புங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் அரசியலா? சட்டத்தரணி தவராசா ஒதுங்கியது நியாயமா??.. -உண்மைத் தமிழன். (சிறப்புக் கட்டுரை)

புங்குடுதீவு வித்தியாவின் படுகொலையில் அரசியலா? சட்டத்தரணி தவராசா ஒதுங்கியது நியாயமா??.. -உண்மைத் தமிழன். (சிறப்புக் கட்டுரை) இலங்கை என்ற ஒரு நாடு இருக்கிறது என்பது அறியாத உலக மக்கள் அநேகர் இன்றும் உலகில் இருக்கிறார்கள்....

முன்னாள் பொலிஸ் அதிகாரி குலசிறிக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டுள்ளது!!

புலனாய்வு தகவல்களை வௌியிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் பிற்போடப்பட்டுள்ளன. குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கு...

இவ் வாரத்திற்குள் விருப்பு இலக்கங்கள்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை இவ்வாரத்திற்குள் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்குமான வேட்புமனுப் பட்டியல் தற்போது தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றிருக்கும் என, உதவித் தேர்தல்கள் ஆணையாளர்...

அரசியலில் இருந்து ஓய்வு பெறத்தான் இருந்தாராம் மஹிந்த! ஆனால்..?

மக்களின் பலமான கோரிக்கை காரணமாகவே தான் இம்முறை தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிலியந்தல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....

முன்னாள் பா.உ நால்வருக்கு வேட்புமனு இல்லை!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் வேட்புமனு வழங்கப்படவில்லை என, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய...

முழு முக தலைக்கவச தடை நீக்கம் மேலும் நீடிப்பு!!

மோட்டார் சைக்கிளில் பயனிப்பவர்கள் முகத்தை முற்றாக மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிவதற்கு பொலிஸார் விதித்துள்ள தடையை செயற்படுத்த தடைவிதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்...

ம.வி.மு ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!!

மாரவில - தோடுவாவ பிரதேசத்தில் தமது ஆதரவாளர் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 01.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. தாக்குதலில் மக்கள் விடுதலை...

ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அனுப்பப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சங்கராம்பட்டி, மேய்க்கிழார் பட்டி, சித்தையகவுண்டன் பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 300–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 9...

நாமக்கல் பழக்கடை அதிபர் கொலையில் பிளஸ்–2 மாணவர் உள்பட 3 பேர் கைது!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள செங்கோட்டம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 42). இவர் நாமக்கல் நேதாஜி சிலை அருகே பழக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலை இவர் உழவர் சந்தக்கு...

கணவர் குடிபோதையில் தினமும் தகராறு: திருச்சி ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலை!!

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ஆலங்குடி மகாசனம் பகுதியைச் சேர்ந்தவர் வெண்ணிலா தேவி (வயது 30). இவர் திருச்சி ஆயுதப்படை பிரிவில் போலீசாக வேலை செய்து வந்தார். இவரது கணவர் மனோகர். இவர் டாக்சி...

கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஊழியரின் செல்போன், பணத்தை பறித்து சென்ற குரங்கு!!

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றி திரிகின்றன. இவை கட்டிடத்தில் உள்ள ஒயர்களில் தொங்கி நாசம் செய்கின்றன. மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வரும் பொதுமக்களை பயமுறுத்தியும், பொருட்களை பிடுங்கியும்...

சமூக வலைத்தளங்களில் மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிசின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டவர் கைது!!

மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக சித்தரித்து வெளியிட்டவர் கைது செய்யப்பட்டார். தேவேந்திர பட்னாவிஸ் கடந்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். இந்த வேளையில், மராட்டியத்தில்...

கிண்டி அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது!!

கிண்டி சக்கரபாணி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கீர்த்திவாசன், முத்துக்குமார். அதே குடியிருப்பின் காவலாளியாக இருப்பவர் ஆனந்தன். இவர் கீர்த்திவாசன் மற்றும் முத்துக்குமாரின் மகள்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர்...

கேரளாவில் பெண்களுக்காக பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை விரைவில் அறிமுகம்!!

கேரளாவில் She taxi வெற்றியைத் தொடர்ந்து பெண்களுக்காக பெண்களே ஓட்டும் புதிய பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. கேரளாவில் பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் நாட்டிலேயே முதன் முறையாக 24 மணி நேரம்...

