வறுமையும் அரசியலும் !! (கட்டுரை)

ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமும் அந்தச் சிறுமியின் அகால மரணமும், பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளன. இனவாதம் இந்த நாட்டுக்குப் புதியதல்ல. 16 வயது தமிழ்ச்சிறுமி, முஸ்லிம் இன அரசியல் செய்யும்,...

சிறுமியை ரிஷாட்டுக்கு தெரியாதா? – நேர்காணல் !! (கட்டுரை)

பொன்னையாவுக்கும் நாகையாவுக்கும் என்ன தொடர்பு? முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி விவகாரத்தில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, பொலிஸாரின் விசாரணைகளில் திருப்தியடைய முடியாதென ஐக்கிய...

வீடுவந்து சேராத வேளாண்மைகள்!! (கட்டுரை)

இலங்கை மக்களின் பிரதான விவசாயச் செய்கையாக, நெல் வேளாண்மை காணப்படுகின்றது. இந்நாட்டின் இருபத்தைந்து மாவட்டங்களிலும் வெவ்வேறு வகையான விவசாயச் தொழிற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், நெல் வேளாண்மைச் செய்கைகள் பிரதானமாகக்...

வாய்க்குள் வெடிக்கும் வெங்காய வெடிகள்!! (கட்டுரை)

வடக்கில் அதிகளவான காடுகளையும் குளங்களையும் கொண்ட பிரதேசமாகவும் அதிகளவில் விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை கொண்ட பிரதேசமாகவும் சனத்தொகை வீதம் குறைவான மாவட்டமாகவும் முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. இவ்வாறான இயற்கை வளங்களைக் கொண்ட மாவட்டத்தில்தான்...

மாடு அறுப்பு ஒரு பிரச்சினையா? (கட்டுரை)

சின்னச்சின்ன விவகாரங்கள், ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் தேசிய பிரச்சினைகள்போல காண்பிக்கப்படுவதும், பெரிய குழப்பங்கள், நெருக்கடிகளை மூடிமறைத்து, மக்களைத் திசை திருப்புவதற்கு அற்பத்தனமான விடயங்களை உருப்பெருப்பித்துக் காண்பிப்பதும், இலங்கை அரசியல் சூழலில் புதியதல்ல. இதற்கு முஸ்லிம்களே...

தமிழ் மக்களின் ’அரசியல் அணி’ !! (கட்டுரை)

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.சிவராம் (தராக்கி) `காலத்தின் தேவை அரசியல் வேலை` என்று குறிப்பிடுவார். காலத்தே பயிர் செய்தல் எல்லாவிதமான விடயங்களிலும் முக்கியம் பெறுகிறது. அதே போன்றுதான் இப்போதைய பூகோளவியல் அரசியல் மாற்றத்திலும்...

கொக்கு சைவக் கொக்கு !! (கட்டுரை)

வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்காகப் பலர், பிரத்தியேகமாக நேர காலங்களை ஒதுக்கி, பொருளாதாரங்களை செலவு செய்கிறார்கள். ஆனால், மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில், மீரா லெப்பை அப்துல் சலாம் என்ற...

வட்டமிடும் முஸ்லிம் எம்.பிக்கள் வாய்ப்பைச் சமூகத்துக்காக பயன்படுத்துவார்களா? (கட்டுரை)

இலங்கை அரசியல் களநிலை சட்டென மாறியிருக்கின்றது. பெசில் ராஜபக்‌ஷ அமைச்சராகவும் பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவியேற்று, நேரடி செயற்பாட்டு அரசியலுக்குள் நுழைந்ததன் மூலம் இது நடந்திருக்கின்றது. பெசில் உள்ளே வந்ததால், ஆளும் கட்சிக்குள் இருக்கின்ற...

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் !! (கட்டுரை)

இலங்கையின் சீனாவின் ஆதிக்கம் இப்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. இலங்கையின் தற்போதைய கவலைக்கிடமான நிலைக்கு சீனாவே காரணம் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவை மீறி, இலங்கையில் அதிகரிக்கும் சீனா ஆதிக்கம் தமிழர்களுக்கு ஆபத்தானது என நினைப்பவர்கள்...

கண்டால் வரச்சொல்லுங்க !! (கட்டுரை)

எதிர்ப்புப் போராட்டம் என்பது, சமூக , அரசியல், பொருளாதார உரிமை மறுப்புகள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்தல்கள், சுரண்டல்கள் அநீதிகளுக்கு எதிராக தனிமனிதராக அல்லது குழுக்களாக எதிர்க்கும் ஒரு வழிமுறை ஆகும். இன்று உலகை கொரோனா...

