ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை கற்பழித்த 4 பேர் ஜெயிலில் அடைப்பு…!!

ஆம்பூர் டவுன் கெங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 40). கணவரை இழந்தவர். இவரது மகள் மோனிஷா (14). (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). மோனிஷா, ஆம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து...

கொலை வழக்கில் கைதான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: சப்–இன்ஸ்பெக்டர்– 2 போலீசார் கைது…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை நாராயணவீதியை சேர்ந்தவர் லீலாவதி. இவர் கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9–ந் தேதி கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் உடுமலை போலீசார் சம்பவ இடத்துக்கு...

சொத்துக்காக கூலிப்படையை ஏவி தந்தையை கொன்ற மகன்: 4 பேர் கைது…!!

திருப்பூர் சுகுமார் நகரைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 51). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். பழனிவேலின் மனைவி இறந்து விட்டார். அதன் பின்னர் அலமேலு என்ற...

சிங்கபெருமாள்கோவில் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு…!!

சிங்கபெருமாள்கோவில் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்துள்ளது. சிங்கபெருமாள்கோவிலை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் (வயது 40), இவர் நேற்று முன்தினம் காலை விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்றார்....

திருச்சி விபத்து: டிரைவர்கள் 2 பேர் கைது…!!

திருச்சி மாவட்டம் இருங்களூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு விரைவு பஸ் மோதியது. இந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த...

சென்னை பெருங்குடி அருகே பறக்கும் ரெயிலில் தீ விபத்து: ஒரு பெட்டி முழுவதுமாக நாசம் – பயணிகள் பீதி…!!

சென்னை, கடற்கரை - வேளச்சேரி நிலையங்களுக்கு இடையில் ஓடும் பறக்கும் ரெயிலில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீயினால் பயணிகள் பீதியடைந்தனர். வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற அந்த ரெயிலில் காலை 8.30...

சதி­வ­லையில் சிக்­கிய, தமி­ழரின் போராட்டம் –சத்ரியன் (கட்டுரை)…!!

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கத்தின் படு­கொலை தொடர்­பாக, அண்­மையில் பிரதீப் மாஸ்டர் மற்றும் கஜன் மாமா என்று அழைக்­கப்­பட்ட இருவர் மட்­டக்­க­ளப்பில் வைத்துக் கைது செய்­யப்­பட்ட போது, அவர்­களை முன்னாள் விடு­தலைப் புலிகள் இயக்க...

பட்டப்பகலில் வேனை வழிமறித்து 58 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மர்மக் கும்பல்…!!

மஹாராஸ்டிராவில் பட்டப்பகலில் ரூ. 58 லட்சம் பணத்துடன் சென்ற வேனை கொள்ளையர்கள் சிலர் வழிமறித்து கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஸ்டிராவின் தானே நகரில், ரயில் நிலையங்களில் வசூல் செய்யப்பட்ட டிக்கெட்...

தலவாக்கலையிலுள்ள சிங்கள பாடசாலையொன்றில் கல்வி கற்றுவந்த 9 மாணவர்கள் கைது..!!

தலவாக்கலையிலுள்ள சிங்கள பாடசாலையொன்றில் தரம் 9 இல் கல்வி கற்றுவந்த 9 மாணவர்களை தலவாக்கலை பொலிஸார் 21.10.2015 அன்று கைதுசெய்துள்ளனர். மேற்படி பாடசாலையில் கடந்த 17 ஆம் திகதி காணாமல் போனாதாக கூறப்பட்ட இரண்டு...

பந்துல பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்..!!

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தனது...

த்ரில்லாக பயணித்து சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமா? (வீடியோ இணைப்பு)…!!

ஹவாயில் உள்ள ஆஹூ(Oa’hu) தீவில் உள்ள ஒரு உயரமான மலைத்தொடரில் நடைபாதை ஒன்று அமைந்துள்ளது. இதில் 3,922 படிக்கட்டுகள் செங்குத்தாக செல்கின்றன. இந்த மலைப்படிக்கட்டுகள் சொர்க்கத்துக்கான பாதை அல்லது உயரமான படிக்கட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன....

ரம்யா கிருஷ்ணனின் அந்தரங்க காட்சிகள்..!!

திரையில் அம்மனாக உலாவந்த ரம்யா கிருஷ்ணனின் திரைப்படங்களில் யாரும் அறியாத மறுபக்கம் உண்டு. இதற்கு சாட்சி கூறும் இந்த அதிர்ச்சி வீடியோ….

பல் வலி பத்தே நிமிடத்தில் மறைந்து போக மிக எளிமையான கை மருந்து…!!

