CT ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்! (கட்டுரை)

நாட்டில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. அந்த நோயின் லேசான அறிகுறி தென்பட்டாலும்கூட உடனே சி.டி. ஸ்கேன் எடுக்கும் பழக்கம் பரவலாக இருப்பதாக தெரியவந்துள்ளது. லேசான அறிகுறிகளுக்கு சி.டி. ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது...

இரும்பு போன்ற உடம்புக்கு இந்த சைவ உணவுகள்…!! (கட்டுரை)

உணவில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் குறித்து வரும்போது, இரும்புச்சத்து குறைபாடு என்பது இந்தியாவில் நாம் எதிர்கொள்ளும் பொதுவான சுகாதார பிரச்சினைகளில் ஒன்றாகும். இதற்கு இந்தியர்கள் கூறும் காரணம் என்னவென்றால் பெரும்பாலான இந்தியர்கள்...

கூச்ச சுபாவமுள்ள ஆண்கள் ‘இந்த’ விஷயத்தை எப்படி சொல்வார்கள்? (கட்டுரை)

பெரும்பாலும் கூச்சம் என்பது அதிகம் ரசிக்கக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. எப்போதாவது, நாம் விரும்புவர் முன்னிலையில் கூச்சப்படுவோம். சில சமயம் இது அடிக்கடி கூட நிகழலாம். ஆனால், எப்போதும் கூச்ச சுபாவத்துடன் இருப்பது, உங்களுக்கு நிறைய...

பிரேமதாஸவை படுகொலை செய்ய ‘பாபு’எப்படி வந்தார்? (கட்டுரை)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாஸாவின் மீது, 1993 மே 1ஆம் திகதி ஆமர்வீதியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தப் படுகொலை தொடர்பில், வெளிச்சத்துக்கு வராததும் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படக்கூடாத கதைகள் பல உள்ளன....

உடலுறவில் பெண்கள் செய்ய தொடங்கும் இந்த விஷயம் தான்… !! (கட்டுரை)

ஆண், பெண் உறவில் உடலுறவு முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒரு உறவை மேலும் வலுவாக்கவும், நெருக்கமாகவும் இருக்க வைக்க உடலுறவு இன்றியமையாதது. இது உறவுகளுக்கிடையில் மிகுந்த மகிழ்ச்சியை தரும் ஒரு நிகழ்வாகும். இந்த தருணங்களில்...

வேகமாக எடையை குறைக்க இத தூங்க செல்வதற்கு முன் சாப்பிடவும்…! (கட்டுரை)

இரவில் தாமதமாக தூங்குவது, குறிப்பாக படுக்கை நேரத்திற்கு அருகில் இருப்பது உங்கள் எடை இழப்பு பயணத்தை தடம் புரட்டும் என்பது பொதுவான கருத்து. ஆனால் மற்றொரு கோட்பாட்டின் படி, சத்தமிடும் வயிற்றுடன் படுக்கைக்குச் செல்வது...

தனிமையை உணரும் ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்! (கட்டுரை)

தனிமையில் இருப்பதாக உணரும் நடுத்தர வயது ஆண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் சைக்காட்டரி ரிசர்ச் இதழில்...

ஆணின் வாழ்க்கையில் 7 தருணங்களில் பெண்கள்! (கட்டுரை)

நீரின்றி அமையாது உலகு என்பதை போல ஆண் இன்றி பெண்ணும், பெண் இன்றி ஆணும் உறவு அமையாது. உறவுகள் அற்ற வாழ்க்கை உவமைகள் அற்ற கவிதைகளை போல பெரியதாய் சுவைக்காது. ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும்...

அதில் போலியாக நடிக்கும் பெண்கள் இவர்கள் தான்! (கட்டுரை)

பொதுவாகவே உடலுறவின் போது பெண்களுக்கு அவ்வளவு சீக்கிரமாக உச்சம் காண்பது இயலாத ஒன்று. ஆண்களுக்கு உச்சம் காண இரண்டு நிமிடங்கள் போதும். ஆனால், பெண்கள் உச்சம் காண குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது ஆகும். அதிலும்,...

பெண்கள் கூற விரும்பி, கூறாமல் மறைக்கும் விஷயங்கள்!!! (கட்டுரை)

ஆண் தோழனால் தன் நண்பன் மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்க முடியும். ஆனால், ஓர் பெண் தோழியால் மட்டுமே சோகத்தை பாதியாக குறைக்க முடியும். பெண் தோழியால் மட்டுமே சில கிறுக்குத்தனமான செயல்களில் ஈடுபட முடியும்....