வடக்கில் வாள்வெட்டு, வன்முறைகள்: ‘லீ’ பின்னணி !! (கட்டுரை)

கோண்டாவில், செல்வபுரம் பகுதியில் ஜூன் 30ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில், ஒருவரின் கை துண்டாடப்பட்டதுடன் எட்டுப் பேர் படுகாயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார், மூவரைக் கைது செய்திருந்தனர். அவர்களிடம்...

நமது பிள்ளைக்கு யாரோ பெயர் வைப்பதா? (கட்டுரை)

நாங்கள் வழக்கமாக அந்தர் பசளை 1,500 ரூபாய்க்குத்தான் கொள்வனவு செய்தோம். ஆனால், இப்போது ஓர் அந்தர் பசளையை 4,000 ரூபாய்க்கு வாங்குகின்றோம். தற்போதைக்கு இந்த விலை கொடுத்து வாங்குவதற்கும் பசளை இல்லாமலுள்ளது. 900 ரூபாவுடைய...

பெரும் சாபக்கேடுகள் !! (கட்டுரை)

‘சிங்கப்பூரின் சிற்பி’ லீ க்வான் யூவின் நேர்காணல்கள் அடங்கிய நூலொன்று 1998இல் வௌியானது. அதில், லீ க்வான் யூ, இலங்கை பற்றிப் பேசியிருக்கும் விடயமும் பதிவாகியிருக்கிறது. ‘எங்கள் செயல்களின் விளைவுகளுடன் நாம் வாழ வேண்டியிருக்கிறது....

சீனா கௌவிய கௌதாரி: வளங்களும் நலன்களும் பாதிப்பு !! (கட்டுரை)

இலங்கையின் வடபுலத்தில், மிகவும் தொன்மையான வரலாற்றுப் பெருமை மிக்க இடங்களில் ஒன்றாக பூநகரி பிரதேசம் காணப்படுகின்றது. அதாவது அங்காங்கே தொன்மையான கோவில்கள், கடல் மார்க்க போக்குவரத்துக்கான துறைமுகங்கள், கோட்டைகள் என்பன இதற்குச் சான்றாகும். இந்த...

வெடித்துச் சிதறிய BIO- BUBBLE !! (கட்டுரை)

தற்போதெல்லாம் சமூகத்தில் கீழ் மட்டத்திலாக இருக்கட்டும் அல்லது உயர்மட்டத்திலாக இருக்கட்டும் ஏதாவது ஒரு சம்பவம் நிகழுமாயின், அது உடனடியாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகின்றது. இது தொழின்முறைசார் ஊடகங்களை விட, இலகுவாக அனைத்து தரப்பினரையும் எவ்வித...

கசந்த ‘முத்தம்’!! (கட்டுரை)

முத்தம்’ தானே என்று, சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அன்பு, நம்பிக்கை, நெகிழ்ச்சி என எல்லா வகையான உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்கான அடிநாதமாக அமைவது முத்தம் தான்! காதல், பாசம், மதிப்பு, நட்பு, கவலை என பல...

கிணறு குடித்த ‘சிறுநீர்’ !! (கட்டுரை)

உலகில் அனைத்துப் பகுதிகளிலும் குழந்தைகளைத் துன்புறுத்தும் சம்பவங்கள் நாளும் பொழுதும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. உறவினர்கள், அயலவர்கள், அந்நியர்கள் போன்றோரிடம் குழந்தைகளும் சிறுவர்களும் சிக்குப்பட்டு சின்னாபின்மாகும் பல சம்பவங்களை தினமும் ஊடகங்கள் ஊடாக அறிந்து மனம்வெதும்புகின்றோம்....

உண்மையும் உணர்வுமுனைப்பும் அரசியலும்!! (கட்டுரை)

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட, உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான மைக்கல் ஒண்டாச்சி, தன்னுடைய நூலொன்றில், ‘இலங்கையில் சிறப்பாகச் சொல்லப்பட்ட பொய் ஒன்று, ஆயிரம் உண்மைத் தரவுகளுக்குச் சமன்’ என்று குறிப்பிடுகிறார். இதை யார் புரிந்துகொண்டார்களோ...

உளவியல் ரீதியிலான சீனாவின் புதிய நகர்வு !! (கட்டுரை)

இலங்கை இலங்கை மற்றும் சீனாவின் உறவுகளில் ஏற்பட்ட இடைவெளியின் காரணமாக இலங்கை பிராந்தியத்தில் கடன்-பொறி இராஜதந்திரம், மதிப்பெண்களைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல் நிலைமையொன்றே ஏற்பட்டுள்ளது. சீனாவின் வளர்ந்து வரும் இருப்பைப் பற்றி இப்போது பலரின்...

