ஆள்வோரின் ஆசைக்கு இ​ரையாகும் கலையும் கலாசாரமும்..!! (கட்டுரை)

ஊரே தோரணங்களினாலும் வாழைகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதிகளில் அலங்கார வளைவுகள். ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் நிறைகுடம் வைத்துக் குழுமியிருக்கும் குடும்பங்கள். தெருவிலே ஆடலும் பாடலுமாகக் கலைஞர்கள். பொம்மலாட்டம், குதிரையாட்டம் பார்க்கும் சிறுவர்களின் குதூகலம், கூத்தும் நடனமும்,...

அநியாயமாக உயிரைக் காவு கொள்ளும் டெங்கு..!! (கட்டுரை)

இலங்கையில் 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர், மீண்டும் உயிர்களைக் காவுகொள்ளும் வகையில் டெங்கு காச்சலானது மறுஅவதாரம் எடுத்து வந்துள்ளது. அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட இன்னுயிர்கள் இழக்கப்பட்டுருக்கின்றன. அதேநேரம் மூவாயிரத்துக்கும்...

இலங்கையில் சிறுவர் தொழில் ஒழிக்கப்படுமா?..!! (கட்டுரை)

இலங்கையில் காணப்படும் பிரச்சினைகள் என்று உரையாடும் போது, நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், ஊழல், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள், எம் கண்முன்னே வந்து செல்லும். சிறுவர் தொழிலாளர் என்ற ஒரு பிரச்சினை, அநேகமானோரின்...

இனக்கொலையை வீரமாக சித்திரிப்பவர்களிடம் நீதியை பெற இயலாது..!! (கட்டுரை)

உலகில் அன்னையர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஒரு முக்கியமான இடமும் வரலாறும் உண்டு. அன்னையர்கள் தலைமுறைகளால் பூமியை உருவாக்கியவர்கள். தங்கள் மாசற்ற தாய்மையால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர்கள். தாய்மை என்பது மனிதர்களுக்கு மாத்திரம் உரிய விடயமில்லை. விலங்குகளிடமும்...

முஸ்லிம் அரசியலில் உலமாக்கள், சிவில் சமூகத்தினரின் பொறுப்பு..!! (கட்டுரை)

மனிதன் இயல்பாகவே ஓர் அரசியல் விலங்கு’ என்று கிரேக்க தத்துவமேதை அரிஸ்டோடில் சொன்னார். அரசியல் என்பது அந்தளவுக்கு நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றித்துப் போயிருக்கின்றது. அரசியலில் மக்களுக்கு விருப்பமிருந்தாலும் விருப்பமில்லாவிட்டாலும் அவர்களது வாழ்வியல் போக்குகளில்...

விளக்கா? பானையா?..!! (கட்டுரை)

ஜனநாயகத்தை ஆங்கிலத்தில் ‘டெமோக்ரசி (Democracy) என்பார்கள். ‘டெமோக்ரசி’ என்ற ஆங்கிலச் சொல்லானது ‘டெமோஸ்’ (Demos) மற்றும் ‘கிரட்டோஸ்’ (Kratos) என்ற இரண்டு கிரேக்கச் சொற்களிலிருந்து தோன்றியது என்பார்கள். ‘டெமோஸ்’ என்பதற்கு மக்கள் என்றும் ‘கிரட்டோஸ்’...

விரைவில் சட்டமன்ற தேர்தலை விரும்பும் தமிழக மக்கள்..!! (கட்டுரை)

தமிழகம் எதிர்பாராத அரசியல் குழப்பத்தில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. நிர்வாக இயந்திரம் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் செயல்படுவதற்கு ஏற்ற வலுவான ஆட்சி தமிழகத்தில் இல்லையோ என்ற எண்ணம் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் தாய்மார்களுக்கும் தொழிலாளர்களுக்கும்...

வில்பத்து விவகாரம் பொறி வைத்துக் காத்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்..!! (கட்டுரை)

முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் காணிகள், அரசினால் அபகரிக்கப்பட்டுள்ளன. வன வள, வன விலங்கு மற்றும் தொல்பொருளியல் திணைக்களங்கள் போன்றவையினூடாகவே, பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகளை அரசு மிக நீண்ட காலமாகச் செய்து வருகின்றது....

உறக்கமின்றித் தவிக்கும் மக்களின் வாழ்வில் நிம்மதி எப்போது?..!! (கட்டுரை)

முச்சக்கர வண்டி மாத்திரமே செல்லக்கூடிய அந்த, மணல் பாதை புத்தம்புரி ஆற்றுப்பகுதியிலுள்ள மணல்சேனை கிராமத்தை நோக்கி செல்கின்றது. பாதையில் ஒரு சந்தி குறுக்கிடுகிறது. அதில் ஒரு கண்ணீர் அஞ்சலி பதாதை கட்டப்பட்டிருகின்றது . யானை...

