தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள்..!! (கட்டுரை)

சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகியுள்ளது வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமைகள் என்றால் மறுப்பதற்கில்லை. தமிழர்களது போராட்ட வரலாறுகளும் அதனூடான உரிமைக்கான குரலும் ஓங்கி ஒலித்த காலத்தில் இருந்த திடமான அரசியல் களம், தற்போது...

சர்வகட்சி மாநாடு ஆரம்பம்..!! (கட்டுரை)

சர்வகட்சி மாநாட்டு அழைப்போடு, தற்போது இரண்டு தொகுதி முன்மொழிவுகள் அனெக்‌ஷர் “பி”, அனெக்‌ஷர் “சி” ஆகியன பின்னிணைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த இரண்டும் ஜே.ஆரினதோ, அரசாங்கத்தினதோ, ஐக்கிய தேசியக் கட்சியினதோ உடைய முன்மொழிவுகள் அல்ல. அதனை...

பந்தயத்தில் குதிரை..!! (கட்டுரை)

முஸ்லிம்களின் அரசியல், கடந்த இரு தசாப்தங்களாக அடைந்துள்ள பின்னடைவுகளில் இருந்து மீட்சிபெற்று, வேறு ஒரு பரிமாணத்தை எடுக்க எத்தனிக்கின்ற ஒரு காலப்பகுதியில், புதிய தேர்தல் முறையிலான ஓர் உள்ளூராட்சி தேர்தலை, இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர்....

யாருமறியாக் காலம்: 2018..!! (கட்டுரை)

எதிர்காலம் எப்போதும் எதிர்பாராதவைகளைத் தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. அதனால், எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பும் அதை எதிர்வுகூறுவதில் ஒரு சுவாரஷ்யமும் இயல்பாகவே தோன்றிவிடுகிறது. எதிர்காலத்தை முழுமையாக எதிர்வுகூறவியலாது. ஆனால், அரசியல் நிகழ்வுகள், அதன் கடந்த காலத்துடன்...

நிலைக்குமா சங்கரி – சுரேஷ் கூட்டணி..!! (கட்டுரை)

எழுபது வயதைக் கடந்த வயோதிபர்களுக்கு, நகரசபைத் தலைவர் பதவியை வழங்க நாம் தயார் இல்லை”- இது வவுனியா நகரசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து, ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன்...

சுமந்திரனும் மூக்கும் மென்வலுவும்..!! (கட்டுரை)

இலங்கையின் தமிழ் அரசியல் பரப்பை, அண்மைய சில நாட்களாக ஆக்கிரமித்த மிக முக்கியமான விடயமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குமிடையில்...

விக்னேஸ்வரனின் தடுமாற்றம்..!! (கட்டுரை)

கடந்த பத்து நாட்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி உட்பட மூன்று ஊடக அறிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். இப்போதெல்லாம் ஊடகவியலாளர்களால் எழுப்பப்படும் சிக்கலான கேள்விகளுக்கு உடனடியாக (நேரடியாக) பதிலளிப்பதைக் குறிப்பிட்டளவில் தவிர்த்து...

இன்னல்களை மட்டுமே இதயங்களில் நிரப்பிய இடப்பெயர்வுகள்..!! (கட்டுரை)

இலங்கையில் ஏற்பட்ட இனமுறுகலுக்குப் பின்னர், தமிழர் வாழ்வில் இருந்து, பிரிக்க முடியாத ஒரு விடயமாக இடப்பெயர்வுகள் உள்ளன. ஈழத்தமிழர் வாழ்வில், ‘ஊர்’ என்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்த, அந்தஸ்து உயர்ந்த சொல் ஆகும். உன்னதமான...

புதிய ஆண்டின் அரசியல்..!! (கட்டுரை)

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஜனவரி 2015இல், கடும்போக்கு ஆட்சிபுரிந்து வந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், ஜனநாயக மாற்றத்தால் தூக்கியெறியப்பட்டமை, நம்பிக்கைக்கான மிகப்பெரும் தருணமாக அமைந்தது. ஜனநாயகத்தின் காவலர்களாக இருக்கும் சமூக நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும், அச்சமின்றித் தம்மை...

