மாயக்கல்லி மலை: விடாப்பிடி!!( கட்டுரை)

நீண்ட மௌனத்தின் பிறகு, மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறது, மாயக்கல்லி மலை விவகாரம். இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு பகுதியிலுள்ள மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதியன்று, புத்தர் சிலையொன்றை...

எண்பதுகளில் சண்டை!!( கட்டுரை)

“அடம்பன் கொடியும் கொடியும் திரண்டால் மிடுக்கு”, “வேற்றுமையிலும் ஒற்றுமை காண்போம்”, “ஒற்றுமை இன்றேல் உயர்வு இல்லை” எனப் பல பொன்மொழிகள் தமிழில் வழக்கில் இருக்கின்றன. ஆனால் இவை, தமிழ் மக்கள் (நல்)வாழ்வில் புழக்கத்தில் இல்லை....

சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்?( கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிரிவுக்குப் பின்னர், எவ்வாறான பாதையைத் தேர்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரும் விக்னேஸ்வரனும் ஓரளவுக்குத் தெளிவான நிலைப்பாட்டுக்கு...

ராஜீவ்-லலித் சந்திப்பின் விளைவு!!( கட்டுரை)

ராஜீவ் காந்தி - லலித் அத்துலத்முதலி இடையேயான சந்திப்பு பற்றி, இந்திய நாடாளுமன்றத்துக்கு அறிவித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் குர்ஷித் ஆலம் கான், இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில், இந்திய - இலங்கை உறவு தொடர்பான பல்வேறு...

‘ராகுல் காந்தி ஒரு பெரிய கோமாளி’!!( கட்டுரை)

அமைச்சரவைக் கூட்டம் 22 நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்றது. அதற்குள், தெலுங்கானா அமைச்சரவையைக் கலைத்து, தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தார் தெலுங்கானா ராஷ்ரிய சமிதிக் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரசேகரராவ். தென் மாநிலங்களின் ஐந்தாவது...

நல்லூரானும் பொற்கூரையும்!!(கட்டுரை)

நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, வெகுவிமரிசையாக இடம்பெற்று வருகிறது. முக்கியமான திருவிழாக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சாரை சாரையாக, பல்வேறு பகுதிகளிலிருந்தும், அத்திருவிழாக்களில் பொதுமக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு மத்தியில் தான், நல்லூர்க் கந்தன் ஆலயத்தில்...

துருக்கியின் பொருளாதார நெருக்கடி: கட்டவிழும் கோலங்கள்!!(கட்டுரை)

உலக நாடுகள் வெவ்வேறு வடிவங்களில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. அவை பற்றிய பல கதைகள் எமக்குச் சொல்லப்பட்டாலும், பொருளாதார நெருக்கடி என்பது, உலகின் பெரும்பான்மையான நாடுகளில் நிலவுகின்றது என்பது உண்மையே. இதை அரசாங்கங்களும் அறிவுஜீவிகளும்...

விக்னேஸ்வரனின் விலகல் உறுதி!! (கட்டுரை)

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 31) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பாக, அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புப் பலமாக...

பாடமும் படமும்!!(கட்டுரை)

நாட்டில் பொதுவாகவும் குறிப்பாக, சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் நெடுங்காலமாகப் பல நெருக்குவாரங்களும் அநியாயமிழைப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அவற்றுக்கெல்லாம் நியாயம் தீர்ப்பதில், மெத்தனப் போக்கை ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். “ஒவ்வொரு முக்கியமான சம்பவத்தில் இருந்தும்,...

அம்பாறையில் நிலமீட்புப் போராட்டம்: கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் சாத்தியமா?(கட்டுரை)

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 60ஆம் மைல் போஸ்ட், கனகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், “அத்தனை குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாகக் குடியேற்றப்படும்போதே, எங்களது போராட்டம் முடிவுக்கு வரும்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள். கடந்த...

நாடகம் ஆடுவதாக நாடகம் ஆடுதல்!!(கட்டுரை)

யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது. மாலைத் திருவிழா முடிந்தவுடன், ஆலயச் சுற்று வீதியில் பரப்பப்பட்டுள்ள மணல் மண்ணில், கச்சான், கடலை கொறித்தவாறு, நல்ல உள்ளங்களுடன் ‘நாலு’ கதை கதைப்பது,...

