Archive for the அறிவித்தல்!! Category
ஓராண்டு நினைவஞ்சலி..! அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)
ஓராண்டு நினைவஞ்சலி
அமரர் திரு.இராமலிங்கம் பசுபதிபிள்ளை (சின்னைய்யா)
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
யாழ்ப்பானம் ஆர்.பி ஸ்டோஸ் உறிமையாளர்
சுவிஸ்வாழ் தமிழ் சிறார்களுக்கான அறிவுப்போட்டி!!! (மீண்டும் திருத்தியமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம்)
தமிழீழ மக்கள் கல்விக் கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள்(2010)!! சுவிஸ்வாழ் தமிழ்ப் பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு ஊக்கமளித்து பங்குபற்ற வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
போட்டிகளின் விபரங்கள்..
01.01.2005 ம் ஆண்டும் அதன் பின் பிறந்தோருக்குமான பிரிவு..
பாலர் பாட்டு, சிறுகதை சொல்லுதல்
01.05.04 – 30.04.05 ஆண்டிற்கான பிரிவு
(அ) பாலர்பாட்டு அல்லது சிறுகதை சொல்லுதல்
(ஆ) பார்த்து வர்ணம் தீட்டுதல்..