திருமணத்திற்கு முன்பு டேட்டிங் செல்வது நல்லதா… !! (கட்டுரை)

திருமணத்திற்கு முன்பே டேட்டிங்கா? என்று சிலர் வியப்பாக பார்க்கலாம். டேட்டிங் என்பது உடலுறவில் ஈடுபடுவதற்கானதல்ல, ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள, தெரிந்துக் கொள்ள ஒதுக்கப்படும் நேரம் என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்....

20 இல் திருமணம் – கிடைக்கும் நன்மைகள்! (கட்டுரை)

அரசு சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது இருபதுகளின் ஆரம்பத்தில் தான் வரையறுக்கப்பட்டுள்ளது எனிலும், நமது வீடுகளில் தான் காலம், நேரம், ஜாதகம் என பலவன கூடி வர வேண்டும் என...

காதலில் விழ விரும்பும் நபரா நீங்கள்? (கட்டுரை)

இப்போதுள்ள தலைமுறைக்கு முதிர்ச்சி கொஞ்சம் குறைவு தான். சில விஷயங்களில் அவர்கள் வளர்ந்தும் குழந்தையாகவே இருக்கிறார்கள். சிறு வயதில் நமது நண்பன் வீட்டில் ஏதாவது புதியதாக வாங்கினால், அதை நம் வீட்டிலும் வாங்க கூறுவோம்....

நீங்க இந்த மாதிரி செய்தால், உங்களையே சுத்தி வரும் துணை! (கட்டுரை)

பெண்களாகிய நீங்கள், உங்கள் ஆண் எப்போதும் உங்களை நேசிக்கவும் உங்களுடன் இருக்கவும் நீங்கள் விரும்பலாம். அதையே அவரும் விரும்புகிறாரா? என்பது கேள்விக்குறிதான். நீங்கள் உங்கள் துணையால் மேலும் மேலும் நேசிக்கப்படுபவராக இருக்க விரும்பலாம். ஆனால்...

கொரோனாவில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… !! (கட்டுரை)

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மீண்டும் நம் வாழ்வில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. கொரோனா...

கூகுளில் உடலுறவு பற்றி அதிகம் தேடப்படும் கேள்விகள்… !! (கட்டுரை)

செக்ஸ் பற்றி இன்னும் தெரிந்துகொள்வது எப்போதும் சுவாரஸ்யம் நிறைந்தது அதேசமயம் பயனுள்ளதும் கூட. அதனைப் பற்றி எவ்வளவு அறிவு இருக்கிறதோ, அவ்வளவு சிறந்தது. ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே செக்ஸ் கல்வி மக்கள் மத்தியில், குறிப்பாக டிஜிட்டல்...

ராஜபக்‌ஷர்களை ஆதரிப்பார்களா தமிழ்த் தேசியவாதிகள்? (கட்டுரை)

அபயராம விகாரையின் விகாராதிபதி முறுதெட்டுவே ஆனந்த தேரர், “இலங்கை, சீனாவின் கொலனியாவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்” என்று, ‘போட் சிட்டி’ ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகச் சில தினங்களுக்கு முன்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது...

கொரோனாவில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… !! (கட்டுரை)

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மீண்டும் நம் வாழ்வில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. கொரோனா...

தினமும் இந்த 5 SMS உங்கள் மனைவிக்கு அனுப்பினால்…. !! (கட்டுரை)

கணவன், மனைவி உறவு என்பது தோழமை, தாய்மை, தியாகம், ஆசான், குழந்தைத்தனமான வேடிக்கை என அனைத்தும் கலந்த ஓர் அஞ்சறைப் பெட்டி. ஏறத்தாழ இதில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் இல்லறம் எனும் சமையலில் ருசி...

ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அரசாங்கம் தங்களை ஒரு சிங்கள பௌத்த அரசாங்கம் என தெரிவித்து ஏனைய அனைவரையும் விசனப்படுத்தி விட்டது- விஜயதாசராஜபக்ச!! (கட்டுரை)

கடந்த ஆண்டு பொதுத் தேர்தலை தொடர்ந்து, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பண அமர்வில் உரையாற்றினார், 19 வது திருத்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும் “ஒரு நாடு, ஒரு சட்டம்” என்ற கருத்தீட்டின்...

ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் 10 விஷயங்கள்! (கட்டுரை)

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். ஆனால், இப்போது வரன் வேண்டி யாரும் வரம் வேண்டுவதில்லை, ஆன்லைனில் ஓர் பட்டியலிட்டு இந்த குணநலன்கள் உள்ளவர்கள் மட்டும் தொடர்புக் கொள்ளலாம் என்று கூறும் அளவிற்கு...

திருமண பந்தத்தில் உள்ள கடினமான விஷயங்கள்! (கட்டுரை)

நமது வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள முடியாது. பெற்றோரிடம் பகிர்ந்துக்கொள்ளும் சிலவன நண்பர்களிடம் கூற முடியாது, நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ளும் சில விஷயம் மனைவியிடம் கூற முடியாது, மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ளும் சிலவற்றை யாரிடமும்...

கட்சிப் பெயர்களும் இனவாதமும் !! (கட்டுரை)

இனம், மதம் ஆகியவற்றின் பெயர்களைத் தன்னகத்தே கொண்ட அரசியல் கட்சிகளை, இனிப் பதிவுசெய்ய மாட்டோம் என்று, இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு, அண்மையில் அறிவித்திருந்ததாகச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு செய்வதற்குத் தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சட்ட...

கணவன், மனைவி உறவில் காதல் அதிகரிக்க… !! (கட்டுரை)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் கணவன், மனைவி உறவு என்பது தோழமை, தாய்மை, தியாகம், ஆசான், குழந்தைத்தனமான வேடிக்கை என அனைத்தும் கலந்த...

பெண்களின் உடலமைப்பை மாற்றும் சடங்கு முறைகள்!! (கட்டுரை)

உலகின் பல நாடுகளில், பல இன மக்கள் இடையே வினோதமான சடங்கு முறைகள் பின்பற்றப்பட்டு வருவது மிகவும் சாதாரணம் தான். ஆனால், அதில் சில சடங்குகள் வினோதமாக இருக்கும். திருமணம் ஆனவர்கள் தங்கள் துணையை...

இளைஞர்களைப் புறக்கணிக்கும் தமிழ்க் கட்சிகள்!! (கட்டுரை)

தாயக அரசியலில் ஆர்வம் காட்டிவரும் புலம்பெயர் தேசங்களிலுள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள், புலமையாளர்கள் சிலருக்கு இடையிலான இணையவழி உரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது. அதன்போது, ‘தமிழ்த் தேசிய கட்சிகள், இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவரத் தயங்குவது ஏன்? குறைந்த...

இலங்கையில் முதலாவது ஆயுதப் போராட்டம்: 50 ஆண்டுகள் பூர்த்தியாகும் ஜே.வி.பி கிளர்ச்சி !! (கட்டுரை)

இலங்கையில், தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி, அரசுக்கு எதிராகப் போராடும் முன்னரே, தெற்கில் சிங்கள இளைஞர்கள், அரச எதிர்ப்புக் கிளர்ச்சியில் முதலில் ஈடுபட்டனர். வடக்கில், முதலாவது அரச எதிர்ப்பு வேட்டு, 1975ஆம் ஆண்டே தீர்க்கப்பட்டது....

உயிர்ப்புப் பெருவிழா அன்றும் இன்றும்!! (கட்டுரை)

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பாவத்தையும், அதனைக் கொண்டுவரும்சாத்தானையும் அவன் விதைக்கும் மரணத்தையும் தமது வேதனை மிகுந்தபாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பின் மூலம் சிலுவையின் மகிமையால் வெற்றி கொண்டார். வரலாற்றுக் காலத்தில் அடிமைத்தன வாழ்வில்...

இலங்கையர்கள் இழந்த உறவினர்களிற்காக காத்திருக்கின்றனர் – அராப் நியுஸ்!! (கட்டுரை)

இலங்கையின் வடபகுதியில் உள்ள மன்னாரின் பள்ளிமுனை கிராமத்திலிருந்து மனுவல் உதயச்சந்திரவின் மகன் Anton Seerado காணாமல்போய் 13 வருடங்களாகின்றன. ஆனால் இன்றும் நான்கு பிள்ளைகளின் தாயான அவர் தனது மகனின் வருகைக்காக காத்திருக்கின்றார். இது...