ராஜீவ் – லலித் சந்திப்பு!!(கட்டுரை)

லலித் அத்துலத்முதலி எனும் ஆட்சி நிபுணன் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவை, இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஊடாக வழங்கிய அழைப்பை, ஜே.ஆர் நேரடியாக மறுதலிக்காது ஏற்றுக்கொண்டார். இந்தியப் பிரதமர்...

பா.ஜ.கவின் கூட்டணித் தூது: தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னுள்ள சவால்கள்!!(கட்டுரை)

கருணாநிதியின் புகழஞ்சலிக் கூட்டம், திராவிட முன்னேற்றக் கழகத்திடம், கூட்டணிக்கு அழைப்பு விடும் கூட்டமாக, ஓகஸ்ட் 30 ஆம் ​திகதி நடந்து முடிந்திருக்கிறது. சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சரும் பாரதிய...

ஐ.அமெரிக்க – துருக்கி முரண்பாட்டில் பாகிஸ்தானின் பங்கு!!(கட்டுரை)

துருக்கிய அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட ஐக்கிய அமெரிக்கப் போதகர் அன்ட்ரூ பிரன்சன் கைது செய்யப்பட்டதில் இருந்து எழுந்துள்ள அவநம்பிக்கையால், சமீபத்தில் துருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவிழந்துள்ளதுடன், இது தொடர்பில் எதிர்த்தரப்பு நடவடிக்கைகளை, ஐ.அமெரிக்காவும்...

புத்திசாலியான பிரான்ஸ் காகம்!!(கட்டுரை)

சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம்: சுத்தம் சுகம் தரும் என்ற வாசகங்கள், நாம் நமது சிறு பராயம் முதலிருந்தே அறிந்தவையாகும். உடல், உள சுத்தங்களைத் தாண்டி, நமது சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பு குறித்தும் அவதானம்...

‘முஸ்லிம்களிடம் ஆயுதம்’: கரடிவிடுதல்!!(கட்டுரை)

ஒரு நாட்டின் மீது, இனக் குழுமத்தின் மீது, போர் தொடுப்பதற்கு முன்னதாக, மெல்லமெல்ல ஏனைய மக்கள் மத்தியில், அதற்கான காரணத்தை விதைத்து வருவது, உலக அரசியலுக்குப் புதிதல்ல. முஸ்லிம் விரோத சக்திகள், ஓரிரு முஸ்லிம்...

மீண்டும் படுகுழிக்குள் விழலாமா?(கட்டுரை)

இராணுவத்தினருடன் ஒன்றாக அமர்ந்து பேசுவதால், தமிழர் தரப்பின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் நியாயங்கள் அர்த்தமிழந்து போய் விடுமா? இது, முக்கியமானதொரு கேள்வியாக இப்போது மேலெழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி எழுந்திருப்பதற்குக் காரணம், வடக்கு மாகாண முதலமைச்சர்...

ஆபிரிக்காவின் இரு மரணங்கள்: வரலாறு எவ்வாறு நினைவுகூரும்!!(கட்டுரை)

வரலாறு எல்லோரையும் நினைவில் வைத்திருப்பதில்லை. அவ்வாறு நினைவில் இருப்பவர்களும் எதற்காக நினைவிலுள்ளார்கள் என்பதிலேயே, அவர்களின் சமூகப் பெறுமானம் உள்ளது. வரலாற்றில் இடம்பெற்றோர் எல்லோரும் நினைக்கப்படுவதுமில்லை. வரலாறு ஒருவரை எதற்காக, எவ்வாறு நினைவில் வைக்கிறது என்பதே,...

ராஜபக்‌ஷர்களின் வெற்றிக் கருவியான சமூக ஊடகங்கள்!!(கட்டுரை)

ராஜபக்‌ஷக்களின் 2015 காலத்து வீழ்ச்சியிலும் தற்போதைய மீள் எழுச்சியிலும், சமூக ஊடகங்களின் பங்கு கணிசமானது. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது, நாட்டுக்குள் சமூக ஊடகங்களை அதிகளவு கையாள்பவர்கள், அதன் வழி ஊடாடுபவர்கள் என்று பார்த்தால், ராஜபக்‌ஷக்களே...

உண்மையான நல்லிணக்கவாதி: கண்டி வன்முறைகளிலிருந்து கற்றுக்கொள்ளக் கூடிய பாடம்!!(கட்டுரை)

இனக் கலவரங்களின் போது குற்றமிழைப்போரை, அவர்களது இனத்தைப் பாராது தண்டிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தண்டிக்கப்படுவோரது பிள்ளைகள், அத்தண்டனைகளால் பாதிக்கப்பட்டு, பிரச்சினையை எதிர்காலத்துக்கும் எடுத்துச் செல்லக்கூடும். அதனைத் தடுக்கவும் வழிமுறைகளைக் காண வேண்டும். -...

