ஆவடியில் இந்து முன்னணி பிரமுகர் கொலை: தப்பி ஓடிய நபரை பிடிக்க 4 தனிப்படைகள்!!

ஆவடி பகுதி இந்து முன்னணி தலைவர் எழில்முருகன்(32). நேற்று மாலை ஆவடியில் ஜே.பி.எஸ்டேட் பிள்ளையார் கோவில் தெருவில் நண்பர்களுடன் அமர்ந்து எழில்முருகன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அவரது நண்பர் தாமோதரன் தான்...

கொடைக்கானலில் தங்கி மலைவாழ் இளைஞர்களை மூளை சலவை செய்த கோவை மாவோயிஸ்டுகள்!!

கொடைக்கானலில் மேல்மலை பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள இடத்தில் மாவோயிஸ்டுகள் தங்கியிருந்து ஆயுதப்பயிற்சி செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து க்யூ பிரான்ச் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு...

ஈரோடு பஸ் நிலையத்தில் பார்வையற்ற தம்பதிகளின் குழந்தையை கடத்த முயன்ற வாலிபர்!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சந்தை பேட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி லட்சுமி (வயது 34). இவர்கள் இருவரும் கண் பார்வையற்றவர்கள். இவர்களுக்கு 1½ வயதில் யோகஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த...

பொய் வழக்கில் கைதான எனது தம்பியை சுட்டுக்கொன்று விடுவதாக இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார்: இளம்பெண் புகார்!!

மதுரை காமராஜர்புரம் பகுதியை சேர்ந்தவர் சடையாண்டி. இவரது மனைவி முனீஸ்வரி. இவர் தென்மண்டல ஐ.ஜி.யை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை காமராஜர்புரம், திரு.வி.க.நகரை சேர்ந்த சண்முகவேல் மகன்...

குமரியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 40½ பவுன் நகை கொள்ளையடித்த பெண் கைது!!

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பு, நகை கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரவு நேரங்களில் அந்த பகுதி...

ஆபாச படங்களை இண்டர்நெட்டில் வெளியிடுவதாக நடன அழகிகளுக்கு மிரட்டல்: பல்லாவரம் வாலிபர் கைது!!

பெங்களூர், கோவை, ஆந்திராவை சேர்ந்த 3 நடன அழகிகள் மதுரவாயலில் உள்ள வீட்டில் தங்கி இருந்தனர். அவர்கள் வெளிநாடு மற்றும் கிளப்புகளில் நடனம் ஆடி வந்தனர். இந்த நிலையில் நடன நிகழ்ச்சிகளுக்கு புரோக்கராக செயல்பட்டு...

அனந்தி சசீதரனின், அதிரடி அரசியலுக்கு பின்னால் செயற்படும் மர்மக் கரங்கள் எவை? -இனியொரு.. (கட்டுரை)

கருணாநிதியின் ஊழல் பேரரசு தொடர்பாகவும், இலங்கை இந்திய அரசுகளுடன் அவர் நடத்திய இறுதிப் போர் நாடகங்கள் தொடர்பாகவும் இனியொரு உட்பட பல ஊடகங்கள் பல ஆதாரபூர்வமான தகவல்களைத் தெரிவித்திருந்தன. அதே வேளை பாரதீய ஜனதாக்...

செங்குன்றத்தில் நில புரோக்கர் படுகொலை: 4 பேர் கும்பல் தாக்குதல்!!

செங்குன்றத்தை அடுத்த அம்பேத்கர் நகர், பெருமாள் அடிபாதம் 16–வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 37). நில புரோக்கர். இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று இரவு...

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: வெல்டருடன் ஆசிரியை போலீசில் தஞ்சம்!!

அங்குள்ள திருவாடனை ஆரியகுடியை சேர்ந்த விக்னேஷ் (25) என்பவரை சந்தித்தார். விக்னேஷ் பாலிடெக்னிக் முடித்து விட்டு வெல்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சத்யாவுக்கும், விக்னேசுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அதுவே காதலாக...

யோகா செய்வது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் இஸ்லாமிய பெண்!!