மக்கள் இறைமையை பிரதிநிதித்துவ ஜனநாயகம் பிரதிபலிக்கவில்லை..!! (கட்டுரை)

இன்றைய அரசியலில் ஜனநாயகம், மக்கள் இறைமை, நாடாளுமன்றம் என்பன எவ்வாறு அர்த்தமுள்ளதாக, பிரயோக தன்மையுள்ளதாக, அங்கிகாரமுள்ளதாக உள்ளது? என்பது பலரிடம் தோன்றியுள்ள கேள்வியாக உள்ளது. இந்நிலையில், இலங்கை கடந்த காலங்களிலும் தற்போதும் ஜனநாயகத்துக்கும் மக்கள்...

டிஜிட்டல் சாம்ராஜ்யங்கள்: அனைத்தையும் அறிந்தவர்கள்..!! (கட்டுரை)

நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் எங்கேயெல்லாம் போனீர்கள் என்றும் எமக்குத் தெரியும். நீங்கள் எதைப்பற்றி இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் கிட்டத்தட்ட எமக்குத் தெரியும்” இது கூகிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று...

ரஜினி வருகை எனும் கூத்து..!!! (கட்டுரை)

இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், இலங்கைக்கு வரவிருக்கிறார் எனவும், அறக்கட்டளையொன்றால் அமைக்கப்பட்ட வீடுகளை, பயனாளிகளுக்கு வழங்கிவைக்கவுள்ளார் எனவும், சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் சில நாட்களிலேயே, அவர் வரமாட்டார் என்ற...

கோட்டாவும், பொன்சேகாவும் கொலைக் குழுக்களும்..!! (கட்டுரை)

ஐ.நா மனித உரிமைப் பேரிவையின் கூட்டத் தொடர்கள் ஆரம்பிக்கும் போது, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் பிரிட்டனில் இருந்து இயங்கும் சனல் 4 போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் இலங்கையில் அரச...

ரஜினியின் யாழ்ப்பாண வருகையை முன்வைத்து திறந்த அரங்குகள்..!! (கட்டுரை)

தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த திங்கட்கிழமை (மார்ச் 27, 2017) யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில்...

அகலத் திறக்க மறந்த அறிவுக் கண்கள்..!! (கட்டுரை)

ஆசியாக் கண்டத்திலுள்ள நாடுகளில் கல்வி, சுகாதாரம் மற்றும் போசாக்கு, வீட்டு வசதி, ஆயுள் காலம் மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கிய பௌதீக வாழ்க்கைப் பண்புச் சுட்டெண்னில் இலங்கை முன்வரிசையில் இடம் வகிக்கின்றது. உயர் கல்வி...

கரையேற முடியாத துறைமுகம்..!! (கட்டுரை)

பொறுமையிழக்கும் நிலையில்தான் போராட்டங்கள் நிகழ்கின்றன. மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபோது, பொறுப்புத்தாரிகளுக்கு எதிராக அவர்கள் வெகுண்டெழுகின்றனர். அநேகமான போராட்டங்கள், நம்பிக்கையிழப்பின் கடைசிப் புள்ளியில்தான் தொடங்குகின்றன. அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, கடந்த 14ஆம் திகதியன்று...

பலி ஆடுகள் ஆக்கப்பட்ட தமிழர்கள்..!! (கட்டுரை)

ஆலயத்தில் பலியிடுவதற்காகக் கொண்டு செல்லப்படும் ஆட்டின் தலையில் பூசாரி மஞ்சள் தண்ணீரைத் தெளிப்பார். தண்ணீர் பட்ட சிலிர்ப்பில் ஆடு தலையை ஒருமுறை ஆட்டி அதனை உதற முனையும். அதுதான் ஆடு செய்யும் தவறு. தன்னைப்...

ஸ்கொட்லாந்து: பிரிந்து போதலெனும் முரண்நகை..!! (கட்டுரை)

நாட்டின் ஒருபகுதி பிரிந்து தனிநாடாவதும் அதை நிறுத்தப் போர்கள் வெடிப்பதும் அவை பேரழிவுகளாகத் தோற்றம் பெறுவதும் வரலாற்றில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்திருக்கிறது. இப்போதைய உலக ஒழுங்கு, தனிநாடுகள் உருவாவதற்கு வாய்ப்பானதாக இல்லை. இயல்பாகவே தனிநாடுகளாக...

ட்ரம்ப்புக்கு வீழ்ந்துள்ள பாரிய அடி..!! (கட்டுரை)

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பதவியேற்புத் தொடக்கம், பல்வேறான சவால்களை எதிர்கொண்டுவருகிறார். அந்தச் சவால்கள், எப்போதும் குறைந்தபாடாக இல்லை. இந்த நிலையில், பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுச் செயற்குழுவின் விசாரணைகள், அவருக்கான பாரிய...