ஐ.நா வாக்கெடுப்பு: மாறுபட்டுப்போகும் வெளிவிவகாரக் கொள்கைகள்..!! (கட்டுரை)

கடந்த வியாழக்கிழமை அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அங்கத்துவ நாடுகள், ஐக்கிய அமெரிக்காவின் நேரடியான அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இஸ்‌ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரிப்பதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவை எதிர்ப்பதாக, மிகப்பெருமளவில் வாக்களித்திருந்தனர்....

விகாராதிபதியின் இறுதிச்சடங்கும் சர்ச்சையும்..!! (கட்டுரை)

யாழ்ப்பாணம்- ஆரியகுளத்தில் உள்ள நாகவிகாரையின் விகாராதிபதியின் மரணம், சர்ச்சை ஒன்றுடன் முடிந்து போயிருக்கிறது. விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கு, யாழ்ப்பாணம், கோட்டைக்கு அருகில் உள்ள முற்றவெளி மைதானம் தெரிவு செய்யப்பட்டதும், அதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட...

வாக்காளருக்கு அபராதம் அவசியம்..!! (கட்டுரை)

முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியரி ஜீ.எல்.பீரிஸ் தவிசாளராக இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, வேட்பாளராக நிறுத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு,...

வட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்..!! (கட்டுரை)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் என்றைக்கும் இல்லாதளவுக்கு அடிதடி, மிரட்டல், ஆள் பிடித்தல், சாதி- மத அடையாள அரசியல் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.தேர்தலுக்கு...

புதிதாகவும் புதிராகவும் புதினமாகவும் புரிந்துணர்வு..!! (கட்டுரை)

இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் உதயத்துக்கு, நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்கள் உறுதுணையாக விளங்கியவர்கள் என்பதை, எவரும் மறுக்கவோ அல்லது மறுதலிக்கவோ முடியாது. மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி, 2005ஆம் ஆண்டு ஆரம்பித்தது. 2015இல் ஒரு தசாப்த...

ஜே.ஆரின் தந்திரம்..!! (கட்டுரை)

சர்வகட்சி மாநாடொன்றினூடாக, இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை எட்டுவது தொடர்பில், சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பை ஜே.ஆர் விடுத்திருந்த அதேவேளையில், இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியிருந்த அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான், இந்தியாவில் நடந்த விடயங்கள், மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலைக்...

கைகூடாத கூட்டு..!! (கட்டுரை)

ஏனைய காலங்களை விட, தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளிடையே விநோதமான ஒற்றுமைகளும் பகைமை பாராட்டல்களும் ஏற்பட்டு விடுவது வழக்கமானது. மக்களைப் பேய்க்காட்டி, ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக ‘ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவுபோல’...

ரஷ்யா கொடுத்த அதிர்ச்சி..!! (கட்டுரை)

இலங்கை அரசாங்கத்துக்கு, ரஷ்யா பேரிடி ஒன்றைக் கொடுத்திருக்கிறது. டிசெம்பர் 18ஆம் திகதி தொடக்கம் தேயிலை மற்றும் விவசாய விளைபொருட்களை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்வதற்குத் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, கடந்த 14ஆம் திகதி அறிவித்திருந்தது...

ராகுலுக்குக் கிடைத்தது வெற்றியா, தோல்வியா?..!! (கட்டுரை)

இந்திய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய சில வாரங்கள், மிக முக்கியமானவையாக அமைந்துள்ளன. இன்றைய தினம் (21), தமிழகத்தின் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் இடம்பெறவிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றின் சட்டசபைத்...

இம்முறையும் தப்பிப் பிழைப்பாரா விமல்?..!! (கட்டுரை)

இது தேர்தல் காலம். இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காகப் பலமாக ஒலிக்க வேண்டிய ஒரு குரல், மௌனித்து இருப்பது முக்கியமானதொரு விடயமாகத் தெரிகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், சில காலமாக அடங்கிக்...