இஸ்லாமிய பெண் ஒருவர் பல ஆண்டுகளாக யோகா செய்வது மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் கற்பிக்கவும் செய்கிறார். இஸ்லாமியர்களை யோகா செய்ய சொல்வது பற்றி சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வரும் நிலையில்,...

தாஜ்மகாலில் வைபை வசதி: முதல் அரை மணி நேரத்துக்கு இலவசம்!!

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியாகத் திகழும் தாஜ்மகாலில் வைபை வசதியை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இனி, முதல் அரை மணி...

கன்னியாஸ்திரி கொலை வழக்கில் மாயமான ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை: சி.பி.ஐ. அறிக்கை!!

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு கன்னியாஸ்திரிகள் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தவர் அபயா. கன்னியாஸ்திரியான இவர் கடந்த 1992–ம் ஆண்டு மார்ச் 27–ந் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்....

21-ம் நூற்றாண்டிலும் மாறாத மனிதர்கள்: உயர்சாதி நபரின் மீது நிழல் பட்டதால் தலித் சிறுமி அடித்து, உதைத்து சித்ரவதை!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உயர்ந்த சாதியை சேர்ந்த ஒரு நபரின் மீது தலித் சிறுமியின் நிழல் பட்டதால் அவளை அடித்து, உதைத்து சித்ரவதை செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சமூக ஆர்வலர்களை கொதிப்படையச் செய்துள்ளது....

கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை: இளம்பெண் மர்மச்சாவு-தந்தை போலீசில் புகார்!!

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் சண்முகராஜ். இவரது மகன் சாந்தி (வயது24). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாரதிநகரை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 7...

வாழப்பாடி அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்த இளம்பெண் மர்ம சாவு!!

சேலம் கொல்லப்பட்டியை சேர்ந்த சந்தோஷ் குமாரின் மனைவி சாந்தி (வயது 35). இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் கணவரை பிரிந்து விட்டார். இவருக்கும் ஆத்தூரை அடுத்த கல்யாணகிரி பகுதியைச் சேர்ந்த தனியார்...

திண்டிவனத்தில் கோவிலில் சாமி கும்பிட்டபோது தீப்பிடித்து உடல் கருகிய பெண்!!

திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 54), விதவைப் பெண். இவரது மகன், மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. எனவே, சுமதி தனியாக வசித்து வந்தார். இவர், அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றார்....

கன்னியாகுமரி அருகே 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது!!

கன்னியாகுமரியை அடுத்த சந்தையடி இடையன் விளையைச் சேர்ந்தவர் ஜெப செல்வின் (வயது 23). இவரது வீடு அருகே வசித்து வரும் 9 வயது சிறுவன் ஒருவன் நேற்று அருகில் உள்ள ஆலயத்திற்கு புறப்பட்டார். வெளியே...

தந்தையுடன் நள்ளிரவில் வீட்டுக்கு வெளியே தூங்கிய 1½ வயது சிறுவனை கடத்திய பெண் சிக்கினார்!!

வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை ஆலமரத்து வட்டம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு 1½ வயதில் கோகுல், கோவர்தன் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு கோகுலுடன் சுரேஷ் வீட்டுக்கு...

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய்–மகள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி!!

சேலம், கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய மனைவி லட்சுமி (வயது 60). இவர்களுக்கு 2 மகள், 2 மகன்கள் உள்ளனர். மகள் வசந்தி(46)க்கு திருமணம் ஆகிவிட்டது. மகன்கள் முருகேசன்(42), குமார் (35) ஆகியோருக்கும்...

ஸ்ரீரங்கத்தில் மாயமான காவலாளி உறையூரில் மர்ம சாவு!!

ஸ்ரீரங்கம் ராகவேந்திரா தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 58). காவலாளியான இவர் கடந்த 12–ந் தேதி காலையில் நடைபயிற்சிக்காக சென்றுள்ளார். பின்னர் மாலை வரை வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அந்த பகுதி...

ரத்த சோகை நோயால் அவதிப்படும் 5 வயது சிறுமி: கலெக்டரிடம் பெற்றோர் மனு!!