யுத்தத்துக்குப் பின்னரான வடக்கில், காணி இழப்பும் காணி இன்மையும்..!! (கட்டுரை)

யுத்தம் முடிந்த பின்னரான ஒடுக்கு முறைக் காலத்தில் சிறு நெருப்பாக இருந்த காணிப் போராட்டம் இப்போது வடக்கு அரசியலில் பெருநெருப்பாக எரிகின்றது. இந்தப் போராட்டங்களுக்கு ஆட்சி மாற்றத்துடன் வந்த ஜனநாயக காற்று, ஒட்சிசன் வழங்க,...

முன்னாள் போராளிகள்: தமிழ் தரப்புகள் மறந்துவிட்ட கடப்பாடு..!! (கட்டுரை)

நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் திகதி, கிளிநொச்சி, இரணைமடுவிலுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தினை வேலை கோரி முற்றுகையிட்டனர். கொளுத்தும் வெயிலில் கைக்குழந்தைகளோடு வந்திருந்த முன்னாள் பெண்...

வேலையில்லாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி..!! (கட்டுரை)

நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளிகள் எப்போது வைக்கப்படும்? இதனை யார்தான் வைப்பார்கள் என்பது இப்போதைக்கு கேள்விதான். இளைஞர்கள் நாட்டின் எதிர்காலம், முதுகெலும்பென்றெல்லாம் சொல்லப்பட்டு வருகின்ற நேரத்தில் இப்போதும் தொடர்ந்த வண்ணமிருக்கின்ற இளம் பட்டதாரிகளின் முயற்சிகளுக்குப்...

இலங்கை முஸ்லிம்களை தீவிரவாதத்தோடு முடிச்சுப்போடல்..!! (கட்டுரை)

கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதக் குழுக்கள் இரண்டுக்கு இடையில் இடம்பெற்ற பரஸ்பர மோதல்கள், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந்தச்சம்பவத்தை முஸ்லிம் தீவிரவாதமாகக் காட்டுவதற்கான முயற்சிகளும் சர்வதேச...

எதுவரை நீளும் இந்த காலஅவகாசம்?..!! (கட்டுரை)

ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தின் வரைவு, மார்ச் 13ஆம் திகதி பேரவைச் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளில், இலங்கை தொடர்பான தீர்மானங்கள்...

ரத்தன தேரரும் பொலிஸ் அதிகாரங்களும்..!! (கட்டுரை)

மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக மீண்டும் சிலர் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். ஜாதிக ஹெல உருமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலியே ரத்தன தேரர் வெளியிட்ட ஒரு கருத்தை...

வடகொரியா: ஒரு கொலையின் கதை..!!

சொன்ன கதைகள், சொல்லாத கதைகள், சொல்ல விரும்பாத கதைகள், பழைய கதைகள், புதிய கதைகள், மறைக்கப்பட்ட கதைகள், கட்டுக்கதைகள் எனக் கதைகளின் தன்மை, அதன் விடயம் சார்ந்தும் சொல்லப்படும் அல்லது சொல்லாது மறைக்கப்படும் காரணங்களுக்காக...

‘சுச்சி லீக்ஸ்’ சொல்லிச் சென்றவை என்ன?..!! (கட்டுரை)

சமூக ஊடக வலையமைப்புகளில், தமிழர்களை உங்கள் நட்பு வட்டாரங்களில் கொண்டிருந்தீர்கள் என்றால் அல்லது கிசு கிசு செய்திகளை வழங்கும் இணையத்தளங்களை வாசிக்கும் பழக்கம் கொண்டவர் என்றால், “சுச்சி லீக்ஸ்” என்ற சொற்றொடர், பழக்கமானதான ஒன்றாக...

‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு..!! (கட்டுரை)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) வவுனியாவில் நடைபெற்றது. சுமார் எட்டு மணித்தியாலங்கள் நீண்ட இச்சந்திப்பின் இறுதியில் பொறுப்புக்கூறல், பொறிமுறைகளை நிறைவேற்றுவதற்காக...

அர்த்தம் பொதிந்ததும் ஆபத்துகள் நிறைந்ததுமான அழைப்பு..!! (கட்டுரை)

இலங்கைத் தமிழர் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் தங்கள் மண்னை விட்டுப் பிறதேசம் செல்லத் தாமாக விரும்பவில்லை; எத்தனிக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே ஒரு சிலர் மேற்கத்தேய நாடுகளுக்கும் கப்பல்களிலும் ​அரபு நாடுகளிலும் வேலைவாய்ப்புப் பெற்றுச்...