அம்மண அரசியல்..!! (கட்டுரை)

தேர்தல் அரசியல் அம்மணமானது; மற்றவரை அம்மணமாக்குவது. தமிழ்த் தேசிய அரசியலும் தேர்தல்களைப் பிரதானமாக முன்னிறுத்திய அநேக தருணங்களில் அதனையே பிரதிபலித்து வந்திருக்கின்றது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிறுத்தித் திறந்துள்ள தற்போதைய அரங்கிலும், அம்மணமாக்கும் ஆட்டமும்...

அம்பாறை மாவட்டமும் அங்குசமில்லா பாகனும்..!! (கட்டுரை)

அரசியல் அரங்கு விசித்திரமானது. அங்கு நண்பர்களுமில்லை, எதிரிகளுமில்லை. அரசியலரங்கில் ஏராளமான பலி பீடங்கள் உள்ளன. கண்களுக்குத் தெரியாமல் அங்கு சுழன்று கொண்டிருக்கும் கத்திகளுக்கு, ஆகக்குறைந்தது ஏதோ ஒரு கழுத்து தினமும் பலியாகிக் கொண்டேயிருக்கிறது. நேற்று...

சர்வகட்சிக் கூட்டத்துக்கான அழைப்பு..!! (கட்டுரை)

பிராந்திய சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றை சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்க இணங்கிய ஜே.ஆர், 1983 நவம்பர் 30ஆம் திகதி மாலை, இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை மீண்டும் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, பார்த்தசாரதியோடு ஜே.ஆர்...

முஸ்லிம் கூட்டமைப்பு: புதுவழியில் பயணிக்கும் முஸ்லிம் அரசியல்..!! (கட்டுரை)

தமிழர்களுக்கான அரசியலில், ஒன்றிணைந்து செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்முரண்பாடுகளும் கீறல்களும் விழுந்துகொண்டிருக்கின்ற ஒரு காலசூழலில், முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பொன்று, ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ என்ற பெயரில் உதயமாகி இருக்கின்றது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில்,...

உள்ளூராட்சித் தேர்தல் ‘பலப்பரீட்சை’..!! (கட்டுரை)

2018 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் நடக்கப்போகும், உள்ளூராட்சித் தேர்தலை எல்லா கட்சிகளுமே ஒரு பலப்பரீட்சையாகத் தான் பார்க்கின்றன. வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி தெற்கிலும் கூட அதேநிலைதான். இந்த உள்ளூராட்சித் தேர்தல் பல்வேறு கட்சிகளுக்கும்...

ஜெருசலேம்: அமெரிக்க அடாவடி..!! (கட்டுரை)

சர்வதேச சமூகத்தின் மீது வைக்கப்படும் நம்பிக்கையின் அபத்தத்தையும் ஆபத்தையும் உலக அரசியல் அரங்கு, எமக்குப் பலமுறை உணர்த்தியிருக்கிறது. இருந்தபோதும், சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைப்பதும் ஏமாற்றப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அடக்குமுறைக்குள்ளாகியுள்ள சமூகங்கள்,...

ஈழம் பெற்றுத் தருவதாக வலம்வரப் போகின்றார்கள்..!! (கட்டுரை)

நாட்டின் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல், எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே நாடு, இன்னொரு தேர்தல் திருவிழாவைக் கொண்டாத் தயாராகிறது. இந்நாட்களில் இருந்து பெப்ரவரி மாதத் தேர்தல் திகதி...

தமிழரசுக் கட்சிக்கு வேகத்தடை போட்டது யார்?..!! (கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்த ஆசனப்பங்கீட்டுப் பிரச்சினைகளை அடுத்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, தமிழரசுக் கட்சியின் ‘வீட்டு’ச் சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தது. ஏற்கெனவே, சுரேஷ்...