இரும்பை தங்கமாக்கலாம் , வானத்தில் மறையலாம் என்ற எந்த பெரியவிதமான சாதனைகளும் நம்மிடம் கிடையாது. மக்களுக்கு ஏற்படும் நோய்களை சித்தர்களின் வழியில் எளிதாக குணப்படுத்தலாம் வெறும் வாய்ப்பேச்சோடு நில்லாமல் ஆதாரப்பூர்வமாக பல உண்மைகள் உங்கள்...

இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும் என்று...

சிறுமி துஷ்பிரயோகம்: இருவர் கைது, ஒருவர் தலைமறைவு..!!

திருகோணமலை பதவி சிறிபுர பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தினால் அவரது தாயார் பொலிஸில் தெரிவித்த முறைப்பாட்டினைத் தொடர்ந்து...

திருட்டுச் சம்பவம் தொடர்பில் மாணவர்கள்…!!

தலவாக்கலையில் உள்ள வித்தியாலயமொன்றில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவமொன்று தொடர்பில் அதே வித்தியாலயத்தைச் சேர்ந்த 9 மாணவர்கள் தலவாக்கலை பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

பாலியல் லஞ்ச முறைப்பாட்டை உறுதி செய்ய ஆதாரங்கள் இல்லை – செஞ்சிலுவைச் சங்கம்…!!

இந்திய உதவி வீட்டுத் திட்டப் பயனாளி ஒருவரிடம் தமது அதிகாரி ஒருவர் பாலியல் லஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் இல்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. தமது விசாரணைகளில்...

பாடசாலை சென்ற சிறுமியைக் காணவில்லை..!!

ஒட்டுசுட்டானில் நேற்றுமுன்தினம் பாடசாலைக்குச் சென்ற சிறுமியைக் காணவில்லை எனப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதேச செயலகத்தினரின் உதவியுடன் நேற்றுத் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுசுட்டானைச் சேர்ந்த சிவநாதன் சுகிந்தினி (வயது 14)...

மூன்று வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி (படங்கள்)…!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில் எஸ்.கனிஷன் என்ற மூன்று வயது சிறுவனொருவன் கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். எலிபடை தோட்டம் மேற்பிரிவு பகுதியில், 21.10.2015 அன்று காலை 9.30 மணியளவில்...

இலங்கைப் பிரஜை கனடாவில் பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமனம்..!!

கனேடிய பொலிஸ் சேவையில் பணிபுரிந்த இலங்கைப் பிரஜையான நிஷாந்தன் துரையப்பா, அந்த நாட்டின் பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். நிஷாந்தன் துரையப்பா, யாழ். முன்னாள் மேயர் அல்பிரெய்ட் துரையப்பாவின் பேரன் என்பதுடன், தனது மூன்று...

மூன்று விசாரணைகளின் அறிக்கைகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் பிரதமர்..!!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்திய மூன்று முக்கிய விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இலங்கையின் இறுதிப் போரில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து,...

புத்தளவில் காணாமற் போன சிறுவன் சடலமாக மீட்பு..!!

புத்தள கோணகங்கார பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுவன் சற்றுநேரத்திற்கு முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தேமோதரமுள்ள பிரதேசத்தில் மாணிக்க கங்கையில் மிதந்துகொண்டிருந்த போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 17 ஆம் திகதி...

ஆசிரியரைக் கொலை செய்து செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மாணவர்கள் கைது…!!

பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பப் பள்ளி ஆசிரியரை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹூனான் மாகாணத்தின் லியான் குயோவ் நகரில் உள்ள ஆரம்பப்பள்ளியின்...

வெறித்தனமாக ஓடி கடலில் குதித்து, சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய வீரர்கள்: வீடியோ…!!

பிரேசிலின் சான்டா கேத்தரினா மாநிலத்தில் உள்ள பாம்பினாஸ் பீச் சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்குரியது. 12 வயது சிறுவன் ஒருவன் இந்த பீச்சில் விழுந்து மூச்சுத்திணறி உயிருக்கு போராட, அதை கவனித்த தீயணைப்பு வீரர் ஒருவர்...

விபத்தில் உயிரிழந்த காதல் கணவனுடன் உடன்கட்டை ஏற முயன்ற மனைவி…!!

ஒடிசாவில் விபத்தில் உயிரிழந்த கணவருடன் அவரது மனைவி உடன்கட்டை ஏற முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நயாகார் மாவட்டம் கும்பர் சகி என்ற கிராமத்தைச் சேர்ந்த லொறி ஓட்டுனர் ரபீந்திரா (28) என்பவருக்கும், லிபி...

பச்சிளம் குழந்தைகள் 2 பேர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை: பெற்றோர் கவலைக்கிடம்…!!