டாக்டராக நடித்து பிரசவித்த பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்த வாலிபர் கைது!!

விஜயவாடா மாவட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை நிர்வாணமாக போட்டோ எடுக்க முயன்ற வாலிபரை பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடா மாவட்டத்தில் உள்ள மைலாவரம் பகுதியை சேர்ந்த ஒரு...

இந்தியாவில் 65 சதவிகிதம் மூத்த குடிமக்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனர்: புதிய ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் 65 சதவிகிதம் மூத்த குடிமக்கள் புறக்கணிக்கப்படுவதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது. அம்மா என்ற வார்த்தைக்கு ஈடு இணை இந்த உலகில் எதுவும் இல்லை. பாலூட்டி சீராட்டி தாய் தந்தையால் வளர்க்கப்படும் குழந்தை,...

ராஜித்த, அர்ஜூன போட்டியிடவுள்ள இடங்கள் இதோ!!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இதன்படி ராஜித்த சேனாரத்ன களுத்துறை மாவட்டத்திலும் அர்ஜூன ரணதுங்க கம்பஹா மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர்....

தேர்தலில் போட்டியிடாதிருக்க சோமவங்ச தீர்மானம்!!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதிருக்க மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க தீர்மானித்துள்ளார். அண்மையில் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகிய சோமவங்ச உள்ளிட்ட குழுவினர் ஜனதா சேவக பக்‌ஷ என்ற...

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தேடப்பட்டு வந்த மூவர் பாகிஸ்தானில் கைது!!

போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் என, இலங்கை மற்றும் தாய்லாந்தில் தேடப்பட்டு வந்த மூவர் பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விஷேட பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவர்கள் கைதாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகச்...

இலங்கைப் பெண் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் பெண் பலி!!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இலங்கைப் பணிப் பெண் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி மற்றொரு பணிப் பெண் உயிரிழந்துள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இருவரிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடே தாக்குதலுக்கு காரணம்...

புதிய கூட்டணியை நம்பி கூட்டமைப்பை கைவிட்ட குணசேகரவுக்கு நேர்ந்த கதி!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்புமனு பட்டியலில் இருந்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏர்ள் குணசேகர, விலகியுள்ளார். இதனை அவர் சத்திய கடதாசி மூலமாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிற்கு அறிவித்துள்ளார். ஐக்கிய...

முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார் மௌலானா!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினருமான செயிட் அலிசாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டுள்ளார். நேற்று மாலை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில்...

கூட்டமைப்பைத் தவிர எந்தக் கட்சியிலும் போட்டியிடமாட்டேன்!!

ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் போட்டியிட மாட்டேன் என சுதர்ஷனி பெர்ணாந்துபுள்ளே தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் ஐக்கிய மக்கள் சுதந்திர...

VIDEO: குத்தாட்டம் போடும் குதிரை!!

குதிரை என்றால் எமக்கு நினைவுக்கு வருவது ஓட்டம், வேகம். ஆனால் கீழுள்ள காணொளியில் வரும் குதிரை ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டன் என மகிழ்வுடன் இருக்கிறது. தனக்கு முன்னாள் இருந்து வாத்தியம் இசைக்கும் நபருடன்...

உயரிய உன்னத சபைக்கு எப்படிப்பட்டவர்களை தெரிவுசெய்வது?

இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஓகஸ்ட் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினமே இலங்கையின் எதிர்வரும் 5 வருடங்களின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படும். இம்முறை தேர்தலிலும் பணம்படைத்தவர்கள், மனம்படைத்தவர்கள், ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள் என பல...

சிவகங்கை அருகே உறவினரின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் எடுத்த 2 பேர் கைது!!

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகே உள்ள கருத்தன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி செல்வி (வயது 45). இவர்களுடைய மகன் வினோத் கண்ணன். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர், மாதந்தோறும் வீட்டுச்...

திருமங்கலம் அருகே ராணுவ வீரர் கொலை: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக்கட்டியது அம்பலம்!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகம் முனியாண்டிபுரம் காட்டுப் பகுதியில் பிச்சைமணி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு கடந்த மாதம் (ஜூன்) 19–ந்தேதி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண்...

