மீண்டும் 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! (உலக செய்தி)

பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கும் பூமியின் நெருப்புக் கோளம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் உள்ள லோம்போக் தீவில் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 460 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே,...

முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யும் உத்தரவுக்கு எதிராக பிணை!!( உலக செய்தி)

பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி ஃபர்யால் தல்புர், பாகிஸ்தான் பங்குச்சந்தை முன்னாள் தலைவர் ஹுசைன் லவாய் உட்பட மொத்தம் 19...

பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்!!(உலக செய்தி)

பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கான பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், இன்று பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்....

முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் 45 பேருக்கு மரண தண்டனை !!( உலக செய்தி)

2011 ஆம் ஆண்டு அரபு நாடுகள், ஆப்பிரிக்காவின் வடபகுதி நாடுகள் ஆகியவற்றில் திடீர் புரட்சி ஏற்பட்டது. இதில் சில நாடுகளில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சில நாடுகள் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன. லிபியா நாட்டில்...

அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி!!(உலக செய்தி )

துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. துருக்கியில் உளவு வேலையில் ஈடுபடுவதாகக் கூறி அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவரை கைது செய்து அந்த நாட்டு அரசு சிறையில் அடைத்து உள்ளது. அவரை...

2 சாமியார்கள் குத்திக்கொலை !!(உலக செய்தி)

உத்தரபிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் பிதுனா என்னும் நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு கோவில் வளாகத்திற்குள் நேற்று புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கிருந்த 3 சாமியார்களை சரமாரியாக கத்தியால் குத்தினர். பின்னர்...

உதவியாளரை நாய் என அழைத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்!! ( உலக செய்தி)

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போதே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது பல பெண்கள் பாலியல் புகார் கூறினர், அதில் இருந்து சீரான இடைவெளிக்கு ஒருமுறை அவர் சர்ச்சையை ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அமெரிக்கா...

கற்பழிப்பு வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை!!(உலக செய்தி)

பங்களாதேஷில் 1971 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின் போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட போர்க் குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து,...

6.4 ரிக்டர் அளவு கோளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !!(உலக செய்தி)

வடக்கு அலாஸ்கா பகுதிகளில் 6.4 ரிக்டர் அளவு கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கத்தால் பல இடங்களில் வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும்...

இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் வி.எஸ்.நைபவுல் காலமானார்!!(உலக செய்தி)

லண்டன்: 2001-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் வி.எஸ்.நைபவுல் நேற்று காலமானார். அவருக்கு வயது 85. கரீபியன் தீவுகளில் ஒன்றான டிரினிடாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்த...

சூரியனின் கொரோனோ சுற்று வட்டத்தை ஆய்வு செய்வதற்கான பார்கர் விண்கலத்தை நாசா ஏவியது!!( உலக செய்தி)

அமெரிக்கா: சூரியனின் கொரோனோ சுற்று வட்டத்தை ஆய்வு செய்வதற்கான பார்கர் விண்கலத்தை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விண்கலமானது டெல்டா 4 ராக்கெட் மூலம் அமெரிக்காவின்...

நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் வி.எஸ்.நைபவுல் காலமானார்!!(உலக செய்தி)

லண்டன்: 2001-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த எழுத்தாளர் வி.எஸ்.நைபவுல் நேற்று காலமானார். அவருக்கு வயது 85. 1932-ம் ஆண்டு டிரினிடட்டில் பிறந்த இவரின் தந்தை இந்தியாவை சேர்ந்தவராவார்.

ட்ரம்பின் அதிக வரிவிதிப்பால் துருக்கியில் பண மதிப்பு கடும் சரிவு!!(உலக செய்தி)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரி விதிப்பால் துருக்கியின் பணமான லிரா அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கான வரிவிதிப்பை அதிபர் டொனால்டு ட்ரம்ப்...

வான் தாக்குதலில் 29 குழந்தைகள் பலி!!

போராளிகள் வசமுள்ள ஏமனின் வடக்குப்பகுதியில் சௌதி தலைமையிலான கூட்டணி நடத்திய வான் தாக்குதலில் சிக்கி, பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்த 29 குழந்தைகள் உள்ளிட்ட டசின் கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான...

நஜிப் ரசாக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு!!( உலக செய்தி)

மலேசியாவில் 60 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த பரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.), கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்து நஜிப் ரசாக் பிரதமர்...

பாதுகாப்பு இல்லத்தில் பாலியல் வன்கொடுமை!!(உலக செய்தி)

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த...

ஜனாதிபதி கொலை முயற்சி – 6 பேர் கைது !!(உலக செய்தி)

வெனிசுவேலா நாடு அதிக எண்ணெய் வளம் நிறைந்தது. இங்கு எண்ணெய் உற்பத்தியால் அதன் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி வெனிசுவேலா தவித்து வருகிறது. அந்நாட்டின் ஜனாதிபதி...

மீண்டும் ஜனாதிபதியானார் முனங்காக்வா!!(உலக செய்தி)

சிம்பாப்வேயில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி எமர்சன் முனங்காக்வா, மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தகவலை சிம்பாப்வே தேர்தல் திணைக்களம் உறுதி செய்துள்ளது. நாட்டில் உள்ள 10 மாகாணங்களிலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்...

150 இற்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்!!(உலக செய்தி)

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப் போரை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அங்கு கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்கும் தலீபான்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து...

நிபந்தனைகள் ஏதுமின்றி ஈரான் ஜனாதிபதியை சந்திக்கத் தயார்!!(உலக செய்தி)

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில்...

