திருநங்கைகளுடன் உறவு கொள்ளலாமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-21)

திருநங்கைகளுடன் உறவுகொள்ளலாமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது? பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள்.அதாவது, ஹாஸ்டல் அறையில் நேர்ந்து படிக்கும் மாணவிகள், பிற...

ஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-20)

ஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-20) விஞ்ஞானத்தில், மனிதப் பரிணாமம் குறித்து ஓர் வரைபடம் உண்டு. அடர்ந்த விருட்சக மரம், அதில் பல கிளைகள் இருக்கும்.மரத்தை உயிராகவும், அதில் இருந்து தோன்றிய...

ஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா?? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-19)

ஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா?? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-19) பெண்கள் பலமுறை உச்சம் அடைய முடியுமா?கண்டிப்பாக முடியும்.ஆண்கள் உச்சம் அடைந்து விந்து வெளியேறியதும் உடனடியாக ரிலாக்ஸ் ஆகிவிடுகிறார்கள்.ஆனால், பெண்கள் உச்சம் அடைந்ததும், அதேநிலையில் சில...

பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-18)

பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-18) பெண்களுக்கு விந்து வெளிவருகிறது என்பதை இன்னமும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும், தற்போது அது உண்மை என்று...

பெண்கள் தங்கச் சுரங்கம்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-17)

பெண்கள் தங்கச் சுரங்கம்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-17) இந்த உலகில் விலைமதிக்க முடியாத சொத்து என்றால் அது தங்கம், வைடூரியம், வைரம் போன்ற பொருள்கள் அல்ல; ரத்தமும் சதையுமான பெண்கள்தான்.ஆம், பெண்களை அடைவதற்காகத்தான் இந்த...

ஆண்களால் எத்தனை முறை உறவுகொள்ள முடியும்? : (உடலுறவில் உச்சம்!! – பகுதி-16)

ஆண்களால் எத்தனை முறை உறவுகொள்ள முடியும்? : (உடலுறவில் உச்சம்!! – பகுதி-16) 3. செக்ஸ் உணர்வு குறைபாடு (Inhibited Orgasm)எல்லா ஆண்களுக்கும் எல்லா நேரத்திலும் முழுமையான செக்ஸ் உணர்வு இருக்கும் என்று சொல்ல முடியாது.ஏதாவது ஒரு...

ஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும்? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-15)

ஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும்? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-15) ஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும்? ஆண்களுக்கு மட்டுமே அதிகமான செக்ஸ் பிரச்னைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.செக்ஸின்போது ஆண்களே அதிகம் செயலாற்றும் சூழல் இருப்பதால்,...

போதை பயன்படுத்தும் ஆண்கள், செக்ஸ் உறவில் அதிக வலுவுடன் ஈடுபடுவார்கள் என்பது உண்மையா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-14)

போதை பயன்படுத்தும் ஆண்கள், செக்ஸ் உறவில் அதிக வலுவுடன் ஈடுபடுவார்கள் என்பது உண்மையா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-14) ‘ஜி ஸ்பாட்’   (Spot) ஆண்களுக்கு உண்டா? உடலில் இன்பம் தரக்கூடிய அனைத்துப் பகுதிகளுமே ‘ஜி ஸ்பாட்’தான்.சில ஆண்கள் ஒரு சில...

செக்ஸில் ஆண்கள் மின்சாரம்!!: தொ ட்டாலே ஷாக் அடிக்கும்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-13)

செக்ஸில் ஆண்கள் மின்சாரம்!!: தொ ட்டாலே ஷாக் அடிக்கும்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-13) ஆண்கள் மின்சாரம்தொ ட்டாலே ஷாக் அடிக்கக்கூடிய  மின்சாரத்தைத்தான் ஆண்களின்   செக்ஸ் நிலைக்கு உதாரணமாகச் சொல்ல வேண்டும்.ஏனெனில், செக்ஸ் ஆசை ஆண்-பெண்...

ஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை..!! : (உடலுறவில் உச்சம்!! – பகுதி-12)

ஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை..!! : (உடலுறவில் உச்சம்!! – பகுதி-12) பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது.ஒரு ஆண் உறுப்பின் நுனியில்...

உச்சக்கட்ட அறிமுகம்!! ”செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பற்கான அறிகுறிகள்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-11)

உச்சக்கட்ட அறிமுகம்!! ”செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பற்கான அறிகுறிகள்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-11)இதுவரை, இந்தியாவின் பண்டைய காம நூல்களின் சாரம்சத்தைப் பார்த்தோம். ‘காமம் என்பது எள்ளளவும் தவறில்லை.மனிதர்கள், அதைச் சந்தோஷமாக...

ஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை!! கொக்கோகம் காட்டும் வழி… .(உடலுறவில் உச்சம்!! – பகுதி-10)

ஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை!! கொக்கோகம் காட்டும் வழி… .(உடலுறவில் உச்சம்!! – பகுதி-10) முதலில், பெண்ணுடன் ஆண் தினமும் கூடிப்பழகும் பழக்கம் இருக்க வேண்டும். தினமும் கலவி மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் முன்...

கொக்கோகம் காட்டும் வழி… (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9)

கொக்கோகம் காட்டும் வழி… (உடலுறவில் உச்சம்!! – பகுதி-9) தாம்பத்திய உறவு மூலம் எப்படியெல்லாம் இன்பம் அடைய முடியும் என்பதை காமசூத்திரம் காட்டிய வழிகளை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.இப்போது, அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற...

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்!! – பகுதி-8)

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி!… எட்டாவது வழி (உடலுறவில் உச்சம்!! – பகுதி-8) • ஆறாவது வழிகாமம் என்பது மென்மையான இச்சையாக இருந்தாலும், அதைத் தணித்துக்கொள்ள மேற்கொள்ளும் உறவுமுறையில் பலாத்காரமும்...

இன்பம் எட்டலாம்! : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-6)

எட்டு வகையில் இன்பம் எட்டலாம்! : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-6) மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள்.அதிக விலை கொடுத்து...

உடலுறவில் இன்பம் பெறுவதில், மூன்று வகையான பிரிவினர்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-5)

வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! : உடலுறவில் இன்பம் பெறுவதில் மூன்று வகையான பிரிவினர்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-5) • கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது• கலவி நேரமே இன்பத்தை...

வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-4)

வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-4)  கணிதம், அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு சூத்திரம் அதாவது ஈக்குவேசன் என்பதன் மதிப்பு தெரியும். எந்த பொருளுடன் எதைச் சேர்த்தால், எது கிடைக்கும் என்பதை மிக...

காமமும், கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)

காமமும் கடவுளும் ஒன்றுதான்! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-3)  ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர்...

காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-2)

காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்டு!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-2) இன்பம், மனிதர்களின் பிறப்புரிமை!மகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம்...

கலவியில் இன்பம் இல்லையென்றால், மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்து போயிருக்கும்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-1)

[caption id="attachment_179792" align="alignleft" width="628"] 0.jpg[/caption]கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-1) இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு...

சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் “வேரும் விழுதும்” கலைமாலை நிகழ்வு..! (முழுமையான படங்கள்)

சுவிஸில் மிக சிறப்பாக நடைபெற்ற, புங்குடுதீவு ஒன்றியத்தின் "வேரும் விழுதும்" கலைமாலை நிகழ்வு..! (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், இருபத்தோராவது ஆண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற, "வேரும் விழுதும் 2018" கலைமாலை...

கொடிய ஆயுதங்களோடு வென்றோரும் புனித ஆன்மாக்களோடு தோற்றோரும்..!! (கட்டுரை)

கடந்த வருட இறுதிப் பகுதியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ‘எலிய’ என்ற சிங்களப் பெயரை உடைய ‘ஒளி மயமான அபிலாஷைகள்’ என்ற தமிழ்க் கருத்து கொண்டதுமான புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது....