108–க்கு தினமும் 17 ஆயிரம் அழைப்புகள்: மதுபோதை… மன அழுத்தத்தால் தொடரும் மிரட்டல்கள்!!

108 கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 17 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள், சாலையோரமாக மரண படுக்கையில் கிடப்பவர்கள் ஆகியோரை மீட்பதற்கு பொது மக்கள் தினமும் 108–க்கு போன் செய்து அழைப்பு...

வைட்டமின் மாத்திரைக்குள் கொசு: பெண் பரபரப்பு புகார்!!

மும்பை, சயான் பகுதியில் வசித்து வருபவர் ரம்யா (வயது 32). இவர் டாக்டர் ஒருவரின் அறிவுரையின் பேரில் சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் வினியோகித்து வரும் வைட்டமின் மாத்திரைகளை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்...

குற்றவாளியை பிடிக்கும் போலீசின் சொதப்பல் திட்டம்: இரண்டாவது முறையும் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்!!

கற்பழிப்பு காட்சியை வீடியோவாக படம் பிடித்து 17 வயது இளம்பெண்ணை மிரட்டிய குற்றவாளிகளை ‘வலை விரித்து’ பிடிக்க மராட்டிய மாநில போலீசார் தீட்டிய திட்டத்தால் அந்தப் பெண் மீண்டும் அவர்களிடம் சிக்கிச் சீரழிந்த சம்பவம்...

என்ஜினியரிங் சீட் கிடைக்காததால் 9-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!!

மஹாராஷ்டிரா மாநிலம் தானேவில் என்ஜினியரிங் சீட் கிடைக்காததால் விரக்தியடைந்த இளம்பெண் 9-வது மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தானேவில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து...

எச்.ஐ.வி. நோயை பரப்பிய நண்பனின் தாயை கொன்ற இளைஞன்!!

புதுடெல்லியில் நண்பனால் எச்.ஐ.வி. நோய் தொற்றுக்கு ஆளான இளைஞன், பழிவாங்கும் விதமாக நோயை பரப்பிய நண்பனின் தாயை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரைச் சேர்ந்தவர் ஷியாம். பணி நிமித்தமாக டெல்லி...

நண்பர் வீட்டு வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரி கைது!!

மேற்கு டெல்லியில் நண்பரின் வீட்டில் வேலை செய்யும் இளம்பெண்ணை(23) பாலியல் பலாத்காரம் செய்த துணை சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். பஞ்சாபி பாக் ஸ்டேஷனில் துணை சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஜாவீர் சிங். இவர் கடந்த...

வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண் பாலியல் பலாத்காரம்!!

மும்பையில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அனுகூல் ஜாக் என்பவரே கைது நடவடிக்கைக்கு உள்ளானவர். கைநிறைய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக...

கடலுக்கடியில் பதுங்கியிருக்கும் பயங்கர வெப்பம்; அச்சத்தில் விஞ்ஞானிகள்..!!!

கடலுக்கடியில் 300 முதல் 1000 அடி ஆழத்தில் மிக அதிக வெப்பம் மறைந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெப்பத்தின் அளவு எதிர்பார்த்ததை விட அதிகம் என அவர்கள் கருதுகின்றனர். கடலின் வெப்ப நிலை...

பிளேஸ்டேஷனில் விளையாடும் ஆர்வத்தில் தோழிக்கு மயக்க மருந்து கொடுத்த வாலிபர்!!

ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு வாலிபர்(23) தனது நண்பருடன் பிளேஸ்டேஷனில் முழுமூச்சாக விளையாடிக்கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பது என்று பந்தயம் வைத்து விளையாடினர். அப்போது வீட்டுக்கு அவரின் பெண் தோழி வந்தார்....

இங்கிலாந்தில் விரைவில் வாட்ஸ் அப்பிற்கு தடை?

இங்கிலாந்தில் விரைவில் வாட்ஸ் அப் வலைத்தளத்துக்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது. மறைமுக குறியீடுகள் கொண்ட குறுஞ்செய்திகளை அனுப்ப தடைவிதிக்கும் புதிய சட்டத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விரைவில் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

ராஜஸ்தானில் மனைவி, இரண்டு குழந்தைகளை கோடரியால் வெட்டிக்கொன்று கோரத்தாண்டவமாடிய கணவன்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 35 வயது நபர் ஒருவர் தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கோடரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சடல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (35)....