தூண்டில் இரைகள்!!(கட்டுரை)

இன்னமும் நாம் ஒற்றுமைப்படவில்லை; வாய்ப்பேச்சிலும் சரி, செயற்பாடுகளிலும் சரி நமக்குள் அடிக்கடி அடிபுடிகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. எம்மை நம்பி வாக்களித்த மக்கள் எப்போக்கில் போனாலும் சரி, எக்கேடு கெட்டாலும் சரி, நாங்கள் அடுத்துவரும் தேர்தலைப்...

கத்தோலிக்கத் திருச்சபையும் பாலியல் குற்றங்களும்!!(கட்டுரை)

நகைச்சுவைகளில், கரும் நகைச்சுவை (dark comedy) என்றொரு பிரிவு இருக்கிறது. அந்நகைச்சுவையைப் பார்ப்போர் அல்லது கேட்போரை, சங்கடப்படுத்தும் வகையிலான நகைச்சுவையாக அது அமையும். அப்படியான நகைச்சுவை வகைகளுக்குள், கத்தோலிக்கத் திருச்சபையின் கீழுள்ள தேவாலயங்களில் நடைபெறும்...

கேட்டிலும் துணிந்து நில்!!(கட்டுரை)

மனிதன் ஒரு சமூக விலங்கு. ஆனால், சிந்திக்கத் தெரிந்த, நெஞ்சத்தில் நெகிழ்ச்சித் தன்மை கொண்ட விலங்கும் மனித இனமே ஆகும். ஆனாலும் மனிதஇனம், மனிதன் உட்பட ஏனைய ​அனைத்து உயிருள்ளவைகள், சடப்பொருள்கள் என அனைத்தையும்...

ரஷ்யாவின் புதிய காய் நகர்த்தல்!!(கட்டுரை)

ரஷ்யாவைத் தவிர்த்து, மத்திய கிழக்கு விவகாரத்தில் மாற்று நிலைமைகளை ஏற்படுத்துதல் என்பது முடியாத ஒன்றாகும். மேற்கத்தேய நாடுகள், தொடர்ச்சியாக ரஷ்யாவை ஆக்கபூர்வமானதொரு செயற்பாட்டாளராகக் கருதாவிட்டாலும், ரஷ்யாவின் பங்கு, குறித்த விவகாரத்தில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். குறிப்பாக...

வெற்றிடம்!!(கட்டுரை)

ஓரிடத்தில் காற்று வெற்றிடம் உருவானால், வேறோர் இடத்தில் இருந்து, அவ்வெற்றிடத்தை நோக்கிக் காற்று நகரும். வெறிடத்தை நோக்கிக் காற்று நகரும் சந்தர்ப்பங்களில், வானிலையில் சீரற்ற தன்மை உருவாகி விடுகின்றது. அத்துடன், அவ்வாறு வெற்றிடத்தை நோக்கி...

தடுமாறும் ஈழத் தமிழர் அரசியல்!!(கட்டுரை)

“கருணாநிதி தன்னுடைய அரசியலைச் செய்தார்; எம்.ஜி.ஆர் தனது அரசியலைச் செய்தார்; ஜெயலலிதா தனது அரசியலைச் செய்தார்; ஈழத்தமிழர்கள் தங்களுடைய அரசியலைச் செய்யட்டும்”. கலைஞர் மு.கருணாநிதியின் மறைவை முன்னிறுத்தி, தமிழக - ஈழ உறவுகள் தொடர்பாக,...

தனியார்மயப்படுத்தல் எனும் ‘தேவதை’!!(கட்டுரை)

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடும்போது, இலங்கையின் சேவைத்துறை, பின்தங்கிய நிலையில் தான் காணப்படுகிறது. பல்வேறு நாடுகளுக்குச் சென்றுவரும் எம்மவர்கள், அங்கிருந்து நாடுதிரும்பிய பின்னர், “சிங்கப்பூரில் எல்லாம் சொன்ன நேரத்தில் ரயில்கள் வரும். ஜப்பானில் 30...

பாதங்களை பாதுகாக்கும் பயிற்சிகள்!!(மருத்துவம்)

பாதங்களைப் பராமரிப்பது பற்றியும், அதன் முக்கியத்துவங்கள் பற்றியும் கடந்த இதழ்களில் படித்திருப்பீர்கள். பாதங்களைப் பாதுகாப்பதற்கென்று சில பிரத்யேகமான பயிற்சிகளும் இருக்கின்றன. அவற்றை இந்த இதழில் பார்ப்போம். பிசியோதெரபிஸ்ட் அல்லது மருத்துவ வல்லுநரின் ஆலோசனை பெற்று...

போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா?(கட்டுரை)

அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றியின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்கு என்ன? அவர்,...

ராஜீவின் புதிய அணுகுமுறை!!(கட்டுரை)

அமீரின் கோரிக்கை ஜே.ஆரின் சர்வகட்சி மாநாடு தொடர்பில், ஓராண்டு காலத்துக்கு முன்பே, தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்கள் சொன்ன ஆரூடம் பலித்திருந்தது. இது அமிர்தலிங்கத்தையும் தமிழ் மக்களையும் பொறுத்தவரையில், துரதிர்ஷ்டவசமானதாகும். இராணுவ வழியில், இந்த...

‘தூறலும் நின்று போச்சு’!!(கட்டுரை)

தற்போது புலம்பெயர் தமிழ் உறவுகள் பலர், ஊரில் உலாவுகின்றார்கள். விசாரித்ததில், அவர்களுக்கு இப்போது அங்கு விடுமுறை நாள்களாம். இவ்வாறாக, பள்ளித்தோழன் ஒருவன் பல வருடங்களுக்குப் பின்னர் சந்தித்தான். “உங்களுக்கு என்ன, நீங்கள் வெளிநாட்டுக்காரர்...” என்று...

இழந்து விட்ட அரசியல் ஓர்மம்!!(கட்டுரை)

தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது போல் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஊர்களுக்குள் அடிக்கடி வந்து போகின்றமை அதற்கான கட்டியமாகும். குறிப்பாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘மடித்து’க் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விட்டார். முஸ்லிம்...

திராவிட இயக்கம் தாக்குப் பிடிக்குமா?( கட்டுரை)

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவருமான கலைஞர் மு. கருணாநிதியின் மறைவு, தமிழக அரசியலில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெரியாருக்குப் பிறகு, திராவிட...

கைவிடப்பட்டது சர்வகட்சி மாநாடு!!(கட்டுரை)

அரசும் மதமும் ஒரு நாட்டை ஆள்வதற்கான உரிமையை, ஓர் அரசன் எவ்வாறு பெற்றுக்கொண்டான் என்பது, அரசாட்சி பற்றிய மிக அடிப்படையான கேள்விகளில் ஒன்று. மேற்குலகைப் பொறுத்தவரை, ஒருவனுக்கு ஆட்சி அதிகாரம் செலுத்துதற்கான ஏற்புடைமை பற்றிய...

வாள்வெட்டு வீரரும் வாய்ச்சொல் வீரரும்!!(கட்டுரை)

வடக்கில் வாள்வெட்டுகள், வன்முறைகள், குற்றச் செயல்கள் அதிகரிக்கும் போதெல்லாம், மாகாணசபைக்குப் பொலிஸ் அதிகாரம் பற்றியும் விழிப்புக் குழுக்கள் பற்றியும் பேசப்படுவது வழக்கம். பொலிஸ் தரப்பு, சட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை; அரசாங்கம், சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை...

மாடறுப்பு விவகாரம்: ஜீவகாருண்யம்?(கட்டுரை)

ஒவ்வொரு வருடத்திலும் ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் மாடறுப்பு தொடர்பான பிரச்சினை பெரும் பேசுபொருளாகி விடுகின்றது. குறிப்பாக, முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாட எத்தனிக்கின்ற காலப்பகுதியில், மாடுகள் சார்ந்த அரசியலொன்று சூடு பிடிக்கத் தொடங்கி விடுவதைக்...

போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா?(கட்டுரை)

அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றியின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்கு என்ன? அவர்,...

எதிர்பார்ப்பு!!(கட்டுரை)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடுகள், பேராளர் மாநாடுகள் எப்போதுமே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால் அந்தக் கட்சி அந்த அளவுக்கு எதிர்பார்ப்புடன் உருவாக்கப்பட்ட ஓ​ர் அரசியல் இயக்கம் என்பது மட்டுமன்றி, தனது...

சர்ச்சையில் சரத் பொன்சேகா!!(கட்டுரை)

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பொதுவேட்பாளராக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நிறுத்தப்படுவாரா என்று ஊகங்கள் உலாவிக் கொண்டிருந்த போது, அமைச்சர் சரத் பொன்சேகாவிடம், ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்....