அவை வெறும் மரங்களல்ல !! (கட்டுரை)

கடந்த 23ஆம் திகதி, ‘சர்வதேச வன தினம்’ கொண்டாடப்பட்டது. சமநேரத்தில் இலங்கையில் வன அழிப்புக்கு எதிரான கோஷங்களும் கேட்டுக்கொண்டிருந்தன. இந்தநாட்டில் அபிவிருத்தியின் பெயரால், குடியேற்றங்களின் பெயரால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அண்மை வரையில் அழிக்கப்பட்டிருக்கின்றன....

ஜனாதிபதி பதவிக்கான மஹிந்த – மைத்திரி பனிப்போர் !! (கட்டுரை)

அரசியல் என்பது ஒரு வகையில் விசித்திரமானது. தமக்கு உடல் வலிமை இருக்கும் வரை, ஜனாதிபதியாக இருந்து, அதன் பின்னர், தமது மகனுக்கு அப்பதவியைக் கைமாற்ற நினைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை, 2015ஆம் ஆண்டு,...

வட்டத்துக்கு வெளியே வர முடியாத பூச்சியங்கள் !! (கட்டுரை)

வடக்கு மாகாணத்திலுள்ள அரசாங்கத் திணைக்களம் ஒன்றின் பணிப்பாளருடன் உரையாடும் வாய்ப்பு, கடந்த வாரம் கிட்டியது. அவர், பாரியதொரு மனித வளத்துடன் தொழிற்படும் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆவார். மனித வளங்களை முகாமை செய்தல், அவர்களை வழிப்படுத்தல்...

வாழ்வை வென்ற நிமால்!! (கட்டுரை)

நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு! வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள், இருள் சூழ்ந்த சிறுஅறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலூடாகப் பிரவேசிக்கும் சூரிய ஒளியில், அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி,...

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட சிறுமி!! (கட்டுரை)

சுவீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியான கிரேட்டா தன்பர்க், நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் பாடசாலையில் கல்வி கற்கும்போதே, பருவ நிலை மாற்றத்துக்கு எதிராக போராடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதன் முறையாக,...

11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம்; கரன்னாகொடவின் கரணம்!! (கட்டுரை)

சட்டத்தை மதிக்கும் சமூகத்தைக் கொண்டே, ஒரு நாட்டின் நாகரிகம் மதிப்பிடப்படுகிறது. நாட்டிலுள்ள அனைவரும், சட்டத்துக்கு உட்பட்டவர்களே தவிர, அதற்கு அப்பாற்பட்டவர்களென எவரும் இல்லை. சட்டம், அனைவருக்கும் பொதுவாக இருக்கும் வரையிலும் நடைமுறைப்படுத்தப்படும் வரையிலும், நாடு...

கிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம்!! (கட்டுரை)

உலகில் பாதுகாப்பான இடம் என்று எதுவுமில்லை என்பதை, கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வுகள், மீண்டும் உறுதிப்படுத்திச் சென்றுள்ளன. இனவாதமும் தீவிர வலதுசாரி நிலைப்பாடுகளும் கடந்த ஒரு தசாப்த காலமாக, அறுவடை செய்த பாசிசத்தின் இன்னொரு பலிபீடமாக,...

அரசாங்கத்தினதும் கூட்டமைப்பினதும் திரிசங்கு நிலை!! (கட்டுரை)

அரசாங்க தூதுக் குழுவின், குழுக்களின் ஜெனீவாப் பயணம், விசித்திரமானதொரு நாடகமாகவிருந்த போதிலும், இறுதி நேரத்தில் அது தவிர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் சார்பில் ஒரு தூதுக்குழுவும் ஜனாதிபதியின் சார்பில் மற்றொரு குழுவுமாக இரண்டு...

உடைந்தது தேசிய காங்கிரஸ்: எப்படி மீள்வார் அதாவுல்லா? (கட்டுரை)

உடைவுகளையும் பிளவுகளையும் அநேகமான அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் சந்தித்திருக்கின்றன. தலைவர்கள் மீது, தளபதிகளும் இரண்டாம் நிலைத் தலைவர்களும் கொள்ளும் அதிருப்திகள் கரையுடைக்கும் போது, அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பிளவடைகின்றமையை, வரலாறு நெடுகிலும் கண்டு வந்திருக்கின்றோம்...

தேசிய அரசியலை மீண்டும் தமிழ்நாடு தீர்மானிக்கும்!! (கட்டுரை)

கோடை வெப்பம், கொழுந்து விட்டுத் தாக்கத் தொடங்கி இருக்கின்ற நிலையில், பரபரப்பான பேச்சுவார்த்தைகள், விறுவிறுப்பான பேட்டிகள் என்று, கடந்த சில வாரங்களாகச் சூடாகிக் கொண்டிருந்தது தமிழகத் தேர்தல் களம். இப்போது, தொகுதிப் பங்கீடுகள் முடிந்து,...