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிடின்… !! (கட்டுரை)

ஒவ்வொருநாளும் நடைப்​பயிற்சியில் ஈடுபடும் வயதான ஒருவர், ஒருநாள் வெளியில் செல்ல முடியாமல் போய்விட்டால், குட்டிபோட்ட பூனையைப் போல, வீட்டுக்குள் அங்குமிங்கும் உலாவித்திரிவார்; எவ்விதமான ஆறுதலுக்கும் செவிசாய்க்கமாட்டார். அவ்வாறானவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஆனால்,...

இந்திய சினிமாவும் ஈழத்தமிழர்களும் !! (கட்டுரை)

அண்மையில் வௌிவந்த, இரண்டு இந்திய சலனச் சித்திரப் படைப்புகள், புலத்தில் வாழும், அதைவிடக் குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், முதலாவது அமேஸன் ப்ரைம் தளத்தில் வௌியான...

சீன வலையில் இன்னொரு தீவு? (கட்டுரை)

உலகின் மிகப்பெரிய பிரத்தியேக பொருளாதார மண்டலங்களில் ஒன்றான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலுள்ள ஒரு சிறிய தீவு நாடான மாலைத்தீவு, உலகின் எரிசக்தி தேவைகளில் குறிப்பிடத்தக்க பகுதிகளை ஏர்ன் வளைகுடா / ஹார்முஸ் நீரிணை வழியான...

‘எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள்’ அனர்த்தம்: பதில்கள் இல்லாத கேள்விகள்!! (கட்டுரை)

இலங்கையின் வரலாற்றில், மிகப்பெரிய சூழலியல் அனர்த்தம் நிகழ்ந்திருக்கிறது. வழமைபோல, அதை ஒரு செய்தியாக எம்மால் கடந்து போக முடிந்திருக்கிறது. இதை நினைக்கின்ற போது, ஒருகணம் விக்கித்து நின்றுவிட்டேன். இந்த அனர்த்தத்தின் தீவிரத்தை உணர்ந்த ஒவ்வொருவருக்கும்,...

எரியும் விவகாரங்கள்; பொறுப்பற்ற கதைகள் !! (கட்டுரை)

அரசியல்வாதிகளாலும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களோ ‘பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிப்பது போன்று’ செயற்பட்டு, வேண்டத்தகாத எதிர்விளைவுகளுக்கு முகம்கொடுக்கிறார்கள். மக்களுக்கு எழும்...

ஜீவகாருண்யம் !! (கட்டுரை)

கிழக்கின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலை, கோவில்களும் துறைமுகங்களும் மலைச் சாரல்களும் இயற்கை வனப்பு மிக்க சோலைகளும், ஒருங்கே அமையப்பெற்ற பிராந்தியமாகக் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும். திருகோணமலையின் இயற்கை வனப்புக்கு முத்தாரமாய் அமைவது, திருக்கோணேஸ்வரம் கோவில் வளாகத்தில்...

கல்வியில் உச்சம்காண மலையுச்சி ஏறும் மாணவர்கள் !! (கட்டுரை)

கொரோணா வைரஸ் பரவல் காரணமாக, பாடசாலைகள் காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் கேள்விக்குறியானதுடன் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. ஆனால், இதற்கு மாற்றீடாக, ஆசிரியர்களால் இணைவழி...

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’ !! (கட்டுரை)

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நிகர்நிலையில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில், பங்குகொள்ளக் கிடைத்தது. ‘பிளவுற்ற தமிழ்த் தேசத்தில் விடுதலைப் போராட்டம்’ என்ற தலைப்பில், நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மாணவியொருவர் தனது இளமானிப்பட்ட ஆய்வை முன்வைத்துப் பேசியிருந்தார். அந்த...

மேல்நோக்கி நகரும் மரண வரைபு !! (கட்டுரை)

கொவிட்-19 பெரும்தொற்றின் மூன்றாவது அலையால், இலங்கையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்த உண்மையான தரவுகள் மறைக்கப்படுகின்றன என்றும், உயிரிழப்புகள் நிஜத்தில் இதைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்றும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நாட்டில், கொரோனா...

நாக்கு சுட்டு சேர்க்கும் முட்டாள்தனம் !! (கட்டுரை)

நாவுக்கு ருசியாக சாப்பிடுவதற்கு ஒன்றுமே கிடைப்பதில்லை, அசைவத்தை கண்டு பல நாள்களாகின்றன என புலம்பிக்கொண்டிருப்போர் இருக்கையில், இருப்பதை வைத்து சமாளித்து வாழ்க்கையை நகர்த்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். இன்னும் சிலர், நாக்கு செத்துவிட்டது என்பர். வீடுகளில்...