வீதி அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படும் மருதங்கேணி..!! (கட்டுரை)

யாழ்ப்பாணத்திலிருந்து களுத்துறைக்கு அல்லது ஹம்பாந்தோட்டைக்கு நீங்கள் இலகுவாகப் போய் விடலாம், அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதிக்கும் கூட நீங்கள் உல்லாசமாகப் பயணிக்கலாம். உங்கள் பயணத்தில் களைப்போ, அலுப்போ இருக்காது. நீங்கள் தூங்கி விழிக்கும்போது,...

கேப்பாப்புலவு தமிழர்களும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களும்..!! (கட்டுரை)

தமிழர்களின் சமூக விடுதலைப் போராட்டம் என்பது பொதுவாக எல்லாக் காலங்களிலும் முஸ்லிம்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வந்திருக்கின்றது எனலாம். ஆனால், பின்வந்த காலத்தில் அதனை ஒரு முன்மாதிரியாக முஸ்லிம்கள் எடுத்துச் செயற்பட்ட மாதிரித் தெரியவில்லை....

கால அட்டவணை: இழுத்தடிப்பைத் தடுக்கும் ஜெனீவாவின் உத்தி..!! (கட்டுரை)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தாம் பதவிக்கு வந்ததன் பின்னர், மூன்றாவது வருடமாகவும் ஐ.நா மனித உரிமைப் பேரவையைச் சமாளித்துவிட்டது. இந்த வருடமும் அரசாங்கத்துக்கும் மனித உரிமைப்...

சோமாலியா: அரங்கேறும் பட்டினிப் பேரவலம்..!! (கட்டுரை)

[caption id="attachment_151176" align="alignleft" width="486"] Bur Akaba[/caption]சில நாடுகள், சபிக்கப்பட்டவையோ எனச் சிந்திக்க வைக்கும் வகையில், மனிதாபிமான அவலங்கள், அந்நாடுகளில் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. நாடுகள், பல்வேறு காரணங்களுக்காக அறியப்படுகின்றன. அதில் சில, அவலங்களுக்காக மட்டுமே...

என்ன சொல்கின்றன வேலைகோரும் போராட்டங்கள்? (கட்டுரை)

வேலையற்ற பட்டதாரிகளால், வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள், அண்மைக்கால ஊடகப் பரப்பை ஆக்கிரமித்துள்ளன. பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தைத் தொடர்ச்சியாக மக்கள் பின்தொடர்ந்த நிலையில், அதே போராட்ட மனநிலையுடன் காணப்படும் நிலையில், இந்தப் போராட்டங்களும், முக்கியத்துவம்...

உலகக் குழப்பம்: சிவப்பு குறிப்புகள்..!! (கட்டுரை)

ஒரு தசாப்பத்துக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கொலையாளியால் மௌனிக்கப்படும்வரை எனது ஒரு வழிகாட்டியும் தோழருமான கேதீஷ் லோகநாதன், இந்தப் பத்திரிகையின் சகோதரப் பத்திரிகைக்கு, பத்தி எழுதினார். கேதீஷ், இன்று அரிதாகக்...

போர்க்கொடி தூக்குவோர் சாதிக்கப் போவது என்ன?..!! (கட்டுரை)

இலங்கையில் தமிழ் இனம், தனது இன விடுதலைக்காக சுமார் எழுபது வருடங்களாக ஒப்பற்ற தியாகங்களைச் செய்து போராடி வருகின்றது. இதற்காகப் பல அரசியல் கட்சிகள், விடுதலை அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. விடுதலைப் புலிகளின் நேரடியான...

வேலையில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உற்பத்திசார் பொருளாதார கொள்கைகளே தேவை..!! (கட்டுரை)

வேலைகோரும் பட்டதாரிகள் வீட்டிலும் வீதியிலுமாக நிறைந்து போயிருக்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்ற பிறகு வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களால் என்ன செய்ய முடியும்? வேலை கேட்டுப்போராடுவார்கள். இந்தப் போராட்டத்தைப் பற்றி அரசாங்கம் அக்கறைப்படவில்லை என்றால்,...

விலங்குகளின் சுவர்க்கலோகம்..!! (கட்டுரை)

மான்கள் விரித்த வலையில், வேடர்கள் சிக்கிக் கொள்வதுதான் காதல்’ என்று, ஒரு கவிதை உண்டு. மனிதக் காதலுக்கு அன்னங்கள் தூது சென்ற கதைகள் நமது இலக்கியங்களில் ஏராளம் உள்ளன. வீரர்களை யானைப் பலம் கொண்டவர்கள்...

சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன்..!! (கட்டுரை)

உலக அரசியல் அரங்கில் கலகக்காரர்களுக்கு தனியான இடமுண்டு. கலகக்காரர்கள் எல்லோரும் ஓரே இயல்புடையவர்கள் அல்லர். அவர்கள் வாழ்ந்த காலம், இடம், உலகச் சூழல் என்பனவும் அவர்களின் நடத்தையுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. கலகக்காரர்களே உலக அரசியல்...