ஐ.நாவின் அமைதிகாக்கும் படை: லெபனான்!! (கட்டுரை)

கடந்தாண்டு இறுதியில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை, மற்றுமொருமுறை ஒருமனதாக லெபனானில் குடிகொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையை இன்னொராண்டு குடியிருக்கச்செய்வய்வதற்கான ஒரு தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. இஸ்ரேலின் ஐ.நா. தூதர் டேனி டானன்,...

சம்பந்தன், சுமந்திரன்; சாதிப்பார்களா, சரிவார்களா? (கட்டுரை)

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் மௌனத்துக்கு (2009) பின்னராகக் கடந்துவந்த பத்து ஆண்டுகளில், தமிழ் மக்களின் தலைமை, தமிழ் மக்களைச் சிறப்பான செல்நெறியில் வழிநடத்தத் தவறிவிட்டது. இவ்வாறாக, தமிழ் மக்கள் தங்களுக்குள்ளும் பொது...

சிரியா: முடிந்த போரும் முடியாத கதையும்!! (கட்டுரை)

போர்கள், ஏன் தொடங்கின என்று தெரியாமல், அவை நடக்கின்றன. அவை, ஏன் நடக்கின்றன என்று தெரியாமல், அவை தொடர்கின்றன. இறுதியில், தொடக்கிய காரணமோ, தொடர்ந்த காரணமோ இன்றி, அவை முடிகின்றன. ஒரு போர் முடிந்தாலும்,...

ஒரு பெண்ணின் யுத்தம்!! (கட்டுரை)

நம்முடைய இயற்கை வளங்களின் பெரும்பகுதி கார்ப்பரேட்களின் கைகளுக்குப் போய்விட்டது. பெரு நிறுவனங்களிலிருந்து வெளியாகும் நச்சுப்புகையாலும் கழிவுகளாலும் எஞ்சியிருக்கும் நிலப்பகுதிகள் விஷமாக, மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஓர் இடமாக மாறிவருகின்றன. என்றைக்கும் இல்லாத அளவிற்கு புற்றுநோய்...

மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள்!! (கட்டுரை)

மன்னார், சதொச கட்டட வளாகத்தில், கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், கி.பி 1477 - 1642 காலப்பகுதிக்குரியவை என்று, கார்பன் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை முன்வைத்து, வாதப்பிரதி வாதங்கள்...

போதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும்!! (கட்டுரை)

பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கில் போதைப் பொருள் பரவுவது தொடர்பாக, தென் பகுதி அரசியல்வாதிகளைக் குறைகூறி, ஓரிரு நாள்கள் மட்டுமே சென்றிருந்த நிலையில், இலங்கையில் பெயர் பெற்ற பாதாள உலகத் தலைவர்களில் ஒருவராகவும்...

போருக்குப் பின்னரான அபிவிருத்தியில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பு!! (கட்டுரை)

புலம்பெயர் நாடுகளில் செயற்படும் அமைப்புகளில், மக்களை அரசியல் மயப்படுத்துவதற்காகவே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன; அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கென்றே இயங்கும் அமைப்புகளும் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில், இலங்கையில் தொடர்ந்தும் பிரச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்களும்...

வெனிசுவேலா: இன்னோர் அந்நியத் தலையீடு!! (கட்டுரை)

அயற்தலையீடுகள் ஆரோக்கியமானவையல்ல; அவை எந்த நியாயத்தின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டாலும், ஒரு நாட்டின் இறைமையைக் கேள்விக்குள்ளாக்கும் செயல்கள். ஆனால், உலகெங்கும் அயற்தலையீடுகள் நடந்தவண்ணமுள்ளன. அவை பல்வேறு முகாந்திரங்களின் கீழ் நடந்தேறுகின்றன. அவை வேறுபாடின்றிக் கண்டிக்கப்பட வேண்டியவை....

வேற்றுமையில் ஒற்றுமை!! (கட்டுரை)

“சிங்கள-பௌத்த” பெரும்பான்மை இன-மத தேசியத்துக்கு எதிராக, அதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே, தமிழ்த் தேசியம், ஈழ மண்ணில் விதைகொண்டு, வேர்விட்டது. அதனால்தான், ஏ.ஜே. வில்சன் உள்ளிட்ட ஆய்வாளர்கள், இதைத் ‘தற்காப்புத் தேசியம்’ என்கிறார்கள். “தேசியப்...