சமையல் எரிவாயுவின் விலை திடீரென அதிகரிப்பு!!( உலக செய்தி)

சமையல் எரிவாயு அத்தியாவசியங்களில் ஒன்றாகிவிட்டது. இதன் விலையை சர்வதேச சந்தையை மையப்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. மாதந்தோறும், சமையல் எரிவாயுவின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...

வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை இன்று!!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்திய வங்கிகள் சங்கம் சம்பள நிர்ணயம் செய்கிறது. வங்கி ஊழியர்களின் 2 ஆம் கட்டத்துக்குரிய சம்பளத்தை நிர்ணயிக்க பேச்சுவார்த்தை கடந்த மே...

அமெரிக்காவின் பொருளாதாரத்தில் திடீர் வளர்ச்சி!!

நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி 4.1% அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி பொறுத்தே அமைகின்றது. சமீப காலமாக அமெரிக்க நாட்டின் பொருளாதாரம்...

எதிர்க்கட்சி ஒத்துழைக்காவிட்டால் அரசை முடக்கி விடுவேன்!!

அமெரிக்காவில், குடியேற்ற சட்டங்களில் திருத்தம் செய்ய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயன்று வருகிறார். அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புதல் உள்ளிட்டவை அவரது திட்டங்களில் அடங்கும். ஆனால்,...

அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்!!( உலக செய்தி)

ஈரான் நாட்டினை தாக்க அமெரிக்க முயற்சி செய்தால், "அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்" என ஈரான் சிறப்பு படை கமாண்டோ ஜனாதிபதி டிரம்பை எச்சரித்துள்ளார். டிரம்ப் போரை தொடங்கினார் என்றால் இஸ்லாமிய குடியரசு...

பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!!(உலக செய்தி)

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி அமைச்சர்கள் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் மீது கடந்த 20 ஆம் திகதி நடந்த...

நகராட்சி கூட்டத்தில் வைத்து வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்ட கவுன்சிலர்கள்!!( உலக செய்தி)

அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லோட் நகரில், நகராட்சி கூட்டம் நடந்தது. பொதுவாக நகராட்சி கூட்டம் என்றாலே கூச்சல், குழப்பம் நிலவும். ஆனால் இந்த கூட்டத்தில் ஹாலிவுட் பட பாணியில் ஒரு திருமணமே...

சிரியாவின் போர் விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு!!(உலக செய்தி)

தனது வான் எல்லையில் நுழைந்த சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தரையில் இருந்து வான் நோக்கி செல்லும் இரண்டு ஏவுகணைகளை சிரியாவின் சுகோய் ரக போர் விமானங்களை நோக்கி செலுத்தியதாக...

ஏவுகணை சோதனை மையம் அழிப்பு – சேட்டிலைட் புகைப்படங்கள்!(உலக செய்தி)

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவியது. எனவே அதை முடிவுக்கு கொண்டுவர தீவிர ஏற்பாடுகள் நடைபெற்றன. வடகொரியா - தென் கொரியா...

ருவாண்டாவுக்கு பரிசாக 200 பசுக்களை வழங்கிய மோடி !!(உலக செய்தி)

பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக நேற்று அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ருவாண்டா...

யூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்!!(உலக செய்தி)

இஸ்ரேல் நாடு, யூத நாடாகி உள்ளது. இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கலாகி நிறைவேறியது. இந்த நாட்டின் முழுமையான தலைநகராக ஜெருசலேம் விளங்கும் எனவும் அதில் கூறப்பட்டு உள்ளது....

கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு !!(உலக செய்தி)

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான...

2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது!!(உலக செய்தி)

துருக்கியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய அவசர நிலையை அந்நாட்டு அரசு முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. 2016 இல் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட பின் இந்த அவசர நிலை பிரகடனம்...

இதுவரையில் 1,10,333 கற்பழிப்பு வழக்குகள் பதிவு!!(உலக செய்தி)

2014 - 2016 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து...

20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்!!( உலக செய்தி)

சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அடுக்குமாடி குடியிருப்பின் 19 ஆவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை விட்டுவிட்டு, சிறுவனின் பாட்டி...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்!!( உலக செய்தி)

சென்னையில் 11 வயதுச் சிறுமி ஒருவரை பல மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய 17 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் நேற்று (17)...

பூமிக்கு அடியில் படிமங்களாக புதைந்து கிடக்கும் வைரங்கள் !!(உலக செய்தி)

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பூமி குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் பூமிக்கு அடியில் வைரங்கள் படிமங்களாக புதையுண்டு கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை மலைகள் போன்று, குன்றுகள் போன்றும் உள்ளன. பல...

பெண் வழக்கறிஞர் 50 வயது நபரால் கற்பழிப்பு!!(உலக செய்தி )

டெல்லியில், சாகேத் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெறும் ஒரு பெண், நேற்று முன்தினம் நள்ளிரவு, பொலிஸாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அதே நீதிமன்றின் மூத்த வழக்கறிஞராக தொழில் செய்யும் 50 வயதை தாண்டிய ஒருவர்,...

ஆண் பாடகரை கட்டிப்பிடித்த பெண் கைது!!(உலக செய்தி )

சௌதி அரேபியாவில் ஒரு இசை கச்சேரியில் பாடிக்கொண்டிருந்த ஆண் பாடகரை மேடை மீது ஏறி சென்று கட்டிப்பிடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு நகரமான டைஃபில் நடைபெற்ற ஒரு விழாவில் மஜீத்...