‘கருவை’ அழிக்கும் ‘சின்ன’ அம்மா..!! (கட்டுரை)

தன்னுடைய மூக்கை ஒருவர் நோண்டிக்கொண்டிருந்தால் அல்லது காதுக்குள் காயங்களை ஏற்படுத்தும் ஏதாவது உபகரணங்களை செலுத்தி குடைந்துகொண்டிருந்தால் இல்லையேல், உடலுறுப்புகளுக்குச் ​சேதங்களை விளைவிக்கின்ற செயல்களில் ஈடுபடும்வேளைகளில், யாராது தட்டிக் கேட்டால், “இது என் மூக்குத்தானே!, இது...

குஜராத் இறுதி சுற்று: பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கொடுத்த குஜராத் கௌரவம்..!! (கட்டுரை)

அனல் பறக்கும் பிரசாரத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இரு கட்டங்களாக நடைபெறும் தேர்தல், இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை...

வரப்போவது பெண் வேட்பாளர்களா, ‘டம்மிகளா’?..!! (கட்டுரை)

மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகவும் உறுதி செய்வதற்காகவும் அண்மையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் முற்போக்கானவையாகும். இருந்தபோதிலும், அவற்றை நிறைவேற்றுவது, இந்நாட்டு அரசியல் கட்சிகளுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது....

நச்சு அரசியல் கலாசாரத்தின் எழுச்சி..!! (கட்டுரை)

உலகளாவிய ஊடகப் பரப்பை, அண்மைக்காலத்தில் அவதானித்து வந்தவர்களுக்கு, “கடும்போக்கு வலதுசாரி அரசியலின் எழுச்சி” என்பது, அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடராக இருக்குமென்பது தெரிந்திருக்கும். ஐக்கிய அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தொடக்கம், ஐக்கிய இராச்சியத்தில் பிரெக்சிற் (ஐரோப்பிய...

வீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்?..!! (கட்டுரை)

அரசியலை அனைவரும் கையில் பிடித்துக் கொண்டிருக்கையில், சமூக விரோதச் செயல்களின் அதிகரிப்பு பெரும் பொதுப்பிரச்சினையாக மாறிவருகிறது. இதனை ஞாபகப்படுத்தத்தான் வேண்டும் என்றில்லை. இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனை எவ்வாறு எதிர்கால சந்ததியினருக்காக எதிர்கொள்ளப் போகிறோம்...

கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்த பேரவை.!! (கட்டுரை)

காதலோ, கல்யாணமோ நிலைத்து நீடித்து, வாழ்க்கையை வளமாக்குவதற்கு சம்பந்தப்பட்ட இருவருக்கும் இடையில் பரஸ்பர நம்பிக்கையும் விட்டுக்கொடுப்பும் அவசியம். மாறாக, தரகர்களின் தேவைகளுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் திருமணங்கள், சின்னச் சின்ன...

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை..!! (கட்டுரை)

பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிய நிலை’, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப்போல’ என்று சொல்வார்களே, அப்படியானதொரு நிலைக்கு வந்திருக்கிறது தமிழ் மக்களுடைய அரசியல். அதிலும் உள்ளூராட்சித் தேர்தல் நடக்கப்போகிறது என அறிவிக்கப்பட்டதோடு, அது ‘நாறி’யே போய்விட்டது எனலாம்....

மீண்டும் பிறப்பாய் ‘தல பூட்டுவா’..!! (கட்டுரை)

தர்ம போதனையில், தண்டனை எனும் அதிகாரத்தில் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான போதனைகளும் நற்சிந்தனைகளும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் போயா தினங்களிலும், மிகவும் அழுத்தமாகப் போதிக்கப்படுகின்றன. பௌத்த விகாரைகளில் மட்டுமன்றி, மத வழிபாட்டுத் தலங்களிலும் ஏனைய ஸ்தானங்களிலும் தர்மம்...

‘எம்மதமும் சம்மதமே’..!! (கட்டுரை)

இலங்கையில் வாழும் நான்கு மதங்களையும் சார்ந்தோர், பொதுவாக வழிபடும் தலமாக சிவனொளிபாதமலை திகழ்கின்றது. இலங்கையின் பழைமையையும், புகழையும் உலகுக்குப் பறைசாற்றும் நிகரில்லாப் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது மட்டுமின்றி, பல மர்மங்களையும் தன்னுள் இளையோட விட்டுள்ளது...