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி? (கட்டுரை)

அ.தி.மு.கவும் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைக்குமா என்பதுதான், இப்போது மிக முக்கியமான கேள்வியாக, தமிழக அரசியல் தலைவர்கள் மட்டத்தில் ‘விஸ்வரூபம்’ எடுத்து நிற்கிறது. முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போதும், அதன் பிறகு ஓ....

புலம்பெயர் தமிழர்களின் சீன வாந்தியும் சிந்தனை கோளாறும்!! (கட்டுரை)

“இலங்கையின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சீனா. இலங்கையில் சீனா தலையிடாதிருந்தால், தமிழீழம் கிடைத்திருக்கும். நாம் எல்லோரும், ஊர் போய்ச் சேர்ந்திருப்பம். ஒருவேளை, தனிநாடு கிடைக்காட்டியும் அமெரிக்காவும் இந்தியாவும் வாங்கித் தந்திருக்கும்”. இதுதான், புலம்பெயர் தமிழர்கள்...

ஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’!! (கட்டுரை)

‘காலம் தாழ்த்திய நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்ற அனுபவ மொழிக்கிணங்க, எந்த விடயத்துக்குமான நீதியாக இருந்தாலும், அது உரிய காலத்தில் வழங்கப்படும் பட்சத்திலேயே, அதற்கான பெறுமதியும் தீர்வும் தர்மத்துக்கும், நியாயத்துக்கும் அதற்கும் மேலாக...

ஈ.பி.ஆர்.எல்.எவ் வலைக்குள் விக்னேஸ்வரன்!! (கட்டுரை)

விடுதலைப் புலிகளைக் கொலைகாரர்களாக அடையாளப்படுத்தும் ஆவணமொன்று, யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. அதை, வெளியிட்டிருப்பது ஈ.பி.ஆர்.எல்.எவ். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிராந்திய மாநாடு நடந்த அரங்கில், அந்த ஆவணப் பதிவை வெளியிட்டு வைத்தவர், வடக்கின்...

பாகிஸ்தானின் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’!! (கட்டுரை)

பயங்கரவாதத்தின் தாக்கத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று, பாகிஸ்தானாகும். குறிப்பாக 2007- 2013 காலப்பகுதியில், கிட்டத்தட்ட 730 பயங்கரவாதத் தாக்குதல்கள் பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டு இருந்தன; அவற்றால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மரணித்தும், பாதிக்கப்பட்டும் உள்ளனர்....

இந்திய இடைக்கால நிதிநிலை அறிக்கை: ‘கிஷான் அரசா’ ‘கோர்ப்பரேட் அரசா’? (கட்டுரை)

பட்ஜட்டுகள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என்று கூறுவது போல், பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையின், கடைசி பட்ஜட் பரபரப்பின் உச்சத்துக்குச் சென்றிருக்கிறது. ‘கோர்ப்பரேட் அரசாங்கம்’ எதிர் ‘ஏழைகளின் அரசாங்கம்’ என்ற போட்டிக்கு...

சிவில் தேசியமும் இனமத தேசியமும்!! (கட்டுரை)

“இலங்கைத் தமிழர் ஒரு தேசமாக அங்கிகரிக்கப்பட வேண்டும்” என்பது, தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை எடுத்துரைக்கும் திம்புக் கோட்பாடுகளின் முதலாவது கோட்பாடாகும். இலங்கையில் தமிழர்கள் தனித்தேசமா என்பது, மிகுந்த வாதப்பிரதிவாதத்துக்கு உரியதொரு விடயமாக மாறியிருக்கிறது. குறிப்பாக,...

சீனாவின் பொருளாதாரத் தூரநோக்கு!! (கட்டுரை)

தற்போதைய உலகளாவிய மட்டத்தில் பொருளாதாரக் கட்டமைப்புகள், உறவு நிலைகள் ஆகியன, பிராந்திய ஒத்துழைப்பும் அபிவிருத்திக்குமான முக்கிய விடயங்களாக மாறிவிட்டன. அவ்வாறாக, பல்வேறு வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகளுடன் உட்கட்டமைப்பு அபிவிருத்தியை ஒருங்கிணைப்பதையே, குறித்த பொருளாதாரக் கட்டமைப்புகள்...

தேசிய அரசாங்கம் தேவையா? (கட்டுரை)

தேசிய அரசாங்கமொன்று நாட்டில் இருந்தது. அதற்கு ‘நல்லாட்சி அரசாங்கம்’ என்று பெயர் வைத்திருந்தார்கள். ஆனால், கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியுடன், தேசிய அரசாங்கம் இல்லாமல் போய்விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்...