‘சிறுபான்மைகளை’ ஒதுக்கும் அரசியல்..!! (கட்டுரை)

இலங்கையின் அரசியல் கலாசாரமென்பது, முற்றுமுழுதாக ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தைக் கொண்டது என, யாரும் கூறிவிட முடியாது. நேரடியான இனவாதமும் மதவாதமும் பாலின ஒதுக்குதலும் காணப்படாவிட்டாலும், சுதந்திரம் பெறப்பட்ட பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், இவை...

ஈரான் கிளர்ச்சி: அரங்கேறாத ஆட்டம்..!! (கட்டுரை)

அரங்கேறுவதற்காகவே ஆட்டங்கள் ஆரம்பிக்கின்றன. ஆனால், ஆட்டங்கள் எல்லாம் அரங்கேறுவதில்லை. ஆட்டங்கள் பலவகை; அதில் அரங்காடிகள் பலவகை. ஆட்டங்கள் அரங்கேறுவது அவ்வளவு இலகல்ல. அதற்கு அரங்காடிகளின் பங்களிப்பு முக்கியம். அரங்காடிகள் இருந்தாலும் ஆட்டம் அரங்கேறும் என்பதற்கான...

அரசாங்கத்தின் இருப்புக்கு சவாலாகிவிட்ட பிணைமுறி அறிக்கை..!! (கட்டுரை)

தேசிய அரசாங்கம் என்ற பெயரில் கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் 2015 ஆண்டு கைச்சாத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த டிசெம்பர் மாதம் 31 ஆம்...

முன்னணியின் முக்கியமான மாற்றம்..!! (கட்டுரை)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன. இந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் தேர்தல்களில் மாத்திரம் போட்டியிட்டிருக்கின்றது. ஓர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் இரண்டு மாகாண சபைத்...

மனவுறுதியின் மகிமை..!! (கட்டுரை)

அம்பன்கங்கை நீருற்று அம்பன் கங்கையே, மொரகஹாகந்த நீர்த்தேக்கத்தின் நீருற்று ஆகும். அம்பன் கங்கை நீரினால், ரஜரட்ட வயல் நிலங்களைச் செழிப்படையச் செய்தல் பற்றிய வரலாறு, 2000 வருடங்களுக்கு முற்பட்டதாகும். கி.பி முதலாம் நூற்றாண்டில், எமது...

கருணாநிதி – ரஜினி சந்திப்பு: தமிழக அரசியலில் மாற்றம் நிகழுமா?..!! (கட்டுரை)

திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க) தலைவர் கருணாநிதியை, சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்தமை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போகிறவர், இன்னோர் அரசியல் கட்சியின் தலைவரைச் சென்று சந்தித்துள்ளமையை,...

தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள்..!! (கட்டுரை)

சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகியுள்ளது வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமைகள் என்றால் மறுப்பதற்கில்லை. தமிழர்களது போராட்ட வரலாறுகளும் அதனூடான உரிமைக்கான குரலும் ஓங்கி ஒலித்த காலத்தில் இருந்த திடமான அரசியல் களம், தற்போது...

சர்வகட்சி மாநாடு ஆரம்பம்..!! (கட்டுரை)

சர்வகட்சி மாநாட்டு அழைப்போடு, தற்போது இரண்டு தொகுதி முன்மொழிவுகள் அனெக்‌ஷர் “பி”, அனெக்‌ஷர் “சி” ஆகியன பின்னிணைக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த இரண்டும் ஜே.ஆரினதோ, அரசாங்கத்தினதோ, ஐக்கிய தேசியக் கட்சியினதோ உடைய முன்மொழிவுகள் அல்ல. அதனை...