ஈரோடு–கரூர் மெயின் ரோட்டில் உள்ள சோலார் புதூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி உஷா. இவர்களது மகள் தியாஸ்ரீ (வயது 5). யுவராஜ், தனது மனைவி, மகளுடன் ஈரோடு கலெக்டர்...

டெல்லி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் உளவு பார்க்கும் கருவி கண்டுபிடிப்பு!!

டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், கவர்னர் நஜீப்ஜங்குக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அங்கு மாநில லஞ்ச ஒழிப்பு துறை தலைவராக எம்.கே.மீனா என்பவரை கவர்னர் நியமனம் செய்தார். இந்த...

சிறுவர்-சிறுமிகளை கடத்திச்சென்று பிச்சை எடுக்க வைத்ததாக 8 பெண்கள் ஒடிசாவில் கைது!!

ஒடிசா ரெயில் நிலையங்களில் சிறுவர்-சிறுமிகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதாக ஒடிசாவை சேர்ந்த தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து ரெயில்வே போலீசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில்...

ஆண் குழந்தைக்காக 15 வருடத்தில் தொடர்ந்து 15 குழந்தைகள் பெற்ற பெண்!!

கர்நாடக மாநிலம் பிதார் தாலுகாவில் உள்ள சிந்தோல் தாண்டா என்ற இடத்தைச் சேர்ந்தவர் கோவர்தன் ரத்தோடு. இவரது மனைவி சீத்தானி பாய். லம்பானி இனத்தைச் சேர்ந்த இவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். இவரது...

நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு இளம்பெண்கள் கடத்தல்: தங்கம் – போலி ரூபாய் நோட்டுகள் கடத்தலும் அதிகரிப்பு!!

நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்குள் அதிகளவில் இளம் பெண்கள் கடத்தப்பட்டு வருவதாக சிறப்பு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்ட, சிறப்பு புலனாய்வு அமைப்பின்...

2 வயதில் திருமணம் – 13 வயதில் விதவை: ராஜஸ்தான் சிறுமிக்கு நடந்த கொடுமை!!

ராஜஸ்தானில் வசிக்கும் சோஹானி தேவி என்ற 13 வயது சிறுமி, படிக்கவேண்டிய வயதில் விதவைக்கோலம் பூண்டுள்ளது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள டோங் மாவட்டத்தில் கடந்த 12-ந்தேதி பேருந்து உயரழுத்த மின்கம்பி...

சாம்சங்கின் போட்டியை சமாளிக்க ஆப்பிள் புதிய திட்டம்!!

இந்தியாவில் சாம்சங்கின் போட்டியை சமாளிக்கும் விதமாக ஆப்பிள் நிறுவனம் டெல்லியை சேர்ந்த செல்போன் விநியோக நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. உலக அளவில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள் என்றால் அது...

ரூ. 5 கோடி கேட்டு ராஞ்சி பேராயருக்கு கொலை மிரட்டல்: ஜார்க்கண்ட் தீவிரவாதி கைது!!

ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களின் பேராயராக (ஆர்ச் பிஷப்) பதவி வகிப்பவர், டெல்ஸ்போர் டோப்போ. கடந்த மே மாதம் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. இந்திய மக்கள் விடுதலை முன்னணி...

பொங்கும் எரிமலைக்குள் கம்பீரமாக இறங்கிய வாலிபர்: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!!

பசிபிக் பகுதியில் நாள்தோறும் பொங்கிக்கொண்டிருக்கும் எரிமலைக்குள் வாலிபர் ஒருவர் கம்பீரமாக இறங்கி சாதனை படைத்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Sam Cossman (33) என்ற ஆய்வாளர் ஒருவர் தனிக்குழு ஒன்றை உருவாக்கி...

பாடசாலை காணியில் மாணவன் சடலமாக மீட்பு!!

உடவலவ - மிரிஸ்வெல்பொத்த பாடசாலைக்கு அருகில் உள்ள காணியில் இருந்து மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (15) காலை மீட்கப்பட்டதாக உடவலவ பொலிஸார் தெரிவித்தனர். 11ம் தரத்தில் கல்வி பயிலும்...