உண்மையை ஒழிவின்றி உரைத்த ரிஷாட் பதியுதீன்! (கட்டுரை)

கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் காத்திருந்தோம். எமக்கு அருகில் இரு முதியவர்கள் உரையாடிக் கொண்டு இருந்தார்கள். “முன்னால் அமைந்திருக்கும், கிளிநொச்சி மாவட்ட செயலகம் ஏன் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது” என ஒருவர் வினாவினார். “நாளைக்கு (நேற்றைய...

தேசிய அரசாங்கம் மக்களை ஏமாற்றும் பொறிமுறை!! (கட்டுரை)

தேசிய அரசாங்கம் என்ற போர்வையில், அரசாங்கம் உண்மையிலேயே மேலும் பலருக்கு, அமைச்சர் பதவிகளை வழங்கவே போகிறது என்பது, பொதுவாக, நாட்டில் சகலரும் அறிந்த விடயமாகும். அது, எல்லோரும் அறிந்த விடயம் என்பதை, அரசாங்கமும் அறிந்த...

சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவ வெற்றிடம்!! (கட்டுரை)

இரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக, அரசியல்வாதியாக இருக்கும் அவர், விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளை, தமிழ்த் தேசிய அரசியலில்...

சட்டமும் கருணையும்!! (கட்டுரை)

இன, மதம்சார் தொல்பொருட்களும் அடையாளங்களும், அந்த இனத்தின் அல்லது மதத்தைப் பின்பற்றும் மக்கள் கூட்டத்தின் வரலாற்றை, அடுத்த சந்ததிக்குக் கொண்டுக் கடத்திச் செல்பவையாகும். ஒரு மதப் பிரிவினர், அவ்விடத்தில் வாழ்ந்ததற்கான எச்சமாகக் காணப்படுகின்றமையால், அவை,...

இரட்டை நிர்வாகத்தில் இலங்கைத்தீவு!! (கட்டுரை)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபுறமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னொருபுறமும் அரச நிர்வாகத்தை முன்கொண்டுச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர், இப்படியொரு நிலை இருக்கவில்லை. கூட்டு அரசாங்கத்தின்...

விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி: போரின் புதிய களம்!! (கட்டுரை)

மண்ணில் ஆடும் ஆட்டங்கள் போதாதென்று, விண்ணிலும் அதற்கான ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. மண்ணில் தனது ஆதிக்கத்தை இழப்போர், விண்ணிலாவது தமது ஆதிக்கத்தைத் தக்கவைக்க முனைகின்றனர். உலகம் பட்டினியில் தவிக்கையில், மிகுந்த பொருட்செலவில் விண்வெளி ஆதிக்கத்துக்கான போட்டி...

பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கண்ணீரோடு கரைந்த1,000 ரூபாய்! (கட்டுரை)

கடந்த 4 மாதங்களாக, இழுப்பறி நிலையில் காணப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம், நேற்று முன்தினம் (28), கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கைச்சாத்தானது. இதனால், ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களை விட, ஒப்பந்தத்துக்குப்...

துருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்!! (கட்டுரை)

சிரியாவுக்கு எதிரான துருக்கியின் நடவடிக்கை, வடக்கு சிரியாவில் உள்ள வலுவானதொரு குர்திஷ் அமைப்பின் தோற்றத்துக்கான நேரடிப் பதிலீடாகவும், இப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளின் (YPG) படைகளை இலக்கு வைத்தும் இருக்கின்றமை, சிரியாவின் போரில்...

ரணிலும் மறதியும் மன்னிப்பும்!! (கட்டுரை)

மறதியும் மன்னிப்பும் மானிட உன்னதங்களில் பிரதானமானவை. வேட்டை விலங்குகளைக் காட்டிலும் வன்மமும் வக்கிரமும் ஆதிக்க வேட்கையும் கொண்ட மானிட ஒழுங்கில், மறதியும் மன்னிப்பும் இருந்திருக்காவிட்டால், டைனோஸர் காலத்துக்கு முன்னரேயே, மனித இனம் அழிந்து போயிருக்கும்....

அதிகாரப் பரவலாக்கலும் பிரதமரும்!! (கட்டுரை)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வட மாகாணத்துக்கான தமது நான்கு நாள் விஜயத்தின் போது, வடக்கில் மேற்கொள்ளப்படவிருக்கும் பல அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றிக் கூறினார். இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், பலாலி விமான நிலையத்தை, இலங்கையின் மூன்றாவது...

மோடிக்கு இரண்டாவது வாய்ப்புக் கிடைக்குமா? (கட்டுரை)

நாடாளுமன்றத்தின் இறுதி நாள் கூட்டத் தொடர் முடிவு பெற்று, அடுத்த கட்டத் தேர்தலுக்குத் தயாராகி விட்டது ‘இந்திய ஜனநாயகம்’. மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டில் மக்களவையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்துக்கு அறுதிப் பெரும்பான்மை...