பந்தயத்தில் குதிரை..!! (கட்டுரை)

முஸ்லிம்களின் அரசியல், கடந்த இரு தசாப்தங்களாக அடைந்துள்ள பின்னடைவுகளில் இருந்து மீட்சிபெற்று, வேறு ஒரு பரிமாணத்தை எடுக்க எத்தனிக்கின்ற ஒரு காலப்பகுதியில், புதிய தேர்தல் முறையிலான ஓர் உள்ளூராட்சி தேர்தலை, இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ளனர்....

யாருமறியாக் காலம்: 2018..!! (கட்டுரை)

எதிர்காலம் எப்போதும் எதிர்பாராதவைகளைத் தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. அதனால், எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்பும் அதை எதிர்வுகூறுவதில் ஒரு சுவாரஷ்யமும் இயல்பாகவே தோன்றிவிடுகிறது. எதிர்காலத்தை முழுமையாக எதிர்வுகூறவியலாது. ஆனால், அரசியல் நிகழ்வுகள், அதன் கடந்த காலத்துடன்...

நிலைக்குமா சங்கரி – சுரேஷ் கூட்டணி..!! (கட்டுரை)

எழுபது வயதைக் கடந்த வயோதிபர்களுக்கு, நகரசபைத் தலைவர் பதவியை வழங்க நாம் தயார் இல்லை”- இது வவுனியா நகரசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை ஆதரித்து, ஈ.பி.ஆர்.எல்.எப் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன்...

சுமந்திரனும் மூக்கும் மென்வலுவும்..!! (கட்டுரை)

இலங்கையின் தமிழ் அரசியல் பரப்பை, அண்மைய சில நாட்களாக ஆக்கிரமித்த மிக முக்கியமான விடயமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்குமிடையில்...

விக்னேஸ்வரனின் தடுமாற்றம்..!! (கட்டுரை)

கடந்த பத்து நாட்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி உட்பட மூன்று ஊடக அறிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். இப்போதெல்லாம் ஊடகவியலாளர்களால் எழுப்பப்படும் சிக்கலான கேள்விகளுக்கு உடனடியாக (நேரடியாக) பதிலளிப்பதைக் குறிப்பிட்டளவில் தவிர்த்து...

இன்னல்களை மட்டுமே இதயங்களில் நிரப்பிய இடப்பெயர்வுகள்..!! (கட்டுரை)

இலங்கையில் ஏற்பட்ட இனமுறுகலுக்குப் பின்னர், தமிழர் வாழ்வில் இருந்து, பிரிக்க முடியாத ஒரு விடயமாக இடப்பெயர்வுகள் உள்ளன. ஈழத்தமிழர் வாழ்வில், ‘ஊர்’ என்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்த, அந்தஸ்து உயர்ந்த சொல் ஆகும். உன்னதமான...

புதிய ஆண்டின் அரசியல்..!! (கட்டுரை)

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஜனவரி 2015இல், கடும்போக்கு ஆட்சிபுரிந்து வந்த ராஜபக்‌ஷ அரசாங்கம், ஜனநாயக மாற்றத்தால் தூக்கியெறியப்பட்டமை, நம்பிக்கைக்கான மிகப்பெரும் தருணமாக அமைந்தது. ஜனநாயகத்தின் காவலர்களாக இருக்கும் சமூக நிறுவனங்களுக்கும் இயக்கங்களுக்கும், அச்சமின்றித் தம்மை...

ஐ.நா வாக்கெடுப்பு: மாறுபட்டுப்போகும் வெளிவிவகாரக் கொள்கைகள்..!! (கட்டுரை)

கடந்த வியாழக்கிழமை அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அங்கத்துவ நாடுகள், ஐக்கிய அமெரிக்காவின் நேரடியான அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இஸ்‌ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரிப்பதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவை எதிர்ப்பதாக, மிகப்பெருமளவில் வாக்களித்திருந்தனர்....