உசிலம்பட்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை எரித்துக் கொன்ற சப்–இன்ஸ்பெக்டர் மனைவி!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பில்லியம்மாள் (வயது 40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு செல்வம் இறந்து போனார். இதையொட்டி...

பரீட்சையில் பெயில் ஆனதால் தூக்கு மாட்டிக் கொள்ள துணிந்த இளைஞர்: உள்ளே நுழைந்த தாய்- வீடியோ வடிவில்!!

பள்ளி இறுதியாண்டில் பெயில் ஆனதால் தனியறைக்குள் இருக்கும் மின்விசிறியில் தனது தாயின் சேலையை கட்டி ஒரு இளைஞர் தூக்கு மாட்டிக் கொள்ள முயற்சிக்கும் வேளையில் அவரது தாயார் எதேச்சையாக அந்த அறைக்குள் நுழைந்து விடுகிறார்....

கோவிலில் தங்க சங்கிலிகளை திருடிவிட்டு சாமி கும்பிட்ட திருடன்!!

புதுவை லாஸ்பேட்டை பெத்துசெட்டி பேட்டையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இந்த கோவிலில் வழக்கம் போல் நேற்று காலை திறக்கப்பட்டு பூஜைக்கான ஏற்பாடுகள்...

கோவை சிறையில் அதிரடி சோதனை: 4 கைதிகளிடம் செல்போன்–கஞ்சா பறிமுதல்!!

கோவையின் இதய பகுதியான காந்திபுரத்தில் மத்திய சிறை உள்ளது. இங்கு குண்டு வெடிப்பு கைதிகள், விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 1500–க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். பாதுகாப்பு மிகுந்த மத்திய சிறையில் கஞ்சா மற்றும்...

சேலம் அருகே ரூ.24 லட்சம் கொள்ளையில் கைதான தனியார் பள்ளி ஆசிரியர் பற்றி பரபரப்பு தகவல்கள்!!

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் முகமது அலி. மிளகு வியாபாரியான இவர் தமிழகத்தில் இருந்து மிளகு மற்றும் மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி சென்று கேரளாவில் விற்று வந்தார். இவர் சேலம் மாவட்டம் ஏற்காடு,...

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கல்லூரி மாணவருடன் வெட்டி கொன்ற மனைவி!!

தேனி அல்லிநகரம் போலீஸ் சரகம் அன்னஞ்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது35). கூலித் தொழிலாளி. அவரது மனைவி லட்சுமி (30). இவர்களுக்கு கோகிலா (16) என்ற மகளும், ஹரிகரன் (13) மகனும் உள்ளனர்....

முதலமைச்சரின் முன்பாக மணிக்கட்டை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி: குஜராத்தில் பரபரப்பு!!

குஜராத்தில் முதலமைச்சர் கலந்து கொண்ட விழா மேடையில், கை மணிக்கட்டை, பிளேடால் கிழித்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற மனிதரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அகமதாபாத்தின் பாவ்லா நகரைச் சேர்ந்தவர் மொமாஜி தாகூர்,...

குடிபோதையில் கார் ஓட்டியதில் 2 பேர் பலி: மும்பை பெண் வக்கீல் சிறையில் அடைப்பு!!

மும்பை ஐகோர்ட்டில் பணிபுரிந்து வந்தவர் பெண் வக்கீல் ஜான்வி (வயது35). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் செம்பூர் ஆர்.சி.எப். பகுதியில் உள்ள கிழக்கு தனி வழிச்சாலையில் விதிமுறையை மீறி தவறான பாதையில் தனது...

பீகார் கல்லூரியில் ஒட்டுமொத்தமாக அமர்ந்து காப்பி அடித்த மாணவிகள் தேர்வு அடியோடு ரத்து!!

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டம் சமஸ்திபூரில் மிதிலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண்கள் கல்லூரி உள்ளது. இங்கு தற்போது தேர்வுகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பி.ஏ. 2–வது பகுதி தேர்வு நடந்தது. அப்போது மாணவிகள்...