எனக்கொரு கலாநிதி பட்டம் பார்சல்-கல்வி மாஃபியாவால் சீரழியும் இலங்கை.!! (கட்டுரை)

பலவருட உழைப்பு, பல நிராகரிப்புக்கள், பல தியாகங்கள் மற்றும் பலலட்சம் செலவு என்று பலத்த போராட்டத்தின் பலனாக பெற்றுக் கொள்ளக்கூடிய 'கலாநிதி' என்கின்ற அந்த அதியுயர் அந்தஸ்தைக் கொடுக்கக்கூடிய பட்டத்தினை, வெறுமனே சிலஆயிரம் பணத்தைக்...

செத்த நாக்கு !! (கட்டுரை)

குலோத்துங்க சோழ மன்னன் முடிசூட்டும் நாளன்று மன்னாரை பாராட்டி ஒளவையார் பாடியவை பலருக்கும் ஞாபகத்தில் இருக்கும். நமது நாடு உட்பட பல நாடுகளில் மன்னராட்சி இல்லை எனினும், ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆட்சிகளே இருக்கின்றன....

நீர்வை பொன்னையன் குறித்து ந. இரவீந்திரனின் மனப்பதிவு !! (கட்டுரை)

நீர்வை பொன்னையன் எம்மைவிட்டு நீங்கி ஓராண்டு கடந்த நிலையில் அவர் விட்டுச் சென்ற நினைவுத் தடங்களை மீட்டுப் பார்க்கும் அவசியமுள்ளது. அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பற்றிய மதிப்பீடுகள் பலவடிவங்களில் வெளிப்பட்டன. அவரது இறுக்கமான...

பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு!! (கட்டுரை)

மூலைக்கு மூலை, ‘உங்கள் பிள்ளைகளைப் பட்டதாரியாக்குங்கள்’ என்று விளம்பரங்கள் நிறைந்து வழியும் காலகட்டத்தில், ‘பட்டப்படிப்பு’ என்பது சமூக அந்தஸ்தின் முக்கிய குறிகாட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில், எப்படியாவது எமது பிள்ளையும் ஒரு பட்டத்தைப் பெற்றுவிட வேண்டும்...

ஜெனீவா பிரேரணை: கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு மரக்கட்டை!! (கட்டுரை)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான புதிய பிரேரணை செவ்வாய்க்கிழமை (23) நிறைவேற்றப்பட்டது. இலங்கை தொடர்பில், மனித உரிமைகள் பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை, ராஜபக்‌ஷ அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்த நிலையில்,...

யாரிடம் சொல்லியழ? பியர் குடித்த உயிர் !! (கட்டுரை)

தலைமன்னார் பியர் பகுதியில், செவ்வாய்க்கிழமை (16) மதியம் இரண்டு மணியளவில், மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸூம் அநுராதபுரத்தில் இருந்து தலைமன்னாருக்குப் பயணித்த ரயிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் பாடசாலை மாணவர்...

அம்பிகை அம்மையாரும் தமிழர் போராட்டக் களமும் !! (கட்டுரை)

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில், சர்வதேச குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்; அதற்கு உதவும் வகையில் சர்வதேச பக்கச்சார்பற்ற சுயாதீன பொறிமுறை (International, Impartial and Independent Mechanism- IIIM)...

பாரபட்சமற்ற நீதியின் அவசியம் !! (கட்டுரை)

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக, விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிலுள்ள பரிந்துரைகள், கண்டறிதல்கள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் அரசியல் அரங்கை நிரப்பி இருக்கின்றன. இந்தப் பயங்கரவாதத்...

கோபானியின் புதல்விகள்: வீரம்மிகு பெண்களின் கதைகள் !! (கட்டுரை)

பெண்விடுதலையை, சமூக விடுதலையின் கூறாகவும் சமூக மாற்றத்தின் தவிர்க்கவியலாத அம்சமாகவும் காணுவது அடிப்படையானது. பெண் ஒடுக்கு முறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையைத் தரும் களங்கள், எம்முன்னே விரிந்து கிடக்கின்றன. அவற்றிலிருந்து...

பெண்கள் ஆணிடம் எதிர்பார்க்கும் சுவாரஸ்ய விஷயங்கள்! (கட்டுரை)

ஆண்கள் எப்போதுமே ரொமாண்டிக்காக இருக்க விரும்புவது இயல்பு. குறைந்தபட்சம் தங்களது 25 வயது வரைக்குமாவது ரொமாண்டிக் லுக்கில் இருக்க விரும்புவார்கள். இதற்கு காரணம் பெண்கள் தான். பெண்களுக்கு ரொமாண்டிக்காக இருந்தால் தான் பிடிக்கும் என்று...