கப்பல் அரசியல் ‘பிழைப்பு’ !! (கட்டுரை)

எப்பொழுதுமே மக்களை இலகுவாகச் சென்றடைய, சிலநுட்பங்கள் மிகநுணுக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இலகுவில் மக்களைச் சென்றடையும் ஊடகமாக மனித உணர்வுகள் காணப்படுகின்றன. ஏன்! சொற்கள், பொருட்கள், விலங்குகள் என்பவற்றில் யானை, பேய், பாம்பு, வேற்றுலகவாசிகள், கப்பல், ரயில்,...

தடுப்பூசியில் அரசியல்: மனிதவுரிமை யோக்கியர்கள் எங்கே? (கட்டுரை)

‘புதிய வழமை' என்பது, இப்போது பழக்கப்பட்டுப் போய்விட்டது. முன்னொரு காலத்தில், (வரலாற்றில் அவ்வாறுதான் குறிக்கப்படும்) மனிதர்கள் நேருக்கு நேரே சந்திக்கும் போது, “நலமாக இருக்கிறீர்களா?” என்ற நலன்விசாரிப்புடன் உரையாடல் தொடங்கும். இப்போது, இந்த உரையாடல்...

ஓராண்டுக்கு முன்னர் சரிந்த ஓர் ஆலமரம் !! (கட்டுரை)

‘ஒருமுகமல்ல, இருமுகமல்ல ஆறுமுகம்; ஓர் ஆலமரம் சாய்ந்ததே, அதன் ஆயுளிலே வீழ்ந்ததே’ என்ற வரிகள் இன்றைக்கு ஓராண்டுக்கு முன்னர், மலையகமெங்கும் ஒலிக்க விடப்பட்டு, மக்களின் கண்களில் கண்ணீரைக் குளமாய் கட்டியிருந்தது. தங்களுக் எதிரான அடாவடித்தனங்களின்...

ஓரங்க நாடகம் !! (கட்டுரை)

இது ஒருவர் நடத்தும் நாடகமா என்று தோன்றுகிறதல்லவா? கடந்த வருடம் நவம்பர் மாதத்தில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் (TLP) கட்சி, பிரான்ஸ் நாட்டில் முகமது நபி அவர்களின் கேலிச்சித்திரங்களை வெளியிட்டதன்...

முஸ்லிம் மக்கள் செய்யும் தவறு !! (கட்டுரை)

அரசறிவியல் அறிஞரான அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் டி. பிராண்டிஸ் என்பவர், “அரசியல் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்ற மக்கள், தாமாகத் திருந்தாத வரை, அரசியல்வாதிகளை ஒருபோதும் திருத்த முடியாது” என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கூறிவைத்துள்ளார். இதே...

ஸ்ரீ லங்காவும் சிங்கப்பூர் கனவும் !! (கட்டுரை)

இலங்கை அரசியலில், “ஸ்ரீ லங்காவை சிங்கப்பூர் போல மாற்றுவோம்” என்ற வார்த்தைகளைக் கேட்காத வருடங்கள், இல்லவே இல்லை என்று கூறலாம். பொருளாதார அபிவிருத்தி முதல், பேச்சுரிமையை அடக்குவது வரை, இலங்கை அரசியல்வாதிகளுக்குப் பெரும் ஆதர்ஷமாக,...

10 ஆயிரம் காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கும் தமிழக அரசு!! (கட்டுரை)

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்த 10 ஆயிரம் காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து 2 இந்திய விமானப்படை விமானங்களில் 256 காலி ஆக்சிஜன் சிலிண்டா–்கள்,...

தமிழகத் தலைவர்கள், இலங்கை தமிழர்களை மறந்து விட்டார்களா? (கட்டுரை)

இந்த முறை நடைபெற்ற தமிழ்நாடு மாநில சட்டசபைத் தேர்தல், முன்னைய தேர்தல்களை விட, சில முக்கிய வேறுபாடுகளைக் கொண்டிருந்தது. அதில் முக்கியமான வேறுபாடு, நீண்ட காலமாக மாநிலத்தின் பிரதான இரு கட்சிகளான திராவிட முன்னேற்றக்...

முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுப்பது யார்? (கட்டுரை)

சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஆர். சாணக்கியன் எம்.பி, குறிப்பிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பெயர் குறிப்பிட்டு, “அவர் போன்றவர்கள், முஸ்லிம் சமூகம் தற்காலத்தில் சந்தித்துள்ள இன, மத ரீதியான நெருக்கடிகள்,...

பரீட்சை முடிவுகள்: பிள்ளைகளை குறை கூறுவதை நிறுத்துங்கள்!! (கட்டுரை)

இந்தவாரம் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளைத் தொடர்ந்த எதிர்வினைகளை, சில நாள்களாக நேரடியாகவும் சமூக வலைத்தளங்களிலும் காணக்கிடைத்தன. முடிவுகள் வெளியாகிவிட்டன; இதனுடன் தொடர்புடைய தரப்புகள் செய்யக் கூடியதும் செய்ய வேண்டியதும்...