ஹரியானாவில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சங்விக் என்ற கிராமத்தில், ஜிதேந்தர் (27), மனைவி ரேகா...

நள்ளிரவில் அலைந்து திரிந்த சிறுவன்: தெருவீதியில் படுத்துறங்கிய பெற்றோர்…!!

வீதியில் அலைந்து திரிந்த 2 வயது சிறுவனை மீட்ட பொலிசார், தங்க இடம் இன்றி தெருவில் படுத்துறங்கிய அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா நகரத்தில் Angelique Roland மற்றும் Michael Jones குடும்பம்...

கோபத்தின் உச்சக்கட்டம்: விமானத்தில் சகபயணியை கடித்துக்கொலை செய்த பெண்ணின் வெறிச்செயல்…!!

போர்ச்சுகல் நாட்டின் விமான பயணத்தில் ஏற்பட்ட தகராறால் வாலிபர் ஒருவரை, பெண்மணி ஒருவர் கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து விமான நிறுவனத்திற்கு சொந்தமான EI 485 என்ற விமானம் போர்ச்சுகல்...

செவ்வாய் கிரகத்தில் சித்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறைகள்? (வீடியோ இணைப்பு)…!!

செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் பண்டைய சித்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கியூரியாசிட்டி என்ற விண்கலம், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வருகிறது. அதுமட்டுமின்றி...

பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்: விஞ்ஞானிகள் நல்ல செய்தி..!!

விண்வெளியில் பல விண்கற்கள் மிதக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை பூமியை நோக்கி பாய்ந்து வரும் போது எரிந்து சாம்பலாகின்றன. சில கற்கள் பல துண்டுகளாக உடைந்து பூமியின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில்,...

சீனாவின் உதவிக்கு ஜனாதிபதி பாராட்டு..!!

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கம் தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியுள்ளார். சீன கம்யூனிஸ கட்சியின் பிரதித் தலைவரும் சீன தேசிய மக்கள் காங்கிரஸ் நிலையியற் குழுவின் பிரதித் தலைவருமான...

போதையில் தள்ளாடியபடி தாலி கட்டிய மணமகனுடன் சேர்ந்து வாழ மறுத்த மணமகள்..!!

தேனி அருகே உள்ள போடி புதூரை சேர்ந்தவர் முருகன். அவரது மகள் சவுந்தர்யா (வயது 20). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி (34) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நேற்று காலை...

பெண்ணின் அந்தரங்க பகுதியை திறக்கும் குரங்கு! (VIDEO)…!!

இந்த குரங்கு என்ன காரியம் பண்ணுது என்று பாருங்கள்! பெண்ணின் அந்தரங்க பகுதிகளை திறக்கப்படும்பாட்டை பாருங்கள். கலி காலம்..!

சீத்தாப் பழத்தில் மறைந்துள்ள நன்மைகள்…!!

உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பழங்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்திருக்கும். உங்களுக்கு சீத்தாப் பழம் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் இக்கட்டுரையைத் தொடர்ந்து...

வாயு தொந்தரவா? மனசை ரிலாக்ஸ்சா வச்சிக்கங்க…!!

விருந்து, விசேசத்திற்கு சென்றால் ஒரு சிலர் பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள். ஏனென்றால் பாழாய் போன கேஸ் அப்பப்ப வேலையை காட்டிடும் என்று அச்சம்தான். “ஒரே கேஸ் பிராப்ளம். வயிறு கல் மாதிரி இருக்கு. பசியே...

ஆசிரியை கடத்தல்: வேன் கைப்பற்றப்பட்டது…!!

மாத்தறை- ஊருபொக்க - இந்தோல பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் கடத்தப்பட்ட சம்பவ த்துடன் தொடர்புடைய வேன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

காதல் விவகாரம் மாணவன் பாடசாலையிலேயே தற்கொலை…!!

அக்மீமன பிரதேசத்தில் 18 வயது இளைஞனொருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கல்விகற்கும் பாடசாலையில் உள்ள மரமொன்றிலேயே தூக்கில் தொங்கியுள்ளார். அவரது வீடு , பாடசாலையின் அருகிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காதல் விவகாரமே...

உறங்கிய சாரதி பறிபோன 3 உயிர்…!!

மீன் விநியோக லொறியொன்று பொலன்னறுவை- திம்புலாகல வீதியில் திம்புலாகல சந்தியில் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சாரதி உறங்கியமையாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 5...

பாடசாலை மாணவன் தற்கொலை…!!

நுவரெலிய - சாந்திபுர பிரதேசத்தில் சாரியை பயன்படுத்தி தூக்கில் தொங்கி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான். சிறுவன் 12 வயதானவர் எனவும் அவரது வீட்டிலேயே நேற்று நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலையில் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பில்...