாம் கேட்டாக...

பேரி­ன­வாத எழுச்­சிக்கு உதவும் ஞான­சார தேரரின் விடு­தலை!! (கட்டுரை)

நீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வந்த பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞானசார­ தேரர் பொது­மன்­னிப்பில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். இவ­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கு­வ­தற்­கான ஆவ­ணங்­களில் நேற்று முன்­தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன...

மதத்தின் பெயரிலான தீவிரவாத்தின் ஒழிப்பு!! (கட்டுரை)

உலகளவில் எழுந்திருக்கின்ற கேள்விகள் எல்லாமே, இஸ்லாத்தின் பெயராலும் ஏனைய மதங்களின் பெயராலும் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்தை, எவ்வாறு ஒழிக்க முடியும் என்பதாக இருக்கையில்தான், இலங்கையில் ஈஸ்டர்தினம் தெரிவு செய்யப்பட்டு, தேவாலங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள்...

தனிமனித நிதி ஒழுக்கம் !! (கட்டுரை)

ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு நாட்டின் நிதி நிர்வாகமும் நிதி ஒழுக்கமும் எவ்வளவு அவசியமோ, அதேயளவுக்கு தனி மனிதர்களின் நிதி ஒழுக்கமும் அவசியமாகிறது. தனிமனித நிதி ஒழுக்கத்தின் மிக மிக அடிப்படையான விடயமே, வரவுக்கேற்ற செலவீனம்...

ஈரானின் இராஜதந்திர போர் 2019 !! (கட்டுரை)

ஈரானுடனான உலக நாடுகளின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக விலகிக் கொண்ட ஓராண்டுக்குப் பின்னர் ஈரான் அதன் யுரேனியத்தை தொடர்ச்சியாக வைத்திருத்தல் என்று அறிவித்ததன் மூலம், மேற்குலகத்துக்கு உறுதியான...

‘எழில்மிகு உனவட்டுன ஜங்கல் பீச் நோக்கி ஒரு பயணம்’!!! (கட்டுரை)

காலி கடற்கரையை அண்டி, ஒரு சிறிய தனிமைப்படுத்தப்பட்ட கடற்கரை தான் இந்த உனவட்டுன ஜங்கல் பீச் ஆகும். காடுகளடர்ந்த பகுதியில் இது அமையப்பெற்றுள்ளமையால் இதனை, ‘உனவட்டுன ஜங்கல் பீச்’ என்று அழைப்பர். சுற்றுலா பயணிகளை...

’நீதியை நிலைநாட்டத் தவறிய இலங்கை’ !! (கட்டுரை)

30 வருடகால யுத்தம் நிறைவடைந்து 10 வருட காலங்கள் ஆகியுள்ள போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்ட, இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை...

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்திக்கான சுற்றுலாத்துறை !! (கட்டுரை)

இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு, சர்வதேச தரத்திலான தொழிற்றுறையாக மாற்றியமைத்து, வளர்ச்சிபெறச் செய்யும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சுற்றுலாத்துறையின் வேலைத்தளம், சூழலை சுகாதாரமானதாக பாதுபாப்பாக பராமரித்தல், விடுதிகள் குறித்து நல்லதொரு அபிப்பிராயத்தை வாடிக்கையாளர் மனதில்...

பயங்கரவாதமும் இலங்கை பொருளாதாரமும் !! (கட்டுரை)

இலங்கை வரலாற்றில், கடந்துவந்தப் பாதையை மீண்டும் நினைவுபடுத்துவதாக அல்லது கடந்துவந்த பாதையிலேயே, மீண்டும் பயணிக்க வைப்பதாக, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் அமைந்துள்ளது. உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின்பு, அபிவிருத்தி...

வெளிநாட்டு மீள்கடனில் சிக்கித்தவிக்கும் பொருளாதாரம் !! (கட்டுரை)

இலங்கையின் பிரசித்திபெற்ற தேவாலயங்கள் மீதும், உல்லாச விடுதிகள் மீதும் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்று இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் இலங்கை மக்களும் சரி, பொருளாதாரமும் சரி இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலைமையே காணப்படுகின்றது....

இனப்படுகொலை: சர்வதேச சட்டமும் அதன் பொருந்துத்தன்மையும் !! (கட்டுரை)

சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்கள் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகள், இனப்படுகொலை என்பது ஒரு இன, மொழி, மத சார்பான மக்கள் கூட்டத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கவேண்டி, அவ்வாறாக அழிக்கும் நோக்கத்துடன் கட்டவிழ்க்கப்படுகின்ற...

எமது குழந்தைகளின் எதிர்காலம்: வளமா, வங்குரோத்தா? (கட்டுரை)

குழந்தைகளின் எதிர்காலம் முற்றிலும் அவர்களின் கைகளில் இல்லை; அவர்களின் பெற்றோரின் கைகளிலும் இல்லை; அவர்கள் வாழும் சமூகத்திடமும் இல்லை. மாறாக, உலகத்தின் ஒவ்வோர் மூலையில் இடம்பெறும் சம்பவங்கள்தான், அவர்களின் வாழ்வில் தாக்கம் செலுத்துமாறு, உலகமும்...

மாணவர்களின் பாதுகாப்புக்காக என்ன செய்யலாம்? (கட்டுரை)

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் எழுந்துள்ள அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் தவணைக் காலம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில், அவர்களது பெற்றோர் மாத்திரமன்றி, அனைத்துத் தரப்பினரும் எண்ணத் தொடங்கியுள்ளனர். சாய்ந்தமருது...

பொது எதிரியை மறந்துவிடும் அரசியல்வாதிகள் !! (கட்டுரை)

தமிழீழ விடுதலைப் புலிகளை, இராணுவ ரீதியாகத் தோற்கடித்து, அவ்வமைப்பின் தலைவர்களை அழித்ததன் பின்னர், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விரும்பியிருந்தால், உலகிலேயே நல்லிணக்கத்துக்குச் சிறந்த உதாரணமான, இந்த நாட்டை வளர்த்தெடுத்திருக்கலாம். உடனடியாகப் போரால் பாதிக்கப்பட்ட...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது: தமிழர்கள் ஒன்றிணைய வேண்டிய இடம் !! (கட்டுரை)

கரும்புச் சாறு எடுக்கும் இயந்திரத்தில் அகப்பட்ட கரும்பின் நிலையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் நிலையும் ஒன்றுதான். பயங்கரவாதத் தடைச் சட்டத்தால், வாழ்க்கையின் பெரும்பகுதியை வழக்கு விசாரணைகள் ஏதுவுமின்றி, சிறைகளில்...

மாணவர்களின் பாதுகாப்புக்காக என்ன செய்யலாம்? (கட்டுரை)

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் எழுந்துள்ள அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் தவணைக் காலம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில், அவர்களது பெற்றோர் மாத்திரமன்றி, அனைத்துத் தரப்பினரும் எண்ணத் தொடங்கியுள்ளனர். சாய்ந்தமருது...